Tamil 360
14474 POSTS
0 COMMENTS
TINDER மூலம் பழக்கம்.. இளைஞரை கடத்தி பணம் கேட்டு மிரட்டி கொலை செய்த தோழி .. 5 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு!!
Tamil 360 - 0
ராஜஸ்தான்...
ராஜஸ்தானை சேர்ந்தவர் பிரியா சேத் (27). இணையத்தை அதிகமாக பயன்படுத்தும் இவர் Tinder என்ற ஆப்பையும் பயன்படுத்தியுள்ளார். அப்போது கடந்த 2018-ம் ஆண்டு இவருக்கு விவான் கோலி என்ற பெயரில் நபர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார்.
அந்த நபர் தான் ஒரு பிசினஸ் மேன் என்று சொல்லி பிரியாவுடன் பழகியுள்ளார். இவர்களது பழக்கம் நாளடைவில் நட்பாக மாறவே, இருவரும் அடிக்கடி நேரில் சந்தித்து தங்கள் அன்பை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவருக்கும்...
திருமணத்தன்றே மனைவி மாமியார் உட்பட நான்கு பேரை சுட்டுக்கொன்ற மணமகன்.. பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil 360 - 0
தாய்லாந்தில்..
கடந்த சனிக்கிழமை, தாய்லாந்தின் Wang Nam Khieo மாகாணத்தில், சுசுக் (Chaturong Suksuk, 29) என்பவருக்கும் காஞ்சனா (Kanchana Pachunthuek, 44) என்னும் பெண்ணுக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. திருமணம் முடிந்து பார்ட்டி நடந்துகொண்டிருக்க, மணமகனுக்கும் மணமகளுக்கும் இடையே ஏதோ வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வேகமாக வீட்டுக்குச் சென்ற சுசுக், தனது துப்பாக்கியுடன் திரும்பிவந்துள்ளார். அவர் குடிபோதையிலும் இருந்துள்ளதாக கூறப்படும் நிலையில், மணமகள் காஞ்சனாவையும், மாமியார் Kingthong Klajorho (62), மணமகளின் தங்கை...
கோவை...
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் பகுதியில் வசித்து வருபவர் கமல்நாத் இவர் ஆட்டோ ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். வேலூர் மாவட்டம் விருப்பாச்சிபுரம் பகுதியில் வசித்து வருபவர் திவ்யதர்ஷினி. இவர் அப்பகுதியில் உள்ள டி. கே.எம். தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். கமல் நாத்தும், திவ்யதர்ஷினியும் இன்ஸ்டா மூலம் 3 வருடமாக காதலித்து வந்தனர்.
இந்நிலையில் கமல்நாத்துக்கு நவம்பர் 12ம் தேதி வாகன விபத்து ஏற்பட்டு பொள்ளாச்சி...
இந்தியாவில்..
இந்திய தொழிலதிபர் ஒருவர், தனது மகளின் திருமணத்தை தனியார் ஜெட் விமானத்தில் நடத்தியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் செய்தி வெளியாகி வருகின்றது.
அமீரகத்தை சேர்ந்த பிரபல தொழிலதிபர் திலீப் பாப்லியின் மகள் விதி பாப்லி (Vidhi Popley),ஹ்ரிதேஷ் சைனானி (Hridesh Sainani) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த திருமணம் கடந்த நவம்பர் 24-ம் திகதி துபாயில் தனிப் பயனாக்கப்பட்ட “போயிங் 747 ” என்ற விமானத்தில் ஜெடெக்ஸ் தனியார் முனையில்...
கர்நாடகா...
கர்நாடகா மாநிலத்தில், கந்து வட்டிக் கொடுமை காரணமாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஒரு லட்சம் ரூபாய் கந்து வட்டி கடனாக வாங்கியிருந்த கறிக்கடை நடத்தி வந்தவர்,
தனது 3 குழந்தைகளையும் கொன்று விட்டு, மனைவியுடன் சேர்ந்து தானும் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். போலீசார் பிரேத பரிசோதனைக்காக உடல்களைக் கைப்பற்றி விசாரித்து வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், தும்கூர் சதாசிவா நகரைச் சேர்ந்தவர்...
