Tamil 360
14474 POSTS
0 COMMENTS
விபத்தில் உயிரிழந்த காதலன்… காதலி விஷம் குடித்து தற்கொலை : பெரும் சோகத்தை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil 360 - 0
தர்மபுரியில்..
தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி மோளையானூர் கிராமத்தில் வசித்து வருபவர் அகில் பிரியா. இவர் கோவை தனியார் மருந்துக் கடையில் பணிபுரிந்து வந்தார். அவருக்கும் அவரது உறவினரான கட்டரசம்பட்டியில் வசித்து வரும் ஸ்டாலினும் காதலித்து வந்தனர்.
தீபாவளிக்கு அகில் பிரியா, தனது சொந்த ஊருக்கு வந்துள்ளார். அகில் பிரியாபின்னர் பண்டிகை முடிந்ததும் கோவை செல்வதற்காக நவம்பர் 14ம் தேதி சென்றார்.
தன் காதலனைச் சந்திப்பதற்காக போன் செய்து சேலம் வரச் சொன்னார். அவர்...
கர்நாடகாவில்..
கர்நாடகா மாநிலம் விஜயநகரம் மாவட்டத்தில் வசித்து வருபவர் அசோக்குமார். இதே ஊரில் வசித்து வருபவர் ஐஸ்வர்யா. இவர்கள் இருவரும் ஒன்றாக படித்ததுடன் புகழ் பெற்ற தனியார் நிறுவனங்களில் பணிபுரிந்து வந்தனர். அத்துடன் கடந்த 8 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். ஐஸ்வர்யா பட்டியல் இனத்தை சேர்ந்தவர். ஐஸ்வர்யாவை திருமணம் செய்து கொள்ள விரும்பினார்.
ஆனால், அதற்கு அவரது குடும்பத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதே போல, சாதி வேறுபாடு காரணமாக அசோக்குமார்...
திண்டுக்கல்லில்..
நிலக்கோட்டை அருகே கொங்கபட்டி கிராமத்தை சேர்ந்தவர் குருவையா. நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் பூ ஏற்றுமதி கடை நடத்தி வருகிறார். இவரது மகன் ரோஷன் பட்டதாரி இளைஞர் ஆவர்.
ரோஷனுக்கு பொள்ளாச்சி அருகே வடக்கு பாளையத்தை சேர்ந்த உஷா என்ற பெண் முகநூல் மூலம் அறிமுகமானார். இந்த நட்பு பல மாதங்கள் சாட்டிங் மூலம் தொடர்ந்து உள்ளது. தனது நட்பை உஷா காதலாக மாற்றுவதற்கான முயற்சியை தொடங்கியுள்ளார்.
அவரின் போக்கு பிடிக்காமல் ரோஷன்...
தருமபுரியில்..
தருமபுரி மாவட்டம் ஏரியூர் அடுத்த நெருப்பூர் மணியகாரன் கொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் சகாதேவன் (வயது 50). இவர் ஏரியூர் காவல் நிலையத்தில் சிறப்பு காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் ஏரியூர் பகுதியைச் சேர்ந்த 18 வயது இளம் பெண்ணுடன் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது இளம் பெண்ணிடம் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி அவருடன் பழகியதாக கூறப்படுகிறது.
அந்தப் பெண்ணுக்கு தற்போது ஒன்றரை...
சுடுகாட்டில் முனகல் சத்தம்.. கள்ளக்காதலனுடன் மனைவி உல்லாசமாக இருந்த போது தீ வைத்த கணவர்: இறுதியில் நடந்த சோகம்!!
Tamil 360 - 0
உத்தரபிரதேசத்தில்..
உத்தரபிரதேச மாநிலம் பரேலி மாவட்டம் கோடியா கிராமத்தை சேர்ந்தவர் நேபால் சிங். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் மூன்று குழந்தைகளுடன் வசித்து வந்தார். இந்நிலையில் நேபால் சிங்கின் மனைவிக்கும், அதேபகுதியை சேர்ந்த வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது.
