Tuesday, February 3, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
வர்ஷா பொல்லாமா.. Dubsmash-னால் சினிமாவிற்குள் நுழைந்தவர் தான் இந்த வர்ஷா பொல்லாமா. தனது முதல் படமான சதுரன் படத்தில் அறிமுகமாகி மக்களின் கவனத்தை பெற்றார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான தளபதி விஜய் நடிப்பில் வெளியான திரைப்படம் பிகில். அட்லீ இயக்கி இருந்த இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருந்தார். கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஆனந்த ராஜ், டேனியல் பாலாஜி, வர்ஷா பொல்லாமா மற்றும் பலர் நடித்திருந்தனர்....
தமன்னா.. தமன்னா பிளான் A பிளான் B என்ற இந்தி படத்தில் நடித்திருக்கும் நடிகை தமன்னா படு சூடான லிப்-லாக் காட்சிகளில் நடித்திருந்தார். இதுவே இவரது முதல் முத்தக்காட்சி என்று சொல்கிறார்கள். இவர், 2006 – இல் கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமாகி சிறுத்தை, படிக்காதவன், பையா, அயன், தர்மதுரை, கண்ணே கலைமானே, வீரம் போன்ற படங்களில் குடும்பப்பாங்கான தோற்றங்களில் நடித்த இவர், சமீபகாலமாக சமூக வலைதளங்களில் உச்சகட்ட கவர்ச்சி...
காஜல்.. மின்சார கனவு என்கிற ஒரே படத்தில் உலக தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக வலம் வந்தவர் தான் இந்த காஜல் பூசிய கஜோல். 5 வருடத்திற்கு முன்பு, தனுஷ் உடன் வேலையில்லா பட்டதாரி 2 படத்தில் வில்லியாக நடித்தார், அந்த துர் சம்பவத்தை எதுக்கு கெலறிக்கிட்டு. பாலிவுட் திரையுலகின் முன்னணி நாயகியான கஜோல், ஒரு 20 வருடங்களுக்கு முன், 1999ம் ஆண்டு பிரபல நடிகர் அஜய் தேவ்கனை காதலித்து திருமணம்...
குஜராத்தில்.. குஜராத் மாநிலம் மோர்பியில் வெளிநாடுகளுக்கு டைல்ஸ் ஏற்றுமதி செய்யும் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தை பெண் தொழிலதிபரான விபூதி படேல் நடத்தி வருகிறார். ராணிபா இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தை விளம்பரப்படுத்துவதற்காக ராணியா என்ற பெயரில் இன்ஸ்டாவில் செயல்பட்டு வருகிறார். இவரது, டைல்ஸ் நிறுவனத்தில் ஒக்டோபர் 2 -ம் திகதி நிலேஷ் தல்சானியா என்னும் 21 வயது இளைஞர் பணியில் சேர்ந்தார். ஆனால், எதுவும் சொல்லாமல் தல்சானியாவை ஒக்டோபர் -18 ம்...
சென்னையில்.. சென்னை கீழ்ப்பாக்கத்தைச் சேர்ந்தவர் அன்விதா(24). இவர், தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடைய தந்தை பிரவீன் கண் மருத்துவராக பணிபுரிந்து வருகிறார். இதில் அன்விதா, நேற்று இரவு 7.30 மணிக்கு நியூ ஆவடி சாலையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்திற்கு சென்றுள்ளார். அங்கு, அவர் வார்ம் - அப் செய்து கொண்டிருந்த போது திடீரென மயக்கம் வந்துள்ளது. அப்போது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்த மருத்துவர் ஒருவர்,...
தமிழகத்தில்.. பாவூர்சத்திரம் அருகே, மனைவி வீட்டரால் மன உளைச்சலுக்கு ஆளானதாக கபடி வீரர் கடிதம் எழுதிவைத்துவிட்டு விஷம் குடித்துத் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் குறித்து போலிஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகேயுள்ள குரும்பலாபேரி உலகாசிபுரத்தைச் சேர்ந்தவர் அருணாச்சலம் (வயது 28), கபடி வீரர். இவருக்கும், பாவூர்சத்திரத்தை அடுத்த செட்டியூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணுக்கும் இடையே கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பாகத் திருமணம் நடந்திருக்கிறது. பாவூர்சத்திரத்தில் விளையாட்டு...
அமெரிக்காவில்.. அமெரிக்காவில் இந்திய மாணவர்களின் உயிரிழப்பு தொடர்கதையாகி வருகிறது. அந்த வகையில் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தில் இந்திய முனைவர் பட்ட மாணவர் காருக்குள் துப்பாக்கியால் சுடப்பட்டு சடலமாகக் கிடந்தார். இவருக்கு வயது 26. இவர் ஆதித்யா அட்லாகா . இவர் சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளியில் 4 வது ஆண்டாக பி.எச்.டி. பட்ட ஆய்வு மேற்கொண்டிருந்தார். நவம்பர் 9ம் தேதி இவர் வெஸ்டர்ன் ஹில்ஸ் சாலையில் சுவரில் மோதி நின்ற காருக்குள் ஆதித்யா...
கடலூரில்.. கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த தொளார் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (52), இவர் திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் கரும்பு வெட்டும் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கஸ்தூரி (46). இவர்களின் இரண்டாவது மகன் ஷேவாக் (21). ஐந்தாம் வகுப்பு வரை படித்து விட்டு திருப்பூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கூலி வேலை செய்து வந்துள்ளார். கடந்த தீபாவளி பண்டிகைக்கு ஊருக்கு வந்த அவர் வேலைக்கு செல்லாமல் வீட்டிலையே...
திருநெல்வேலியில்.. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை பகுதியில் வசித்து வருபவர் ஸ்டீபன் டேவிட். இவரது மகள் சரோஜ் பெனிட்டா . இவர், சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.ஆர்க் 3ம் ஆண்டு படித்து வந்தார். அண்ணா பல்கலைக்கழக விடுதியில் தங்கி படித்து வந்த மாணவி சரோஜ் நேற்று காலை வகுப்பிற்கு செல்லாமல் விடுதிஅறையிலேயே தங்கிவிட்டார். பிற்பகலில் சக மாணவர்கள் அறைக்கு திரும்பி வந்துபார்த்தனர்.அவரது அறையில் பெற்றோருக்கு எழுதிய கடிதம் ஒன்று கைப்பற்றப்பட்டது. கடிதத்தில் விருப்பம்...
வேலூரில்.. வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த சாமியார் மலை பகுதியைச் சேர்ந்தவர் தினேஷ். மேஸ்திரி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மோனிஷா. இவர்களுக்கு 6 வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு பெண் குழந்தை இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளன. அதே பகுதியைச் சேர்ந்த மாலதி என்பவரிடம் சுமார் 10 மாதங்களுக்கு முன் 30 ஆயிரம் ரூபாய் 15 நாட்களுக்கு பத்து ரூபாய் வட்டி என்று வாங்கியுள்ளனர். முப்பதாயிரம் ரூபாய்...