கொல்கத்தாவில்..
மேற்குவங்கத்தில் ரீல்ஸ் வீடியோ நட்பால் மனைவியை குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர். மேற்குவங்க மாநிலம் கொல்கத்தா அடுத்த ஹரிநாராயண்பூரை சேர்ந்தவர் பரிமல் பைத்யா (38). இவரது மனைவி அபர்ணா (35). இந்த தம்பதிக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.
மகன் ஏழாம் வகுப்பு படிக்கிறார். மகள் நர்சரி பள்ளியில் படிக்கிறார். குழந்தைகள் இருவரும், வழக்கம் போல் பள்ளிக்கு சென்று பின்னர், தம்பதிகள் இருவரும் சமூக...
புதுக்கோட்டையில்..
புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள மீனம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விஜயகாந்த். இவரது மனைவி ரேணுகா. இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளன. இவர்கள் அனைவரும் கூரை வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் இவர்களது மூத்த மகள் சந்தியா மீனம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த ஒன்பது நாட்களுக்கு முன்பு மாணவி சந்தியா தனது பெற்றோருடன் அவர்களது குடிசை வீட்டில் உறங்கும்போது பாம்பு கடித்துள்ளது. இதனை...
மல்லு ஆண்டியாக மோசமான கவர்ச்சி உடையில் மொத்த அழகையும் காட்டி இளசுகளை மூச்சு முட்ட வைத்த தர்ஷா குப்தா!!
Tamil 360 - 0
தர்ஷா குப்தா..
சின்னத்திரை நடிகையாக வலம் வந்த காலத்திலேயே இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காட்டுத்தனமாக கவர்ச்சியை காட்டி ரசிகர்களை கிறங்கடித்த தர்ஷா குப்தா கோலிவுட்டின் ஹீரோயினாக மாறிய நிலையில், மேலும், அதிரடி காட்டி ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.
பிட்டு பட நடிகை போல பிட்டு பிட்டாக காட்டி இன்ஸ்டாகிராமில் 2.2 மில்லியன் ரசிகர்களை ஃபாலோயர் ஆக்கி உள்ளார் தர்ஷா குப்தா. குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பாப்புலரான தர்ஷா...
கிருத்தி செட்டி..
தெலுங்கு மொழியில் நடிகர் விஜய் சேதுபதி முக்கிய ரோலில் உப்பெனா படத்தில் அவருக்கு மகளாக நடித்து பிரபலமானவர் நடிகை கிருத்தி செட்டி.
இப்படத்தினை தொடர்ந்து ஷ்யாம் ஷிங்க ராய், பங்காரு ராஜு, தி வாரியர் போன்ற படங்களில் நடித்து வந்த கிருத்தி செட்டி,
தமிழில் வா வாத்தியாரே, ஜெனி போன்ற படங்களிலும் நடித்து வருகிறார். இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் கிருத்தி கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
தற்போது ஜிகினமணியை போல் இருக்கும்...
ஸ்ரேயா சரண்..
தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் டாப் நடிகையாக வலம் வந்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் ரஜினி, விஜய் எனப் பல தென்னிந்திய முன்னணி ஹீரோக்களுடன் நடித்துள்ளார்.
பல சூப்பர் ஹிட் படங்களில் ஸ்ரேயா சரண் நடித்து இருந்தாலும் பட வாய்ப்புகள் குறைந்ததால் சினிமாவில் இருந்து சற்று விலகி இருந்தார்.
இதனால் தனது நீண்ட நாள் காதலரான அன்ரீவ் கோஸ்சிவ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியருக்கு ஆண்...
















