Tamil 360
14474 POSTS
0 COMMENTS
கேரளாவில்..
கேரள மாநிலத்தில் வாரத்தில் ஏழு நாள்களும் லொட்டரி குலுக்கல் நடைபெற்று ரூ.1 கோடி வரை பரிசுத்தொகை வழங்கப்படுகிறது. இதைத்தவிர, கிறிஸ்துமஸ், புத்தாண்டு பம்பர், சம்மர் பம்பர், பருவமழைக்கால பம்பர், ஓணம் மெகா பம்பர், பூஜா பம்பர் என பம்பர் லொட்டரிகளும் விற்கப்படுகின்றன.
அந்தவகையில், ரூ.12 கோடி பரிசுத்தொகை கொண்ட பூஜா பம்பர் லொட்டரிகள் விற்பனை செய்யப்பட்டது. ஒரு டிக்கெட்டின் விலை ரூ.300 ஆகும். கடந்த ஒரு மாதத்திற்கும் மேல் நடைபெற்று...
என் புள்ளைய காப்பத்துங்க.. மலேசியாவில் சித்ரவதை அனுபவித்து வரும் மகனை மீட்க கண்ணீர் மல்க கோரிக்கை!!
Tamil 360 - 0
மயிலாடுதுறையில்..
மயிலாடுதுறை அடுத்த பெரிய நாகங்குடி பகுதியை சேர்ந்தவர் மாயகிருஷ்ணன் (35). இவர் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது குடும்பத்தில் 6 பேர் அண்ணன் தம்பிகளும், வயதான தாய், தந்தை உள்ளனர். இதில் 4 பேருக்கு திருமணமாகி தனியாக சென்ற நிலையில், இவரும் இவரது தம்பி ராம்குமாரும் தனது தாய் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில் காரைக்குடியை சேர்ந்த மாயகிருஷ்ணனின் நண்பர் கணேசன், தேவகோட்டையை சேர்ந்த ராஜா என்பவர்...
ஏன் தங்கச்சிய கொடுமை படுத்துற.. நியாயம் கேட்க போன திருநங்கை அக்காவை கத்தியால் குத்திய கணவன்!!
Tamil 360 - 0
சேலத்தில்..
சேலம் மாவட்டத்தை சேர்ந்த இன்பராஜ் (27) மற்றும் அதே பகுதியை சேர்ந்த ரம்யா (24) ஆகியோர், கடந்த 3 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். திருமணம் செய்து கொண்ட பின்னர் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த குருசாமிபாளையத்தில் வீடு வாடகைக்கு எடுத்து வசித்து வருகின்றனர்.
இவர்களுக்கு அனிருத் (2) என்ற குழந்தை உள்ளது. இன்பராஜ் குருசாமிபாளையத்தில் உள்ள பன்றி இறைச்சிக் கடையில் கூலி வேலைக்கு சென்று வருவது...
பிரேசில்..
அந்த வகையில், பிரேசில் நாட்டி வசிக்கும் Meirivone Rocha Moraes (37) வயதாகும் இளம்பெண்ணொருவர் நீண்ட நாட்கள் தேடியும் கணவராக ஒரு ஆண் கிடைக்க வில்லை என வறுத்தத்தில் இருந்துள்ளார்.
இந்த விடயம் குறித்து அவரின் அம்மாவிடம் கூறிய போது குறித்து பெண்ணிற்கு கணவராக அவர் ஒரு பொம்மையை கொடுத்துள்ளார். Marcelo என்று அழைக்கப்படும் அந்த பொம்மை தன்னுடைய நிஜ கணவனாக ஏற்றுக் கொண்டு அந்த பொம்மையுடன் குறித்த பெண்...
ராஜபாளையத்தில்.
ராஜபாளையம் அருகே ஃப்ரிட்ஜில் மின்சாரம் பாய்ந்ததில் பெண் ஒருவர் பலியானார். இது குறித்து போலீஸிடம் விசாரித்தோம். அப்போது நம்மிடம் பேசியவர்கள், "விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே வரகுணராமபுரத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து, கட்டடத் தொழிலாளி. இவரின் மனைவி வாணி (38). இந்தத் தம்பதிக்கு மூன்று பெண் குழந்தைகள் இருக்கின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் இரவு முழுவதும் பெய்த தொடர்மழை காரணமாக வரகுணராமபுரம் பகுதி குடியிருப்புகளுக்கு அதிக அழுத்தத்தில் மின்சாரம் வந்ததாகக்...
