Wednesday, February 4, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே பள்ளிக்கு செல்ல பெற்றோர் வற்புறுத்தியதால் 9-ம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள உடையாம்புளி கிராமத்தைச் சோ்ந்தவர் பெருமாள். இவரது மகன் கண்ணன் (14). இவர், மாறாந்தை அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்துள்ளான். இந்த நிலையில், பள்ளி விடுமுறை நாள்களில் தன் தந்தையுடன் பந்தல் அமைக்கும் வேலைக்கு சென்று வந்தாா். இதனிடையே, கண்ணனின்...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் மச்சுக்கண்ணு கிராமத்தில் வசித்து வருபவர் லினேஷ். இவரது மனைவி கிரீஷ்மா (வயது 36). இந்த தம்பதிக்கு கடந்த 3 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்தது. கிரீஷ்மா தனது குழந்தையுடன் அச்சம்பெடிகாவில் உள்ள தனது தாயார் வீட்டில் வசித்து வந்தார். இந்நிலையில், ஓணம் பண்டிகையையொட்டி கிரீஷ்மா நேற்று தனது குழந்தையுடன் கணவர் லினேஷ் வீட்டிற்கு செல்ல திட்டமிட்டிருந்தார். இதற்காக தயாராகிக்கொண்டிருந்த நிலையில் வீட்டின் பின்புறம் உள்ள...
உத்தரப்பிரதேச மாநிலத்தில் வரதட்சணை தராததால் இளம்பெண்ணை, அவரது கணவன் அடித்தே கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் பைகேடா கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தர். கடந்த 2 ஆண்டுகள் முன்பு இவருக்கு மீனா என்ற பெண்ணுடன் திருமணம் நடந்தது. திருமணத்தின் போது வரதட்சணையாக ரூ.3 லட்சம் பணம், அப்பாச்சி மோட்டார் பைக் ஆகியவை தர வேண்டும் என்று மணமகன் வீட்டார் கேட்டுள்ளனர். ஆனால் மீனாவின் குடும்பத்தினரால் இந்த வரதட்சணையை கொடுக்க...
உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலியை சேர்ந்த விவசாயி நரசிங் யாதவ் என்பவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். முதல் மனைவி புஷ்பா தேவியுடன் வசித்து வந்த நரசிங் யாதவ், தனது இரண்டாவது மனைவியான விமலா பாசியை எட்டு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். நரசிங் யாதவ் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். கொலையா? தற்கொலையா? என பலரும் பலவிதமாக பேசிய நிலையில், முதல் மனைவி புஷ்பா, தனது கணவர்...
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த சேர்பாடி ஊராட்சிக்கு உட்பட்ட பொம்மன்குட்டை பகுதியை சேர்ந்தவர் ஜீவா(30), பெயின்டர். இவரது மனைவி டயானா(25). இவர்களுக்கு கடந்த மாதம் 27ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. 2வதாகவும் பெண் குழந்தை பிறந்த ஆத்திரத்தில் கடந்த 4ம் தேதி பப்பாளி மரம் மற்றும் எருக்கன் செடியில் இருக்கும் விஷப்பாலை கொடுத்து கொன்று, வீட்டின் பின்புறம் புதைத்துள்ளனர். டயானாவின் தந்தை சரவணன் கொடுத்த புகாரின்படி வேப்பங்குப்பம் போலீசார் விசாரித்தனர். இதையடுத்து...
தகாத உறவுக்கு இடையூறாக இருந்த கணவரை, காதலனுடன் சேர்ந்து மனைவி கத்தியால் குத்திக் கொன்ற சம்பவம் சின்னமனூர் அருகே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம், சின்னமனூர் அடுத்த குச்சனூர் – சங்கராபுரம் இணைப்புச்சாலை அருகே, வனப்பகுதியில் கடந்த 6ம் தேதி ஒருவர் இறந்து கிடப்பதாக, சின்னமனூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சின்னமனூர்போலீசார் சென்று விசாரணை நடத்தினர். தொடர்ந்து தேனி மாவட்ட எஸ்பி சிவபிரசாத்தும் நேரில் விசாரணை நடத்தினார். இதில், இறந்து...
பீகார் மாநிலம் சரன் மாவட்டத்தில் மதவ்ரா பகுதியில் அஜித் குமார் பூரி அதே பகுதியில் கிளினிக் ஒன்றை நடத்தி வந்தார். அவரது கிளினிக்கிற்கு கடந்த வெள்ளிக்கிழமை இரவு, வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட 15 வயது சிறுவனை அவனது பெற்றோர் சிகிச்சைக்காக அழைத்து வந்துள்ளனர். அந்த சிறுவனுக்கு பித்தப்பை கல்லை அகற்றும் ஆபரேஷனை அஜித் குமார் பூரி மேற்கொண்டதாகவும், யூடியூப்பை பார்த்து அவர் இந்த சிகிச்சையை செய்ததாகக் கூறப்படுகிறது....
சொத்து பிரச்சினை காரணமாக உடன் பிறந்த அண்ணனையும், அவரது குடும்பத்தினரையும் கொலை செய்துவிட்டு தப்பியோடிய தம்பியைப் போலீசார் தேடி வருகின்றனர். மகாராஷ்டிரா மாநிலம், மும்பை அருகே சொத்து பிரச்சினை காரணமாக அண்ணனையும், அவனது குடும்பத்தினரையும் தம்பி கொலைச் செய்து விட்டு தம்பியோடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மும்பை அருகே வில்லே பார்ளே பகுதியில் வசித்து வந்தவர் மதன் பாட்டீல் (40). இந்நிலையில், மதன் பாட்டீல் மதன் பாட்டீல், அவரது கர்ப்பிணி மனைவி...
மின்சாரம் தாக்கி தனது தாயும், தந்தையும் உயிரற்ற சடலங்களாக விழுந்துக் கிடப்பதைப் பார்த்து மகள் கதறியது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. நாகர்கோவில் பகுதியில், துணி காய வைத்துக் கொண்டிருந்த மனைவி, மின்சாரம் தாக்கி கீழே விழுந்த நிலையில், காப்பாற்ற சென்ற கணவனும் பரிதாபமாக உயிரிழந்தார். நாகர்கோவில் திலகர் தெருவை சேர்ந்தவர் ரத்தினமணி (48 ). பாடபுத்தகம், நோட்டுகள், எழுதுப்பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி...
அமெரிக்காவின் நியூயார்க் மாகாணத்தின் ஹோல்ட்ஸ்வில்லி நகரில் வசித்து வந்தவர் இந்திய வம்சாவளியினரான டேவிட். இவரது மனைவி சுதா. இந்த தம்பதியருக்கு ரூத் எவாஞ்சலின் (4) மற்றும் செலா கிரேஸ் கலி (2) ஆகிய மாணவிகள் இருந்தனர். இவர்கள் இருவரும் கடந்த சனிக்கழமை மாயமாகினர். சுதா அவசர உதவியை அழைக்க, விரைந்து வந்த போலீசாருடன், அக்கம் பக்கத்தில் வாழும் மக்களும் பிள்ளைகளைத் தேடத் தொடங்கினர். சிறிது நேரத்தில், சற்று தொலைவிலுள்ள குளம் ஒன்றில்...