Thursday, February 5, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
இந்தியாவில் கல்லூரியின் விடுதியில் சாப்பிட்ட உணவு விஷமானதால் சிகிச்சைப் பெற்று வந்த நர்சிங் மாணவி சிகிச்சைப் பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். கேரள மாநிலம் ஹரிபட்டில் உள்ள சேப்பாட்டை சேர்ந்த தம்பதியர் பிரதீப் மற்றும் ஷைலஜா. இந்த தம்பதியரின் மகள் பிரவீணா. ஹரியானாவில் உள்ள ஹிசாரில் பல வருடங்களாக இவர்கள் குடியேறி வசித்து வந்தனர். ஷைலஜா ஹிசாரில் உள்ள வித்யா தேவி ஜிண்டால் பள்ளியில் பணிபுரிந்து வருகிறார். பிரவீணா(20) டெல்லியில் உள்ள விஎம்சிசி...
2024ம் ஆண்டில் பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடுகள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக உலகின் சில நாடுகள் அதன் பாதுகாப்பு மற்றும் அமைதியான வாழ்வியல் சூழல்களுக்காக நன்கு அறியப்படுகின்றன. அதே சமயம் மற்ற சில நாடுகள் பாதுகாப்பின்மை (குறிப்பாக பெண்களுக்கு எதிரான) ஆகியவற்றிற்காக அறியப்படுகின்றன. இந்த நாடுகளில் வன்முறை, பாலியல் சமத்துவமின்மை, மோசமான சுகாதாரம், பாதுகாப்பற்ற சூழ்நிலையில் பாதுகாப்பிற்கான சட்டத்தின் பங்களிப்பு ஆகியவை முக்கிய பங்கு வகிக்கின்றன. இதில் முதல் 5 இடங்களில் உள்ள...
IAS தம்பதியினர் ஒருவர் தங்களுடைய திருமணத்தை வெறும் 500 ரூபாயில் முடித்துக் கொண்ட நிகழ்வு பேசப்பட்டு வருகிறது. வாழ்க்கையின் முக்கிய நிகழ்வாக பார்க்கப்படும் திருமணத்தை அனைவரும் புகழ்ந்து பேசும்படி நடத்த வேண்டும் என்பது தான் பலரது எண்ணமாக இருக்கும். அதுவும், கடன் வாங்கியாவது பெரிய நிகழ்வாக சிலர் நடத்துகிறார்கள். திருமணத்திற்கு செய்யப்படும் செலவு தற்போதைய காலத்தில் மிகவும் அதிகமாக மாறிவிட்டது. கோடிகளில் செலவு செய்து திருமணத்தை நடத்தி முடிக்கின்றனர். ஆனால், இதற்கெல்லாம் மாற்றாக...
தண்டவாளத்தில் குடை பிடித்து அசந்து தூங்கிய நபரை கண்டதால் லோகோ பைலட் ரயிலை நிறுத்தி அசம்பாவிதத்தை தவிர்த்துள்ளார். பொதுவாகவே அனைவரும் காலையில் இருந்து நாள் முழுவதும் வேலை பார்த்து கொண்டிருப்பதால் எங்காவது சென்று ஓய்வெடுக்க வேண்டும் என்று தான் எண்ணுவோம். அதற்காக அமைதியாக இருக்கும் இடத்தையும், அழகாக இடத்தையும் தேர்வு செய்து அங்கு செல்வோம். இதில், சிலர் படுத்தவுடன் உறங்குவதும், சிலர் எந்நேரமும் விழித்துக் கொண்டே இருப்பதும் என்று பல்வேறு விடயங்கள்...
புதுச்சேரியில் அலைபாயுதே பட பாணியில் வாழ்ந்த காதல் மனைவியை நடத்தையில் சந்தேகப்பட்டு அடித்து கொலை செய்த வாலிபரை காவலில் விசாரிக்க போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனிடையே கொலையுண்ட இளம்பெண்ணின் உடல் அவரது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டு இறுதிச்சடங்கு நடைபெற்றது. புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரதீப் (27). போட்டோகிராபரான இவர் அதே பகுதியை சேர்ந்த அபூர்வா (22) என்பவரை காதலித்து கடந்த 10.2.2023 அன்று இரு வீட்டாருக்கும் தெரியாமல் பதிவு திருமணம்...
ஹேமா அறிக்கை வெளியாக மலையாள திரையுலகை பதற செய்து வரும் நிலையில், சீனியர், ஜூனியர் நடிகர்கள் சிலர் தங்களிடம் தவறாக நடந்து கொள்வதாக கடுமையான குற்றச்சாட்டுகளை ஒருவர் பின் ஒருவராக ஜூனியர் ஆர்டிஸ்ட்கள் எழுப்பி வருகின்றனர். நடிகரும், மலையால திரையுலகின் அம்மா சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலாளருமான எடவேல பாபு மீது சில கலைஞர்கள் கடுமையான குற்றச்சாட்டுகளை எழுப்பினர். ஜூனியர் ஆர்ட்டிஸ்ட் ஜூபிதா ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், அம்மா உறுப்பினர் கட்டணத்திற்கு...
தமிழகத்தில் சனி, ஞாயிறு, திங்கள் கிருஷ்ண ஜெயந்தி என தொடர் விடுமுறை நாட்கள். இதனால் மாணவர்கள் வீடுகளில் தங்காமல் சுற்றித் திரிகின்றனர். சில நேரங்களில் அபாயங்களில் சிக்கிக் கொள்கின்றனர். அந்த வகையில் ராணிப்பேட்டையில் குட்டை, ஏரியில் மூழ்கி அண்ணன், தங்கை உட்பட 4 பேர் பலியாகினர். ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி அடுத்த புன்னை பகுதியில் வசித்து வருபவர் 45 வயது பரமசிவம். இவர் கூலித்தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி...
நானில்லாம அவங்க ரெண்டு பேரும் கஷ்டப்பட வேண்டாம் என்று மனைவியையும், மகளையும் கொன்று விட்டு கணவனும் தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் தேனி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி அருகே அரண்மனைபுதூரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (37). இவர் தேனியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு அசிதா என்ற மனைவியும், பிரித்திகா என்ற 5 வயது மகளும் இருந்தனர். இந்நிலையில், நிதி நிறுவனத்தில் கடன்...
மேற்கு வங்கம் மாநிலம் கொல்கத்தாவில் பயிற்சி மருத்தவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திடீர் திருப்பமாக, உண்மை கண்டறியும் சோதனையில், “ஏற்கெனவே தான் கருத்தரங்கு அறைக்குள் செல்லும் போதே மருத்துவ மாணவி உயிரிழந்த நிலையில் இருந்தார்” என்று குற்றவாளி கூறியிருப்பது வழக்கில் திடீர் திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் என்ற ஒருவர் மட்டுமே இதுவரை கைது செய்யப்பட்டுள்ளார். முக்கிய குற்றவாளி என்று கருதப்படும் சஞ்சய்...
தேனி அருகே கர்ப்பிணி மனைவி, 5 வயது மகளை கொன்று பைனான்ஸ் ஊழியர் தற்கொலை செய்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.தேனி அருகே அரண்மனைப்புதூர், முல்லை நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (35). தனியார் நிதி நிறுவன ஊழியர். வெளியிலும் பைனான்ஸ் கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது. மனைவி அஜிதா (33), தனியார் பள்ளி ஆசிரியை. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது மகள் பிரித்விகா (5). சதீஷ்குமாருக்கு சொந்தமாக...