Sunday, December 14, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1790 POSTS 0 COMMENTS
இந்தியாவில் தெலங்கானாவில் மழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டு இளம் வேளாண் விஞ்ஞானி அஷ்வினி பரிதாபமாக உயிரிழந்தார். ICAR எனப்படும் இந்திய வேளாண் ஆய்வு கவுன்சிலில் பணிபுரிந்தவர் இளம் விஞ்ஞானி அஸ்வினி. அஸ்வினியும் அவரது தந்தையும் சத்தீஸ்கரில் நடைபெறும் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக ஹைதராபாத் விமான நிலையத்திற்கு காரில் சென்றுகொண்டிருந்தனர். அப்போது மஹபூபாபாத் மாவட்டம் புருஷோத்தமய குடேமில் உள்ள அகுரு ஓடையின் பாலத்தில் டாக்டர் அஷ்வினி சென்று கொண்டிருந்த கார் வெள்ளத்தில் அடித்துச்...
திரையுலகில் ஜனரஞ்சகமான திரைப்படங்களை கொடுத்து மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருபவை மலையாளப் படங்கள். இத்திரையுலகம் இன்று சுழலில் சிக்கியிருப்பதாக கூறினால் அது மிகையல்ல. இந்நிலையில் நீதிபதி ஹேமாவின் தலைமையின் கீழ் ஒரு குழுவானது அமைக்கப்பட்டு, கேரள திரையுலகில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் தொந்தரவுகள் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டு அவை அறிக்கையாக வெளியாகின. 223 பக்கம் கொண்ட அந்த அறிக்கை, நேரடியாக அம்மாநில முதல்வர் பினராயி விஜயனிடம் ஒப்படைக்கப்பட்டது. கேரள திரையுலகில்...
இங்கிலாந்தில், பெற்ற மகளைக் கொலை செய்ததாக இந்திய வம்சாவளிப்பெண் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அவர் தற்போது தன் குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். சிறுமி கொல்லப்பட்ட விவகாரம் இங்கிலாந்திலுள்ள Rowley Regis என்னுமிடத்திலுள்ள வீடொன்றிற்கு, மார்ச் மாதம் 4ஆம் திகதி, இரவு 12.10 மணியளவில் பொலிசார் அழைக்கப்பட்டார்கள். பொலிசார் அந்த வீட்டுக்குச் சென்றபோது, அங்கு Shay Kang (10) என்னும் சிறுமி படுகாயமடைந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறாள். மருத்துவ உதவிக்குழுவினர் அவளைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலிக்காமல்,...
பெங்களூருவில் இளம் நடன ஆசிரியை, கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பெண் தோழியுடன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த டான்ஸ் டீச்சர், மர்மமான முறையில் கொலை செய்யப்பட்ட வழக்கில் கணவர் கைது செய்யப்பட்டுள்ளார். நடன ஆசிரியைக்கு நேர்ந்த கொடூரத்தின் பகீர் பின்னணி என்ன? கர்நாடக மாநிலம் பெங்களூரு கெங்கேரி உபநகராவில் உள்ள குடியிருப்பில், 25 வயதான நவ்யஸ்ரீ என்பவர் தனது கணவருடன் வசித்து வந்தார். கார் ஓட்டுநரான கிரண்...
உடல் நலம் சரியில்லாமல் இருந்து வந்த காதலி, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் மரணமடைந்தார். இதையடுத்து மன அழுத்தத்தில் இருந்து வந்த காதலனும் காதலியுடன் செல்லப் போவதாக கூறி தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் விழுப்புரத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் மயிலம் அருகே பெரியாண்டப்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி. இவரது மகன் சஞ்சீவி (23). திண்டிவனத்தில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் பணிபுரிந்து...
குஜராத் மாநிலத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட தாயுடன் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தாயை கொலைச் செய்து விட்டு, சமூக வலைத்தளத்தில், ‘உங்களை மிஸ் பண்றேன் அம்மா’ என்று மகன் போஸ்ட் போட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட தாயாரை, 21 வயது மகன் கவனித்து வந்த நிலையில், தாயாருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில், மகனே தாயைக் கொலைச் செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குஜராத் மாநிலம், ராஜ்கோட்டில் பகத்சிங்ஜி தோட்டத்தைச்...
சென்னையில், 13 வயது சிறுமி தனியார் விடுதியில் 17 வயது சிறுவனுடன் இருந்தது தெரியவந்தது. விசாரணையில், இருவரும் காதலித்து வந்ததும், சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதும் தெரியவந்தது. சென்னை ஈசிஆர் கிழக்கு கடற்கரை சாலை ஈஞ்சம்பாக்கம் பெத்தேல் நகரில் பாட்டியுடன் சிறுமி வசித்து வருகிறார். 13 வயதான சிறுமி அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்ற சிறுமி நீண்ட...
வேலூர் மாவட்டம் பேரணாம்பட்டு அருகே பள்ளி மாணவி கர்ப்பமான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், போலீசின் விசாரணைக்கு பயந்து காதலன் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது சம்மந்தமாக பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த பேரணாம்பட்டு அருகே கள்ளிச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் ராபர்ட். இவருக்கு 23 வயதில் தீனா என்ற...
ஞான் கந்தர்வன்’, ‘வைஷாலி’ போன்ற படங்கள் மூலம் மலையாள ரசிகர்களுக்கு நன்கு பரிச்சயமானவர் நடிகை சுபர்ணா ஆனந்த். நான்கு வருடங்கள் மட்டுமே சினிமா துறையில் இருந்தார் எனினும், பல குறிப்பிடத்தக்க கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். தற்போது ஹேமா கமிட்டி அறிக்கை மலையாள திரையுலகினரை அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கும் நிலையில், மலையாளப் படத்தின் படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்கள் ஏற்பட்டதாக நடிகை சுபர்ணா ஆனந்த் தெரிவித்துள்ளது மேலும் பரபரப்பை கிளப்பியிருக்கிறது. இது போன்ற...
பெங்களூருவில் ஒரு நபர் தனது மனைவியைக் கொன்றதாகக் கூறி கைது செய்யப்பட்டதாக போலீஸார் புதன்கிழமை தெரிவித்தனர். போலீஸ் புகாரின்படி, 25 வயதான நடன பயிற்றுவிப்பாளர் நவ்யஸ்ரீ, தனது கணவர் கிரணுடன் கெங்கேரி உபநகரா எஸ்எம்வி லேஅவுட்டில் வசித்து வந்தார். இவர்களுக்கு திருமணமாகி மூன்று ஆண்டுகள் ஆகிறது. நவ்யஸ்ரீயின் தோழியான ஐஸ்வர்யா, காவல்துறையில் புகார் அளித்துள்ள நிலையில், ஆகஸ்ட் 27ஆம் தேதி காலை நவ்யஸ்ரீயிடம் இருந்து தனக்கு ஒரு செய்தி வந்ததாகக்...