Tamil 360
14474 POSTS
0 COMMENTS
செம இறுக்கமான உடையில் சும்மா கும்முனு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்ட ரித்திகா சிங்!!
Tamil 360 - 0
ரித்திகா சிங்..
மாதவன் நடிப்பில் வெளிவந்த இறுதிச்சுற்று படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகை ரித்திகா சிங்.
இப்படத்தை தொடர்ந்து ஆண்டவன் கட்டளை, ஷிவலிங்கா மற்றும் ஓ மை கடவுளே போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீபத்தில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் ரித்திகா சிங் நடித்திருந்தார். இந்த திரைப்படம் கலவையான விமர்சனங்களை கொடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வரும் ரித்திகா சிங் தற்போது ஜிம் உடையில் எடுத்து...
திரிஷா..
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் திரிஷா. இவர் தனது திருமணம் குறித்தும், தன்னுடைய வருங்ககால கணவர் எப்படி இருக்க வேண்டும் என்பது குறித்தும், விவாகரத்து குறித்தும் பேசிய விஷயம் தற்போது வைரலாகி வருகிறது. அப்படி அவர் என்ன சொன்னார் என்பது குறித்து பாருங்க..
'எனது கவனம் முழுவதும் தற்போது சினிமாவில் மட்டுமே உள்ளது. என்னுடைய திருமணம் குறித்து தொடர்ந்து பல செய்திகள் வெளியாகிறது. ஆனால், திருமணம் குறித்து நான்...
கீழ ஒன்னும் போடாம அந்த இடத்தை அப்பட்டமாக காட்டி ரசிகர்களின் சூட்டை கிளப்பிய சாக்ஷி அகர்வால்!!
Tamil 360 - 0
சாக்ஷி அகர்வால்..
நடிகை சாக்ஷி அகர்வால் ஒரு இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் தமிழில் “ராஜா ராணி” படத்தில் ஒரு காமெடி கட்சியில் நடித்திருந்தார். அதன் பின் கன்னடம் , மலையாளம் என பிற மொழி படங்களிலும் நடிக்கத்துடங்கினர்.
தமிழில் கதாநாயகிக்கான வாய்ப்புகள் இல்லாததால் கதாபாத்திர வேடங்களிலேயே நடிக்க வாய்ப்பு கிடைத்தது . கிடைக்கின்ற வாய்ப்புகளை பயன்படுத்திக்கொண்ட நடிகை சாக்க்ஷி அகர்வால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த “காலா ” படத்தில்...
நெய்யில செஞ்ச கொழுக்கட்டை…. பிரியாமணியின் லேட்டஸ்ட் புகைப்படங்களை பார்த்து சொக்கிப்போன ரசிகர்கள்!!
Tamil 360 - 0
பிரியாமணி..
அமீர் இயக்கத்தில் கார்த்தி நடித்து முதல் படம் பருத்திவீரன். இதில் கதாநாயகியாக நடித்திருந்தார் பிரியாமணி. இந்த படத்தில் பிரியாமணி. தேசிய விருது கிடைக்கும் என்று விமர்சகர்கள் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் சொன்னது போல் அப்படத்தில் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை பிரியாமணி தட்டி சென்றார்.
மலைக்கோட்டை, தோட்டா, ஆறுமுகம், நினைத்தாலே இனிக்கும் என சில காவியங்கள் நடித்ததால் தமிழ் சினிமா அவருக்கு கைகொடுக்கவில்லை. இந்நிலையில் பருத்திவீரனில் நடித்த கிராமத்து கதாபாத்திரங்களே அதிகளவில்...
ஆர்த்தி ஜெயம் ரவி..
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ஜெயம் ரவி அவரது அண்ணன் இயக்குநர் மோகன் ராஜா இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார். இத்திரைப்படம் இருவருக்குமே மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. அதன் பிறகு சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும், எம். குமரன் சன் ஆஃவ் மகாலஷ்மி, சந்தோஷ் சுப்பிரமணியம், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், தனி ஒருவன் உள்ளிட்ட பல்வேறு தொடர் ஹிட்...
மகளின் திருமணத்திற்கு ஆசையாக சேர்த்த ரூ.2 லட்சம் : கரையான்கள் அரித்ததால் வேதனையில் விவசாயி!!
Tamil 360 - 0
ஆந்திரா...
