Tamil 360
14474 POSTS
0 COMMENTS
பெரம்பலூரில்..
பெரம்பலூர் மாவட்டத்தில் எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் பிச்சை . இவருடைய மகன் கோவிந்தராஜ் . இவருக்கு வயது 24. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்து வந்தார். சேலம் மாவட்டம், நாவலூரில் வசித்து வரும் சேகரின் மகள் ரேணுகாவுக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் சுகாஷினி என்ற பெண் குழந்தை இருக்கிறது.
இந்நிலையில் கோவிந்தராஜ் திருச்சி மாவட்டம் பண்ணக்காரன்பட்டியில் நடந்த உறவினர்...
நீலகிரியில்..
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே உள்ள அணிக்காடு பகுதியை சேர்ந்தவர் சசிகலா (26). இவர் குடும்ப தகராறு காரணமாக கடந்த ஓராண்டுக்கு முன் கணவரை பிரிந்து சித்தி வீட்டில் குழந்தைகளுடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சசிகலாவுக்கும் மஞ்சூர் அருகேயுள்ள சிவசக்தி நகரை சேர்ந்த ஊட்டி போக்குவரத்து போலீஸ்காரராக கண்ணன் (31) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் காதலாக மாறியது. இதனால் இருவரும் நெருங்கி பழகி வந்தார். இந்த சூழலில்...
குறுக்கே வந்த நாய்.. விபத்தில் உயிரிழந்த இளைஞர்: வீட்டுக்கே சென்று கண்ணீருடன் மன்னிப்பு கேட்ட நாய்!!
Tamil 360 - 0
கர்நாடகாவில்..
கர்நாடக மாநிலம் தாவணிக்கரை பகுதியை அடுத்துள்ளது ஹோன்னாளி காசினகெரே என்ற கிராமம். இங்கு திப்பெஷ் (21) என்ற இளைஞர் ஒருவர் தனது குடும்பத்தோடு வசித்து வந்தார். இந்த சூழலில் கடந்த 16-ம் தேதி இரவு வழக்கம்போல் தனது வீட்டுக்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் குறுபரவித்லபுரா என்ற கிராமம் அருகே இந்த இளைஞர் வந்து கொண்டிருந்தபோது, திடீரென நாய் ஒன்று குறுக்கே வந்துள்ளது.
இதனால் அந்த இளைஞர் நாய்...
நாமக்கல்லில்..
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு பகுதியைச் சேர்ந்த சக்தியும், பண்ருட்டியைச் சேர்ந்த அகல்யாவும் காதலித்துத் திருமணம் செய்துகொண்ட தம்பதி. இவர்களுக்கு சசிதரன் என்ற இரண்டு வயது ஆண் குழந்தை இருந்தது.
கணவன், மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளாக பண்ருட்டி ஒறையூரிலுள்ள தன்னுடைய அம்மா வீட்டில் வசித்துவந்தார் அகல்யா. கடந்த 22-ம் தேதி மதியம் அகல்யாவின் அழுகுரல் கேட்டு, அக்கம் பக்கத்திலிருந்தவர்கள் அவரது வீட்டுக்கு ஓடிச்...
இன்றைய ராசிபலன்….
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று மனது ஆன்மீகத்தை தேடி போகும். இன்று விடுமுறை நாளாகவே இருந்தாலும் கார்த்திகை தீபம் என்பதால் வீட்டில் சின்ன சின்ன வேலைகள் இருக்கும். அதை பெண்கள் மட்டும் தான் செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. ஆண்கள் இதற்கு உதவி செய்தால் பெண்களின் மனது சந்தோஷப்படும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். இன்று உங்களுக்கு மனநிறைவான நாளாக அமையும்.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வீட்டில் விருந்தாளிகளின் வருகை...
ஸ்ரேயா சர்மா..
தெலுங்கு சினிமாவில் ஜெய் சிரஞ்சீவி என்ற படத்தில் குட்டி நட்சத்திரமாக நடிக்க ஆரம்பித்து நடிகர் சூர்யா - ஜோதிகா நடிப்பில் வெளியான சில்லுனு ஒரு காதல் படத்தில் குட்டி ஐஷுவாக நடித்து பிரபலமானார் நடிகை ஸ்ரேயா சர்மா.
