Tuesday, February 3, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
மாளவிகா மோகனன்... 2013ல் மலையாள சினிமாவில் பட்டம் போலே, நிர்ணயம் போன்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி அடுத்தடுத்த கன்னடம், இந்தி மொழிகளில் நடித்து பிரபலமானவர் நடிகை அதன்பின் தமிழில் சூப்பர் ஸ்டார் நடித்த பேட்ட படத்தில் சாருலதா கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார். பின், நடிகர் விஜய்யின் மாஸ்டர், நடிகர் தனுஷின் மாறன் போன்ற படங்களில் நடித்து வந்தார். பின் கிறிஸ்டி படத்தில் இளம் வயது நடிகருடன் ஜோடிப்போட்டு நடித்தார்....
ஹனிரோஸ்.. மலையாளத்திலிருந்து விரல்விட்டு எண்ண முடியாத அளவுக்கு நடிகைகள் தமிழில் நடித்திருக்கின்றனர். அவர்களில் நயன்தாரா உள்பட பல நடிகைகள் உச்சத்துக்கும் சென்றிருக்கிறர்கள், ஒரு சில படங்களோடு காணாமல் போனவர்களும் உள்ளனர். சிங்கம்புலி போன்ற ஒருசில படங்களில் நடித்தவர் ஹனிரோஸ். இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் Traneparent sleeveless Saree அணிந்து செம்ம ஹாட்டான சில புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புலம்ப வைத்துள்ளார் அம்மணி. ஹனி ரோஸ் 5 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது தமிழ் சினிமாவில்...
நிதி அகர்வால்.. பாலிவுட்டில் முன்னணி டாப் ஹீரோயினாக இருப்பவர் நடிகை நிதி அகர்வால். இவர் நிஜ வாழ்க்கையிலும் ஹீரோயின்தான் நடிகை மட்டும இல்லாமல் ஒரு நல்ல டான்சர் மற்றும் ஒரு மாடலும் கூட. “முன்னா மைக்கேல்” என்ற படத்தின் மூலம் தான் சினிமா உலகில் இவர் ஹிந்தியில் அறிமுகமானார். பிறகு தெலுங்கில் “சவ்யாசாச்சி”, “மிஸ்டர் மஞ்சு” ஆகிய படங்களில் நடித்து பிரபலமானார். ஆனாலும், இந்த படங்கள் எல்லாம் வசூலில் எதிர்பார்த்த அளவுக்கு...
ரித்திகா சிங்.. தன்னுடைய ரியல் Life-ல் பாக்ஸராக இருப்பதால், சுதா கொங்கரா இயக்கத்தில் மாதவன் நடித்த இறுதிச்சுற்று Boxer – ஆக அறிமுகமானவர் ரித்திகா சிங். அதே மாதிரி கதாபாத்திரம் என்பதால் அதற்கு 100% பொருந்தினார். அந்த படத்தில் நடித்ததற்காக இவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது. ஒரே படத்தின் மூலம் Pan Indian லெவலுக்கு சென்றார் ரித்திகா சிங். தற்போது தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு மற்றும் இந்தி படங்களிலும் ரித்திகா நடித்து...
மஹிமா நம்பியார்.. நடிகை மஹிமா நம்பியார் மலையாளத்தில் அறிமுகமான பிறகு 2012-ஆம் ஆண்டு வெளியான ‘சாட்டை’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானர். இதையடுத்து புரியாத புதிர், கொடிவீரன், இரவுக்கு ஆயிரம் கண்கள் உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார். இதனையடுத்து நடிகர் ஆர்யாவின் மகாமுனி திரைப்படத்தில் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றதோடு, சர்வதேச அளவில் பல்வேறு விருதுகளை வென்று...
கன்னியாகுமரியில்.. கன்னியாகுமரி மாவட்டம், கீழ்குளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வின் சேகர் (36). இவருக்கு திருமணமாகி கீதா என்ற மனைவி இருக்கும் நிலையில், இருவரும் செவியிலியராக பணிபுரிந்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த 21-ம் தேதி செல்வினுக்கு கடுமையான தலைவலி ஏற்பட்டுள்ளது. இதனால் கடும் அவதிக்குள்ளான செல்வின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவரை பரிசோதித்தபோது, அவருக்கு மூளையில் இரத்தக்கசிவு இருந்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கே அவருக்கு...
சேலத்தில்.. சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் ஹரிகரன் (22). இவர் அந்த பகுதியை சேர்ந்த 8-ம் வகுப்பு மாணவியிடம் காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார். இந்நிலையில், ஆசைவார்த்தை கூறி சிறுமியை நைசாக அழைத்து சென்று 4 நாட்களாக அடைத்து வைத்து மிரட்டி அடிக்கடி பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் கதறியபடி கூறியுள்ளார். இதை கேட்டு அதிர்ச்சி பெற்றோர் மற்றும் அவரது...
சென்னையில்.. சென்னை செங்குன்றம் அடுத்து பாடியநல்லூர் பாலகணேசன் நகரை சேர்ந்த தம்பதியினர் அஜித் (27) மற்றும் சுகன்யா (27). இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண்டுகள் ஆகியுள்ளது. இதில், சுகன்யா கர்ப்பமாகி, முதல் 5 மாதங்கள் புழல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், சமூகவலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள WCF என்ற தனியார் மருத்துவமனை விளம்பரத்தை சுகன்யா பார்த்துள்ளார். அந்த விளம்பரத்தில்...
மகாராஷ்டிராவில்.. மகாராஷ்டிராவில் ஒரு அதிர்ச்சியான சம்பவத்தில், வெள்ளிக்கிழமை பிற்பகல் குடும்பத் தகராறில் ஒரு பெண் தனது கணவரை புனேயில் உள்ள ஒரு உயர்தர குடியிருப்பு சமுதாயத்தில் தங்கள் வீட்டில் கொலை செய்ததாக கூறப்படுகிறது. நிகில் புஷ்பராஜ் கன்னா என அடையாளம் காணப்பட்ட 36 வயதுடைய நபர் தனது தந்தை மற்றும் மனைவியுடன் வனோரியில் உள்ள கங்கா சாட்டிலைட்டின் ஏ-5 பிளாக்கின் எட்டாவது மாடியில் அமைந்துள்ள ஒரு குடியிருப்பில் வசித்து வந்தார். நிகிலின் மரணம்...
மத்தியப் பிரதேசத்தில்.. மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் நகரைச் சேர்ந்த 16 வயது நிரம்பிய பிரன்ஷு சமூக வளைதளத்தில் பிரபலமான ஒப்பனைக் கலைஞராக வலம் வந்துள்ளார். இவர் கடந்த தீபாவளியன்று சேலை அணிந்த ரீல் ஒன்றினைத் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் பல்லாயிரக்கணக்கான நபர்கள் வெறுக்கத்தக்கக் கருத்துகளை கமெண்ட் பாக்ஸில் பதிவிட்டுள்ளனர். இந்த செயல் அவரை மன உளைச்சலுக்கு ஆளாக்கியது என நடிகை மற்றும் சமூக ஆர்வலரான திரினேடா ஹெல்டார் கும்மாராஜு...