அடிக்கடி இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்தது. இந்நிலையில், அன்றைய தினமே குழந்தை மற்றும் கணவர்...
கள்ளக்காதல் மூலம் பிறந்த ஆண் குழந்தை.. 7 நாளே ஆன பிஞ்சை ரூ 3 லட்சத்திற்கு விற்ற தாய்!!
Tamil 360 - 0
தமிழகத்தில்..
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர் ஜீவா நகர் சந்தன மாரியம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் முனீஸ்வரன். கூலித் தொழிலாளி. இவரது மனைவி முத்துசுடலி (36). இந்த தம்பதிக்கு ஏற்கெனவே 4 வயதில் ஒரு மகன் உள்ளார்.
இதனிடையே கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்த முத்துசுடலிக்கும் வேறு ஒரு இளைஞருக்கும் கள்ளக்காதல் இருந்ததாக கூறப்படுகிறது. அவருடன் சேர்ந்து குடும்பம் நடத்தியதில் முத்துசுடலி மீண்டும் கர்ப்பம் ஆனார்.
அவருக்கு பிரசவ...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று ரொம்ப ரொம்ப நல்ல நாளாக இருக்கும். நினைத்த வேலைகளை எல்லாம் நினைத்த நேரத்தில் சரியாக செய்து முடிப்பீர்கள். மனதில் இருக்கும் பாசத்தை மனைவியிடம் வெளிப்படுத்துவீர்கள். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். வருமானம் பெருகும். ஆரோக்கியம் மேம்படும். மனநிறைவோடு இந்த நாளை கடந்து சென்றதற்கு தூங்கும் போது கடவுளுக்கு சின்ன நன்றி சொல்லுங்க.
ரிஷபம்
ரிஷப ராசிக்காரர்களுக்கு இன்று வெற்றி தரக்கூடிய நாளாக இருக்கும். வேலை செய்யும் இடத்தில்...
கனிகா..
மதுரையை பூர்வீகமாக கொண்டவர் கனிகா. சிறு வயது முதலே இசையில் ஆர்வம் ஏற்பட்டு பாடகி ஆக வேண்டும் என ஆசைப்பட்டார். டீன் ஏஜில் பல மேடைகளிலும் பாடியிருக்கிறார். ஒருகட்டத்தில் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது. அதில் நுழைந்து பல அழகி போட்டிகளிலும் கலந்து கொண்டார்.
அப்போதுதான் இயக்குனர் சுசி கணேசன் கண்ணில் பட அவர் இயக்கிய முதல் படமான ஃபைவ் ஸ்டார் படத்தில் நடிக்க வைத்தார். அதன்பின் முழு நேர...
அதுல்யா ரவி...
கடந்த 2017 -ம் ஆண்டு வெளியான காதல் கண் கட்டுதே என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானவர் தான் நடிகை அதுல்யா ரவி.
இதையடுத்து இவர் ஏமாளி, கேப்மாரி , அடுத்த சாட்டை, நாடோடிகள் 2 எனப் பல படங்களில் நடித்துள்ளார். ஆனால் இந்த படங்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுக்கவில்லை.
தற்போது அதுல்யா ரவி ஹரிஷ் கல்யாணுடன் இணைந்து டீசல் என்ற படத்தில் நடித்து வருகிறார். சமூக...
லாஸ்லியா..
கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் லாஸ்லியா.
இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பின் பிரண்ட்ஸ் மற்றும் கூகிள் குட்டப்பா என இரண்டு படங்களில் நடித்திருந்தார்.ஆனால் அந்த படங்களுக்கு ரசிகர்கள் மோசமான விமர்சனம் கொடுத்தனர்.
இதையடுத்து இவருக்கு பெரிய பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. பிக் பாஸ் முன்பு வரை அடக்கவுடக்கமா வந்த லாஸ்லியா, தற்போது கவர்ச்சியான உடை அணிந்து போட்டோஷூட்...
