11ம் வகுப்பு மாணவியிடம் அந்தரங்க புகைப்படத்தை கேட்டு தொந்தரவு செய்த தனியார் பள்ளி ஆசிரியர்!!
Tamil 360 - 0
கோவையில்..
கோவை அவினாசி சாலையில் இயங்கி வரும் தனியார் பள்ளியில், அருண் புருன்(வயது 28) என்பவர் இறகு பந்து விளையாட்டு பயிற்சியாளராக பணிபுரிந்து வருகிறார்.
இவர் அந்த பள்ளியில் 11ம் வகுப்பு படிக்கும் பேட்மிட்டன் பயிற்சி பெறும் மாணவியிடம் செல்போனில் வாட்சப் வாயிலாக பேசிவந்ததாகக் கூறப்படுகிறது. மாணவியிடம் நட்பாக பேசி புகைப்படங்கள் வாங்கியுள்ள அவர், ஒரு கட்டத்தில் அத்துமீறி மாணவியின் நிர்வாண புகைப்படங்களை கேட்டுள்ளார்.
மேலும் அந்த மாணவி பள்ளி வளாகத்தில் ஆடைகளை...
வேகமாக வந்த ரயில் – தண்டவாளத்தில் மாட்டிக் கொண்ட முதியவர் : அடுத்து நடந்த திக் திக் சம்பவம்!!
Tamil 360 - 0
குஜராத்தில்..
குஜராத் மாநிலம் வாபி ரயில் நிலையத்தில் முதியவர் ஒருவர், ஒரு நடைமேடையில் இருந்து மற்றொரு நடைமேடைக்குச் செல்வதற்காகத் தண்டவாளத்தில் இறங்கி நடந்து சென்றுள்ளார்.
அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்துள்ளார். அந்த நேரம் பார்த்து அதே தண்டவாளம் வழியாக வேகமாக விரைவு ரயில் ஒன்று வந்து கொண்டிருந்தது. இதைக் கவனித்த முதியவர் பதட்டத்துடன் இருந்துள்ளார்.
இதையடுத்து நடைமேடையிலிருந்த ரயில்வே காவலர் ஒருவர் இதைக் கவனித்த அடுத்த நிமிடமே கீழே இறங்கி முதியவரைத்...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள் பெரிய அளவில் நன்மைகள் நடக்கக்கூடிய நாளாக இருக்கும். பிரிந்த உறவினர்கள் ஒன்று சேர்வார்கள். மனநிம்மதி பெறுவீர்கள். நீண்ட நாள் சுமையை இறக்கி வைக்கப் போகிறீர்கள். வேலை செய்யும் இடத்திலும், தொழிலிலும் பெரியதாக எந்த பாதிப்புகளும் இருக்காது. வருமானம் போதிய அளவு இருக்கும். ஆரோக்கியத்திலும் நல்ல மேம்பாடு இருக்கும். சிறப்பான இந்த நாளில் குலதெய்வத்தை நினைத்து நன்றி சொல்லுங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்றைய நாள்...
மிர்னா மேனன்..
கேரளா மாநிலம் இடுக்கியை சேர்ந்தவர் மிர்னா மேனன். தமிழ், மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். சொந்த மாநிலம் கேரளா என்றாலும் இவர் முதலில் நடித்தது ஒரு தமிழ் படத்தில்தான். பட்டதாரி என்கிற படத்தில்தான் அறிமுகமானார். அதன்பின் களவாணி மாப்பிள்ளை என்கிற படத்தில் நடித்தார்.
இந்த இரண்டு படத்திலும் அதிதி மேனன் என்கிற பெயரில் நடித்தார். அதன்பின் தாய் மொழியான மலையாளத்தில் மோகன்லால் நடித்த பிக் பிரதர்...
ஸ்ருதி ஹாசன்..
கமல்ஹாசனின் மூத்த மகளான ஸ்ருதிஹாசனுக்கு சிறு வயது முதலே இசையில்தான் அதிக ஆர்வம் இருந்தது. மேலைநாடுகளுக்கு சென்று மேற்கத்திய இசையை படித்தவர் இவர். ஆனால், தமிழ் சினிமா உலகம் அவரை நடிகையாக மாற்றிவிட்டது. ஏழாம் அறிவு படத்தில் நடிக்க துவங்கி நடிகையாக மாறினார்.
தனுஷுடன் ‘3’ படத்தில் அவர் காட்டிய நடிப்பு அவருக்குள் இருக்கும் நல்ல நடிகையை காட்டியது. அதன்பின் தொடர்ந்து பல படங்களிலும் நடித்தார். அப்படியே டோலிவுட்...
















