Monday, February 2, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
பூமிகா.... 2001 -ம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான பத்ரி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை பூமிகா. இதையடுத்து, சில படங்களில் நடித்து வந்த நடிகை பூமிகா ஜில்லுனு ஒரு காதல் படத்தில் சூர்யாவிற்கு ஜோடியாக நடித்து அனைத்து தரப்பு மக்கள் கவனத்தையும் தன் பக்கம் திருப்பினார். இவர் தென்னிந்திய படங்கள் மட்டுமில்லாமல் பாலிவுட் படங்களிலும் நடித்துள்ளார். நடிகை பூமிகா தமிழ் படங்களில் அதிகமாக நடிக்கவில்லை...
யாஷிகா ஆனந்த்.. டெல்லியில் பிறந்து வளர்ந்தவர் யாஷிகா ஆனந்த். அதன்பின் சென்னையில் செட்டில் ஆனார். மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய பல முயற்சிகளும் எடுத்தார். அதில் ஒன்றுதான் சமூகவலைத்தளங்களில் தூக்கலான அழகை காட்டி புகைப்படங்களை வெளியிடுவது. அதை தொடர்ந்து செய்து புகைப்படங்களை வெளியிட்டு எல்லோரிடமும் பிரபலமானார். நோட்டா, துருவங்கள் பதினாறு உள்ளிட்ட சில படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க வாய்ப்பு வந்தது. ‘இருட்டு அறையில்...
மிர்னா மேனன்.. தமிழ் சினிமாவில் எப்படியாவது ஒரு நிரந்தர இடத்தை பிடிக்க போராடி வரும் இளம் நடிகைகளில் மிர்னா மேனனும் ஒருவர். கேரளாவை சேர்ந்த இவர் சாஃப்ட்வேர் இன்ஜினியராக வேலை செய்தவர். ஆனால், மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்படவே அதில் நுழைய ஆசைப்பட்டார். சில டிவி சேனல்களில் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டார். தமிழில் நெடுநல்வாடை என்கிற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். ஆனால், அந்த படத்தின் இயக்குனருக்கும் இவருக்கும் ஏதோ பிரச்சனை...
ரேகா நாயர்.. பிரபல சர்ச்சையிக்குரிய சீரியல் நடிகையான ரேகா நாயர் தமிழ் சினிமாவின் தொலைக்காட்சி சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்களிடையே பரவலாக முகமறியப்பட்டார். இவர் விஜய் டிவியில் ஆண்டாள் அழகர் தொடரில் நடித்து தனது கெரியரை ஆரம்பித்த இவர் தொடர்ந்து சன், கலர்ஸ் தமிழ், ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி தொடர்களில் நடித்திருக்கிறார். இவர் மறைந்த பிரபல சீரியல் நடிகையான விஜே சித்ராவின் தோழி. சித்ராவின் தற்கொலை ரகசியங்களை குறித்து கூட...
ராஷ்மிகா மந்தனா.. இந்திய சினிமாவின் கியூட்டான நடிகையாக கோடிக்கணக்கானான் ரசிகர்களை தன் வசப்படுத்தி வைத்திருப்பவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். கன்னடத்தில் வெளியான கிரிக் பார்ட்டி என்ற படத்தில் நடித்து திரைத்துறைக்கு அறிமுகமானார். அந்த படத்தில் ஹீரோவாக நடித்த ரசிக்ஷித் ஷெட்டியை காதலித்து திருமணம் வரை சென்று பின்னர் ராஷ்மிகா அவரை பிரிந்துவிட்டார். தொடர்ந்து தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து வருகிறார்....
ஹோட்டல்.... இந்தியாவின் விலையுயர்ந்த ஹோட்டல்களில் ஜெய்ப்பூரில் உள்ள ஒரு ஹோட்டல் பிரபலமானது. இங்கு தங்க ஒரு இரவுக்கு எவ்வளவு செலவாகும் என தெரிந்தால் ஆச்சரியப்படுவீர்கள். நாட்டிலேயே மிகவும் விலையுயர்ந்த ஹோட்டல் ஜெய்ப்பூரில் உள்ள ராஜ் பேலஸ் ஆகும். நாட்டின் விலை உயர்ந்த ஹோட்டல்களில் இதுவும் ஒன்று என்று கூறப்படுகிறது. அதன் அழகு உலகம் முழுவதும் எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த ஹோட்டலை இந்தியாவின் சிறந்த பாரம்பரிய ஹோட்டலாகவும் அரசாங்கம் அங்கீகரித்துள்ளது. உலகப் பயண விருதுகளால்...
அமெரிக்கா.... அமெரிக்காவின் டெக்சாஸ் பகுதியை சேர்ந்த மணப்பெண் மெடலைன் ப்ரோக்வே முன்னணி தொழில் முனைவோரில் ஒருவராக இருந்து வருகிறார். இவரது குடும்பமே செல்வ செழிப்பில் நிறைந்தது, மணப்பெண் மெடலைன் ப்ரோக்வே-வின் தந்தை ராபர்ட் பாப் ப்ரோக்வே, இவர் பில் உஸ்லேரி மோட்டார்ஸ் என்ற நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக இருந்து வருகிறது. இந்நிலையில் தனது மகள் மெடலைன் ப்ரோக்வே-வின் திருமணத்தை மிகவும் ஆடம்பரமாக நடத்த தந்தை ராபர்ட் பாப் ப்ரோக்வே திட்டமிட்டுள்ளார்....
விழுப்புரம்.... விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தாலுக்கா வாக்கூர் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. அப்பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் கருணாகரன் அப்பள்ளி மாணவிகளுக்கு தொடர் பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக மாவட்ட குழந்தைகள் அலுவலகத்திற்கு தெரியவந்ததை அடுத்து பள்ளிக்கு நேரடியாக சென்று விசாரணை நடத்தினர். பின்னர், பள்ளியில் ஒன்றாம் வகுப்பிலிருந்த 8-ம் வகுப்பு பயிலும் மாணவிகளை அழைத்து நல்ல தொடுதல், தீய தொடுதல் குறித்து செயல்விளக்கம்...
நாமக்கல்... நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, கந்தன்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சக்தி(வயது 27). கூலி தொழிலாளி. இவரது மனைவி அகல்யா (19). இவர்களுக்கு திருமணமாகி 2 வயதில் சசிதரன் என்கிற ஆண் குழந்தை இருந்தது. கணவன், மனைவி இடையே ஏற்பட்ட குடும்ப பிரச்சினை காரணமாக அகல்யா கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த ஒறையூரில் உள்ள தனது தாய் வீ்ட்டில் இருந்து வந்தார். இந்த நிலையில் கடந்த 22ம் தேதி காலை 10 மணிக்கு குழந்தை...
ஒடிசா... ஒடிசா மாநிலத்தில் அமைந்துள்ள நகரங்பூர் என்ற பகுதியை அடுத்துள்ளது முருமதிஹி என்ற கிராமம். இங்கு திலாபாய் (22) என்ற இளம்பெண் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வருகிறார். இந்த சூழலில் இவர் கடந்த வாரம் புதன்கிழமை வீட்டில் இருந்து திடீரென காணாமல் போயுள்ளார். இதைத்தொடர்ந்து அவரது உறவினர்கள் அனைவரும் அந்த பகுதியை அலசி ஆராய்ந்தும் அவர் கிடைக்கவில்லை. இதனால் வேறு வழியின்றி போலீசில் திலாபாயின் குடும்பத்தினர் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு...