Sunday, September 20, 2026

Tamil 360

Tamil 360
14474 POSTS 0 COMMENTS
ஆண்ட்ரியா.. கோலிவுட்டில் பாடகியாக அறிமுகமாகி பின் நடிகையாக மாறியவர் ஆண்ட்ரியா. இவர் பல ஹிட் பாடல்களை பாடியுள்ளார். புஷ்பா படத்தில் இவர் பாடிய ‘ஓ சொல்றியா’ பாடல் மெஹா ஹிட் அடித்தது. ஆயிரத்தில் ஒருவன், விஸ்வரூபம், துப்பறிவாளன், தரமணி, வட சென்னை, மாஸ்டர், அரண்மனை மற்றும் அரண்மனை 3 உள்ளிட்ட திரைப்படங்களில் சிறப்பான நடிப்பை இவர் வெளிப்படுத்தியுள்லார். திறமையும், அழகும் சரிபாதியாக கலந்த ஆண்ட்ரியா சரியான வேடங்களை தேர்வு செய்து நடித்து...
சோனு கௌடா.. கன்னட உலகில் பிரபலமாக இருக்கும் நடிகைகளில் ஒருவர் சோனு கௌடா. பல்வேறு விதமான கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றவர் சோனு கௌடா. இவர் அடுத்த ஒரு படத்திற்காக மிகவும் சவாலான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார். அது வேறு ஒன்றுமல்ல பாலியல் தொழிலாளி கதாபாத்திரம்தான். அந்த படத்திற்கு குட் குட்டர் குடெஸ்ட் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. அந்த கதாபாத்திரத்திற்காக இயக்குனர் யுவதீரா, மற்ற நடிகைகள் நடித்திருந்த விலைமாது...
இன்றைய ராசிபலன்… மேஷம் சந்திராஷ்டமம் இருப்பதால் வீட்டிலும் வெளியிலும் மற்றவர்களை அனுசரித்துப் போங்கள். சிறுசிறு அவமானங்கள் ஏற்படும். வாக்குறுதியை நிறைவேற்றப் போராட வேண்டி வரும்‌ ‌. கணுக்கால் வலிக்கும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களிடம் போராட வேண்டி வரும். உத்தியோகத்தில் ஈகோ அதிகரிக்கும். வேலைச்சுமை மிகுந்த நாள். ரிஷபம் உங்களின் திறமையை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். தாயாரின் உடல் நிலை சீராகும். வாகனத்தை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால்...
கிரண் ரத்தோட்.. மும்பையிலிருந்து வரும் நடிகைகள் அனைவரும் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதில்லை. சிலர் மட்டுமே நீண்ட நாள் தாக்கு பிடிக்கின்றனர். அப்படி, பாலிவுட்டிலிருந்து தமிழ் சினிமாவுக்கு வந்தவர்தான் நடிகை கிரண் ரத்தோட். விக்ரம் நடித்த ஜெமினி படத்தில் அறிமுகமானார். அதன்பின் கமல்ஹாசன் – மாதவன் நடித்த ‘அன்பே சிவம்’ படத்தில் நல்ல வேடம் கிடைத்தது. ஆனால், வின்னர் உள்ளிட்ட பல படங்களில் கவர்ச்சி நாயகி வேடம்தான். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் வரவில்லை. எனவே,...
தர்ஷா குப்தா.. கோவையை சேர்ந்தவர் தர்ஷா குப்தா. கல்லூரியில் படிக்கும் போதே மாடலிங் மற்றும் சினிமாவில் நடிப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. எனவே, சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார். ஆனால், சீரியலில் நடிக்கத்தான் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. முள்ளும் மலரும், செந்தூரப்பூவே உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்தார். குக்வித் கோமாளி 2வது சீசனிலும் இவர் கலந்து கொண்டு பிரபலமானார். ருத்ர தாண்டவம், ஓ.எம்.ஜி(OMG) என்கிற படத்திலும் நடித்துள்ளார். எப்படியாவது சினிமாவில் வாய்ப்பை பெறுவதற்காக சமூக...
திருநெல்வேலி.. திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை என்.எச்.காலனியில் ஒரு வீட்டின் பாத்ரூமில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை ஒரு மர்ம நபர் மொபைல் போன் மூலம் வீடியோ எடுப்பதை பார்த்திருக்கிறார். இதனால் அதிர்ந்துபோன அந்த பெண், உடனடியாக சத்தம் போட்டு கத்தி உள்ளார். இந்த அலறல் சத்தம்கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர், அந்த இளைஞரை கையும் களவுமாக பிடித்து தர்ம அடி போட்டு வெளுத்து உள்ளனர். இதில் அந்த மர்ம நபரின் தொலைப்பேசியை கைப்பற்றி பார்த்ததில் அதே தெருவைச்...
கள்ளக்குறிச்சி.. கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த கொசப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் குமரவேல் மகன் ரமேஷ், (வயது 42) தனியார் பஸ் டிரைவராக பணிபுரிந்து வந்தார். இவருக்கு ஒரு மகள், 2 மகன்களும் உள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்தவர் தங்கமணி மனைவி ரஞ்சிதா, (28). இவருக்கும் 2 குழந்தைகள் உள்ளனர். இதில் ரமேஷ் மனைவியை பிரிந்தும், அதே பகுதியை சேர்ந்த ரஞ்சிதா கணவரை பிரிந்தும் வாழ்ந்து வந்துள்ளனர். ரமேஷ் மற்றும் ரஞ்சிதா இடையே...
வேலூர்.. வேலூரில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கடன் வழங்கியதாக போலி ஆவணங்கள் தயாரித்து சுமார் 97 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மோசடி செய்ததாக மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாளர் உமா மகேஸ்வரி கைதாகியுள்ள சம்பவம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. குடியாத்தம் கிளை வங்கியில் கடந்த 2018 மற்றும் 2019-ம் ஆண்டுகளில் மேலாளராக பணியாற்றி வந்த இவர் ஒரு கோடி ரூபாய் வரை மோசடி செய்திருப்பது அப்போதைய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர்...
திருவாரூர்.. திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள முகந்தனூர் மாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சங்கர் என்பவர் மகன் அஜய் (20). இவர் 17 வயது சிறுமியை மூன்று ஆண்டுகளாக காதலித்து திருமணம் செய்து கொள்கிறேன் என ஆசை வார்த்தைகள் கூறி உறவு வைத்து வந்துள்ளார். இதனால் அந்த சிறுமி தற்போது மூன்று மாதம் கர்ப்பமாக உள்ளார். இந்த விவகாரம் பெற்றோருக்கும் ஊராருக்கும் தெரிந்து விடும் என பயத்தில் வயலுக்கு அடிக்கும் பூச்சி...
திருவண்ணாமலை.... திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த ராட்டின மங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசீலன். இவரது மனைவி மகேஸ்வரி. இந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் மற்றும் ஒரு மகள் உள்ளனர்.கடந்த 10 வருடங்களுக்கு முன்பு மனைவி மகேஸ்வரி உயிரிழந்ததால் மூன்று பிள்ளையையும் ஜெயசீலன் கூலி வேலைக்குச் சென்று வளர்த்து வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு அவர் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு உயிரிழந்துள்ளார். இதனால் மூன்று பிள்ளைகளும் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்துள்ளனர். மேலும்...