Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பிரணிதா சுபாஷ்..
கார்த்தி, சந்தானம் நடிப்பில் வெளிவந்த சகுனி படத்தில் ஹீரோயினாக நடித்து இளசுகளின் மனதை கவர்ந்தவர் தான் நடிகை பிரணிதா சுபாஷ். மேலும் இவர் மாஸ், ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
கடந்த 2021 -ம் ஆண்டு நிதின் ராஜு என்பவரை திருமணம் செய்து கொண்ட பிரணிதா சுபாஷ் தற்போது ஒரு பெண் குழந்தைக்கு தாயாகியுள்ளார்.
சோசியல் மீடியாவில் புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ள பிரணிதா சுபாஷ்,...
பெங்களூருவில்...
பெங்களூருவில் உள்ள துமகுருவின் புறநகரில் ஸ்ரீ சித்தார்த்தா மருத்துவக் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் கேரள மாநிலதில் உள்ள திருச்சூரைச் சேர்ந்த ஆதித் பாலகிருஷ்ணன் ( 21) என்பவர் எம்.பி.பி.எஸ் (MBBS ) படித்து வந்தார்.
இவர், கல்லூரி அருகிலேயே வாடகைக்கு வீடு எடுத்து படித்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சசி தரூர் மற்றும்...
ஆந்திர பிரதேசம்....
இந்திய மாநிலமான ஆந்திர பிரதேசத்தைச் சேர்ந்த லட்சுமி சாய் சந்தோஷ் (21) என்பவருக்கும், ஐதராபாத்தை சேர்ந்த பார்கவ் என்பவருக்கும் கடந்த 23 -ம் திகதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், தம்பதிகள் இருவரும் தங்களது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க கடந்த 27 -ம் திகதி சென்றனர். அப்போது, நேற்று மாலை கூட்டம் அலைமோதிய போதிலும் வரிசையில் நின்று தரிசிக்க சென்றனர். கடைசியில், ஏழுமலையானை தரிசித்து விட்டு மண்டபம் அருகே...
உத்தரப்பிரதேசம்....
உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவைச் சேர்ந்த அஜீத் மயூரா. இவர் சோஷியல் மீடியாவில் பிரபலமானவர். சமீபத்தில் பண மோசடி தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் ஏற்கனவே அவர் மீது 9 கிரிமினல் வழக்குகள் இருப்பது தெரியவந்தது.
ஆரம்பகாலத்தில் மும்பையில் இருந்த மயூரா அங்கு சங்கீதா என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு 7 குழந்தைகள் உள்ளது. வேலை பறிபோன மயூரா மும்பையில் போலி பிளாஸ்டர் ஆஃப்...
அலறும் மாப்பிள்ளைகள்… துப்பாக்கி முனையில் தூக்கிச்சென்று கட்டாயத் திருமணம் : பகீர் சம்பவம்!!
Tamil 360 - 0
பீகார்....
பீகார் மாநிலத்தின் புதுவித டிரெண்டாக, துப்பாக்கி முனையில் மாப்பிள்ளைகளை கடத்திச் சென்று கட்டாயத் திருமணம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்கத்திய கல்யாண வயது இளைஞர்கள் பலரும் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
பாலிவுட் சினிமாவில் மட்டுமே பார்க்க வாய்ப்புள்ள அதிரடிகள் பலவும் பீகார் மாநிலத்தில் அரங்கேறுவது வழக்கம். அவற்றில் புதுவிட டிரெண்டாக கல்யாண வயது இளைஞர்களை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்று தங்கள் வீட்டுப் பெண்ணுக்கு கட்டாயத் திருமணம் செய்வது வளர்ந்து...
கிருஷ்ணகிரி...
வருமான வரித்துறை அதிகாரி (ஐ.டி.) போல் நடித்து, ₹1 லட்சம் மிரட்டி பறித்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பொதிகை நகரைச் சேர்ந்தவர் பாலாஜி மனைவி ஸ்ருதிலயா (29). பட்டதாரியான இவர், ரயில் நிலையம் எதிரே ஸ்ருதிலயா அசோசியேட்ஸ் என்ற பெயரில் ஆடிட்டிங் அலுவலகம் நடத்தி வருகிறார்.
நேற்று இவரது அலுவலகத்திற்கு மிடுக்காக உடை அணிந்த இளம்பெண் ஒருவர் வந்தார். அவர் ஸ்ருதிலயாவிடம், தான் வருமான...
மதுரை....
மதுரை கூடல் நகரில் வசித்து வருபவர் வெல்டிங் தொழிலாளி ராஜா. இவரது மனைவி ராஜம். இவர் டெய்லரிங் தொழில் செய்து வந்தார். இந்த தம்பதிக்கு ரித்திக் ரோசன் , ஆதவன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.
மூத்த மகன் 11ம் வகுப்பும், இளைய மகன் 4ம் வகுப்பும் படித்து வந்தனர். கொரோனா காலத்தில் தொழில் பாதிக்கப்பட்டதால் இவர்களது பூர்வீக ஊரான குமரி மாவட்டம் குளச்சலுக்கு சென்று விட்டனர். ஆனால் ராஜம்...
கிருஷ்ணகிரி....
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்டம், தேன்கனிக்கோட்டை வனச்சரகத்திற்கு உட்பட்ட நொகனூர் காப்புக்காட்டில் முகாமிட்டிருந்த 50 யானைகளை விரட்டும் பணியை வனச்சரக அலுவலர் விஜயன் தலைமையிலான வனத்துறையினர் ஈடுபட்டனர். அப்போது தேன்கனிக்கோட்டையில் இருந்து அஞ்செட்டி செல்லும் சாலையில் யானை கூட்டம் இரண்டு குழுக்களாக பிரிந்து சாலையை கடந்து சென்றுள்ளன.
இதனால், சாலையில் வாகன போக்குவரத்தை சிறிது நேரத்திற்கு வனத்துறையினர் நிறுத்தனர். யானைகள் அனைத்துமே முழுமையாக சாலையை கடந்து சென்று விட்டதாக நினைத்து...
தமன்னா..
மும்பையை சேர்ந்த தமன்னாவுக்கு மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் அதிக ஆர்வமுண்டு. பாலிவுட் சரியான வாய்ப்புகள் இல்லாமல் தமிழில் வாய்ப்பு தேடினார். பாலாஜி சக்திவேல் இயக்கிய கல்லூரி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அந்த படத்தில் தமன்னா சிறப்பாகவே நடித்திருந்தார்.
ஆனால், படம் ஓடவில்லை. ஆனாலும், தமன்னாவுக்கு வாய்ப்புகள் வந்தது. ஒருபக்கம், தெலுங்கு சினிமாவிலும் நடிக்க துவங்கினார். இரண்டு மொழி திரைப்படங்களிலும் மெல்ல மெல்ல முன்னேறி இளம் நடிகர்களுடன் ஜோடி...
பூஜா ஹெக்டே..
தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்து பேன் இண்டியா நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் பூஜா ஹெக்டே. இவரின் பூர்வீக்ரம் கர்நாடகா. ஆனாலும், மும்பையில் பிறந்து வளர்ந்தவர் இவர். ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தெலுங்கு என 4 மொழிகள் பேச தெரிந்தவர் இவர்.
பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை மும்பையிலே முடித்தார். அதன்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட சில அழகிப்போட்டிகளில் கலந்து கொண்டார். அப்போதும்...
