அப்படம் கொடுத்த நல்ல வரவேற்பை அடுத்து கன்னடம், இந்தி மொழிகளில் குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்தார். காயகுடு என்ற படத்தில் தன்னுடை 18 வயதில் கதாநாயகியாக அறிமுகமாகினார்.
அப்படம் ஓரளவிற்கு வரவேற்பு...
மேக்கப் போடும் போது கூட உச்சக்கட்ட கவர்ச்சி காட்டிய நடிகை பூஜா ஹெக்டேவின் நச் கிளிக்ஸ்!!
Tamil 360 - 0
பூஜா ஹெக்டே..
இயக்குனர் மிஸ்கின் இயக்கி 2012ல் வெளியான முகமுடி படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகினார் நடிகை பூஜா ஹெக்டே. அப்படம் சரியான வரவேற்பை பெறாததால் தெலுங்கு பக்கம் சென்ற பூஜா, அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார்.
முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து வந்த பூஜா ஹெக்டேவிற்கு ஆல வைகுண்டபுரம் படம் தான் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்தது. பின் தமிழில் பல ஆண்டுகள் கழித்து நடிகர் விஜய்க்கு ஜோடியாக...
ஐஸ்வர்யா லட்சுமி..
கேரளாவை சொந்த மாநிலமாக ஐஸ்வர்யா லட்சுமி மருத்துவம் படித்துவிட்டு டாக்டராகமல் சினிமாவுக்கு வந்தவர். துவக்கத்தில் மாடலிங் துறையில் நுழைந்து சில விளம்பர படங்களில் நடித்தார். அதன்பின் மலையாள திரைப்படங்களில் நடிக்க துவங்கினார். இப்படித்தான் இவரின் சினிமா பிரவேசம் துவங்கியது.
சில மலையாள படங்களில் நடித்துவிட்டு தமிழுக்கு வந்தார். விஷால் நடித்த ஆக்ஷன் மற்றும் தனுஷ் நடித்த ஜகமே தந்திரம் ஆகிய படங்களில் ஒரே நேரத்தில் நடித்தார். இரண்டு படங்களுமே...
ரம்யா பாண்டியன்..
நடிகர் அருண் பாண்டியனின் உறவினர்தான் இந்த ரம்யா பாண்டியன். சமீபத்தில் அசோக் செல்வனை திருமணம் செய்து கொண்ட கீர்த்தி பாண்டியன் இவருக்கு சகோதரி முறை ஆகும். குடும்பத்தில் சிலர் சினிமாவில் இருந்ததால் ரம்யாவுக்கும் சினிமா மற்றும் மாடலிங் துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை ஏற்பட்டது.
ஜோக்கர் படத்தில் ஒரு சிறிய வேடத்தில் நடித்தார். அதன்பின் சமுத்திரக்கனி நடித்த ஆண் தேவதை படத்திலும் நடித்திருந்தார். ஆனால், அந்த படங்கள்...
சாந்தினி..
நடிகை சாந்தினி ‘சித்து +2’ படத்தின் மூலம் சாந்தனுவுக்கு ஜோடியாக அறிமுகமானார். அதையடுத்து ‘பில்லா பாண்டி’, ‘வில் அம்பு’, ‘கட்டப்பாவ காணோம்’, ‘மன்னர் வகையறா’, ‘ராஜா ரங்கூஸ்கி’ உள்ளிட்ட படங்களில் சாந்தினி நடித்துள்ளார்.
நடிகை சாந்தினியும் நடன இயக்குநர் நந்தாவும் நீண்ட நாட்களாக காதலித்து வந்தனர். நடன இயக்குநர் நந்தா, தமிழில் ‘இரும்புத்திரை’, ‘வில் அம்பு’, ‘பியார் பிரேமா காதல்’ ஆகிய படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியுள்ளார்.
சாந்தினி – நந்தா...
