ஆந்திரா மாநிலம், மன்யம் மாவட்டம் பார்வதிபுரம் அருகே உள்ள புத்தூரைச் சேர்ந்த விவசாயி ஆதி மூலம் லக்ஷ்மணா. இவர் தன்னுடைய மகளின் திருமணத்தை நடத்துவதற்காக சேர்த்த பணத்தை இரும்பு பெட்டியில் வைத்து பத்திரப்படுத்தியுள்ளார்.
இந்நிலையில், திருமணத்திற்காக எவ்வளவு பணம் சேர்த்து வைத்துள்ளோம் என்பதை பார்ப்பதற்காக இரும்பு பெட்டியை திறந்து பார்த்துள்ளார். அப்போது தான் விவசாயிக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்துள்ளது.
அதாவது, பணம் சேர்த்து வைத்திருந்த பெட்டியில் கரையான்கள் தென்பட்டன. அவர், அந்த...
தமிழகத்தில்..
தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி அருகே உள்ள கொசுவபட்டியைச் சேர்ந்தவர் சக்திவேல் மகள் சர்மிளா (22). இவர் சென்னையில் உள்ள கார் தயாரிப்பு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். தீபாவளிக்கு முன்பாக செங்கிப்பட்டி அருகே உள்ள தச்சன்குறிச்சி உறவினர் வீட்டு துக்க நிகழ்வுக்கு சர்மிளா வந்தார். இதைத் தொடர்ந்து, தொடர்ந்து விடுப்பு எடுத்து தச்சங்குறிச்சியில் உள்ள தாய் மாமா பிரபு வீட்டில் தங்கி இருந்தார்.
இந்நிலையில், தச்சங்குறிச்சி அருகேயுள்ள நாட்டாணியில் வெள்ளிக்கிழமை...
பெற்றோர்களின் அஜாக்கிரதையால் ஒரே நாளில் ஒரே விதத்தில் அடுத்தடுத்து 2 சிறுவர்களுக்கு நடந்த விபரீதம்!!
Tamil 360 - 0
வேலூரில்..
வேலூர் மாவட்டம், ராஜாபாளையம் பகுதியில் வசித்து வருபவர் ஆறுமுகம். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மகன் கிஷோர், பாட்டி வீட்டில் தங்கியிருந்து தனியார் பள்ளியில் 3ம் வகுப்பு படித்து வந்தான்.
நேற்று சரளாவுக்கு சொந்தமான நிலத்தில் முருகேசன் நிலத்தை உழுது கொண்டிருந்தார். அந்த சமயத்தில் கிஷோர் தானும் டிராக்டரில் அமர வேண்டும் என அடம்பிடித்துள்ளான். இதனால் ஓட்டுனர், கிஷோரையும் டிராக்டரில் அமர வைத்துக் கொண்டு நிலத்தை உழுது...
உல்லாசத்தின் போது ஓயாமல் அழுத குழந்தை… வாயில் மதுவை ஊற்றிய கள்ளக்காதலன் : அடுத்து நடந்த பயங்கரம்!!
Tamil 360 - 0
கன்னியாகுமரி....
கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறை பகுதியை சேர்ந்தவர் சீனு (28). இவரது மனைவி பிரபுஷா (23). இவர்கள் இருவருக்கும் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. தம்பதிக்கு நட்சன் ராய் (3), அரிஸ்டோ பியூலன் (1) என்ற இரு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் பிரபுஷாவுக்கும் முகமது சதாம் உசேன் (32) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் உல்லாசமாக...
சென்னையில்...
சென்னையை சேர்ந்தவர் செளந்தர்யா (23). இவருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் திருமணமானது. தற்போது இவருக்கு 9 மாதத்தில் குழந்தை இருக்கும் நிலையில், குடும்பத்துடன் இன்று காலை கர்நாடகா மாநிலம் பெங்களுரு சென்றுள்ளனர். சென்னையில் இருந்து பேருந்து மூலம் பெங்களூரு சென்ற அவர்கள், பேருந்தில் இருந்து இறங்கி நடந்து கொண்டிருந்தனர்.
அப்போது குழந்தையை செளந்தர்யா தனது கையில் வைத்திருந்தார். இந்த சூழலில் ஹோபார்ம் பகுதியில் இருந்து சாலையை கடக்க முயன்றுள்ளனர்....
















