Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் அனிதா சம்பத். செய்தி வாசிப்பாளரான அனிதா சம்பத் யூடியூப், மாடலிங், இன்புளூயன்சர் என பன்முகத் திறமை வாய்ந்தவர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் அழுகை, சிரிப்பு, கோபம் என பல முகங்களை வெளிப்படுத்தினாலும் அனிதா சம்பத் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 84வது நாளில் எவிக்ட் செய்யப்பட்டார். அனிதா சம்பத், அமேசானில் ஸ்டோரேஜ் பாக்ஸ் ஒன்று ஆர்டர் செய்தார். ஆனால் அவருக்கு அழுக்கான புடவை...
தங்களது கைகளைக் கயிற்றால் கைகளைக் கட்டிக் கொண்டு ஏரியில் குதித்து காதலர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெங்களூரு மக்களிடையே சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு தலகட்டாபுரா அருகே அஞ்சனாபூரைச் சேர்ந்தவர் அஞ்சனா(20). இவர் பிபிஏ படித்து வந்தார். கோனானகுண்டே பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீகாந்த்(24) பி.காம் படித்து வந்தார். கடந்த சில ஆண்டுகளாக அஞ்சனாவும், ஸ்ரீகாந்தும் காதலித்து வந்தனர். இதில் ஸ்ரீகாந்த் ஏற்கெனவே திருமணமானவர். இவர்களின் காதலுக்கு மாணவியின்...
தமிழ் திரையுலகில் நாடோடிகள் 2, காதல் கண் கட்டுதே உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றவர் நடிகை அதுல்யா ரவி. இவர் கோவை வடவள்ளி மருதம் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன் இவருடைய வீட்டில் பாஸ்போர்ட் மற்றும் ரூ2000 ரொக்கப்பணம் திருடுபோய் உள்ளது . இது குறித்து நடிகை அதுல்யாவின் தாய் வடவள்ளி போலீசில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில்...
காதலி இறந்த விரக்தியில் காதலனும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் இந்து பிரியா. இவரும் அதே பகுதியைச் சேர்ந்த மணிமேகன் என்பவரும் சில வருடங்களாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்களது காதல் விவகாரம் குறித்து இருவீட்டாருக்கும் தெரியவரவே, திருமணத்துக்கு பெற்றோர் சம்மதித்தனர். அதன்படி இருவருக்கும் நிச்சயம் செய்யப்பட்டு வரும் 10-ம் தேதியன்று திருமணம் நடைபெறுவதாக இருந்தது. பள்ளிகொண்டாவில் உள்ள ரங்கநாதர் கோயிலில்...
இந்திய மாநிலம் கர்நாடகாவில் இளம்பெண்ணொருவர் உடற்பயிற்சி கூடத்தில் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. கர்நாடகாவின் பெங்களுருவின் தாசரஹள்ளியில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் பணியாற்றி வந்தவர் ஷ்ராவணி. தாவங்கேரியைச் சேர்ந்த 22 வயதான இவர், பாகல்குண்டேயில் பகுதியில் பணிக்காக வாடகை வீட்டில் வசித்து வந்தார். ஷ்ராவணி உடற்பயிற்சி கூடத்தில் வரவேற்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்னர் திடீரென வாந்தி எடுத்துள்ளார். அடுத்து அவர் மயங்கி விழுந்ததால் பதறிய சக ஊழியர்கள் உடனடியாக ஷ்ராவணியை...
இந்தியாவுக்கு வந்து ரொம்ப வருடங்களாயிற்று என்று ஆசையாசையாய் பெற்றோரைப் பார்ப்பதற்காக தயாராகி வந்தார் மன்ப்ரீத் கவுர். ஆஸ்திரேலியாவில் பணிபுரியும் மன்ப்ரீத் கவுர் இந்தியாவுக்கு புறப்பட்ட நிலையில், விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்படுவதற்கு முன்பாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தின் மெல்போர்ன் நகரில் இருந்து டெல்லி புறப்பட்ட குவாண்டாஸ் விமானத்தில் 24 வயது இந்திய வம்சாவளி பெண் உயிரிழந்தார். சமையல் கலைஞராக வேண்டும் என்ற கனவுடன்...
ரூ.4 கோடி இன்சூரன்ஸ் பணத்தைப் பெறுவதற்காக கணவருக்கு சோடாவில் விஷம் கலந்து கொடுத்த மனைவி, அமெரிக்காவையே அதிர செய்துள்ளார். இதற்காக அவர் சொன்ன காரணம் போலீசாரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. அமெரிக்காவின் மிசவுரி மாகாணத்தின் லெபனான் பகுதியைச் சேர்ந்தவர் மிச்செலே ஒய் பீட்டர்ஸ் (47). இவர் தன்னுடைய கணவருக்கு கொடுத்த சோடாவில் விஷம் கலந்து இருக்கிறார் என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதற்கான பின்னணி அதிர்ச்சி அடைய வைக்கிறது. இவருடைய கணவரின் 50-வது பிறந்தநாளை...
ஊட்டி அருகே 5 மாத குழந்தையை தந்தையே அடித்து கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே ஓல்டு ஊட்டி பகுதியை சேர்ந்தவர் பிரேம் (31). கூரியர் நிறுவன ஊழியரான இவருக்கு ரம்யா (21) என்ற மனைவி உள்ளார். இவர்களுக்கு கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு கேத்தரின் ஏஞ்சல் என்ற 5 மாத பெண் குழந்தை இருந்தது. பிரேம் தினமும் காலை 7...
10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாநில அளவில் 3 வது இடம் பிடித்த மாணவியை விஜய் கல்வி விருது விழாவுக்கு அழைக்கவில்லை என்று மாணவி கண்ணீருடன் புகார் தெரிவித்துள்ளார். கடந்த ஜூன் 28ம் தேதி தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொது தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளைத் தொகுதி வாரியாக அழைத்து சான்றிதழும், ஊக்கத்தொகையும் வழங்கி உற்சாகப்படுத்தினார் நடிகர் விஜய். அந்த விழாவில் கிட்டத்தட்ட 10 மணி...
கரூர் மாவட்டம் குளித்தலை அருகே நாகனூரில் வசித்து வருபவர் 16 வயது மாணவி. இவர் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் மனச்சனம்பட்டியில் வசித்து வரும் 16 வயது மாணவனும் படித்து வருகிறார். மாணவனும் மாணவியும் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஜூன் 27ம் தேதி காலை மாணவன் காதலித்த சக மாணவிக்கு பள்ளி வளாகத்திலேயே தாலிகட்டி விட்டார். தாலி கட்டியதை வீடியோவாகவும்,...