Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
காளையார்கோவில், மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா நாச்சிகுளம் சரவணா நகரில் வசித்து வருபவர் ஆண்டிச்சாமி. இவரது மகன்கள் 23 வயதில் ஜெயசூர்யா, சுபாஷ் இருவரும் இரட்டையர்கள். இருவருமே பட்டதாரிகள். அதே போல் இருவரும் மஞ்சு விரட்டு, மற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலந்து கொள்ளச்செய்யும் வகையில் மாடுகளை வளர்த்து, உரிய பயிற்சியும் அளித்து வந்தனர். இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் தங்களது நண்பர்களான அரண்மனை சிறுவயல் கிராமத்தில் வசித்து வருபவர் வல்லவன் மகன் ராஜேஷ்....
புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவாட்டம் தென்னல் கிராமத்தில் வசித்து வருபவர் 30 வயது விஜயகாந்த் . இவருடைய மனைவி வாணி மற்றும் ஒரு வயது குழந்தையுடன் புதுச்சேரியில் வில்லியனூர் பகுதியில் வாடகைக்கு வசித்து வருகிறார்.ஆன்லைன் முதலீட்டில் விஜயகாந்த் பணத்தை இழந்தார். அதன் பிறகு தனது நண்பர்கள் பலரிடம் கடன் பெற்று, அதனையும் ஆன்லைன் மூலம் இழந்துள்ளார். இதனால் கடன் தொல்லைக்கு ஆளான அவர், மனைவி மற்றும் குழந்தையுடன் ஊசுட்டேரி பூங்காவிற்குச்...
மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த தனது மனைவியை அனைவரின் முன்னிலையிலும் போலீஸ்காரர் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹாசன் மாவட்டம் சாந்திகிராமத்தைச் சேர்ந்தவர் லோக்நாத். இவர் ஹாசன் நகர் காவல் நிலையத்தில் காவலராக லோக்நாத் பணியாற்றி வந்தார். இவருக்கும் மம்தாவிற்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். லோக்நாத்திற்கும், மம்தாவிற்கும்...
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் உள்ள முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ் (22). சந்தோஷ் தனது மூத்த சகோதரனின் மனைவியின் தங்கையை காதலித்து வந்தார். மேலும் அந்த பெண்ணை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் அவரது காதலை அந்த பெண் ஏற்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த சந்தோஷ் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் மின் விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து...
புதுமாப்பிள்ளை ஒருவர் கிருஷ்ணகிரி மாவட்டம் ம்காவேரிப்பட்டணம் அருகே கழுத்து நெரிக்கப்பட்டு கொலைச் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. போலீசார் விசாரணையில், மனைவியே நண்பர்களுடன் சேர்ந்து தனது கணவனின் கழுத்தை நெரித்து கொலைச் செய்தது அம்பலமானது. கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் ஒன்றியம் பாளேகுளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராம்குமார் (26). ஓசூரில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த ராம்குமாருக்கும் சூளகிரியைச் சேர்ந்த சுஜாதா (23) என்பவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு...
காதலிச்சவளே மனைவியாக அமைவது எல்லாம் வரம் தான். ஆனாலும் வாழ்க்கை அத்தனை சந்தோஷமாக சதீஷூக்கு செல்லவில்லை. மனைவியின் தாயார் இந்த ஜோடியை நிம்மதியாக வாழ விடவில்லை என்று தெரிய வருகிறது. திருமணம் ஆனதில் இருந்தே அடிக்கடி தாய் வீட்டிற்கு சென்று வந்துள்ளார் நந்தினி. இதனால் கணவன், மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு எழுந்துள்ளது. சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நந்தினி என்ற...
பஞ்சாப் மாநிலம் லூதியானா மாவட்டம் அப்புவால் கிராமத்தில் வசித்து வருபவர் 22 வயது சரண்தீப் சிங். இவர் கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள பிராம்ப்டனில் தங்கி பணிபுரிந்து வந்தார். இவர் அப்புவால் கிராமத்தில் உள்ள அவரது வீட்டுக்கு ஒரு நண்பர் வந்துள்ளார். அவர், சரன்தீப்பின் தந்தையான ஜோரா சிங்கிடம், கடைசியாக உங்கள் மகனிடம் எப்போது பேசினீர்கள் எனக் கேட்க, அவர் மகனை மொபைலில் அழைத்தார். சரன்தீப்பின் மொபைல் சுவிட்ச் ஆஃப்...
கோடிக்கணக்கில் போதைப் பொருட்கள் கடத்தலில் ஈடுபட்டு சம்பாதித்து வந்த இளம்பெண், உல்லாச வாழ்க்கையைத் தொடர தொடர்ந்து போதைப் பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்துள்ளது கேரளத்தை அதிர்ச்சியடைய செய்துள்ளது. சுமார் 2 கிலோ போதைப் பொருட்களைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். கோழிக்கோடு புதியங்காடி அருகே எடக்கல் பகுதியில் வாடகை வீட்டில் போதைப்பொருள் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக கடந்த மாதம் 19ம் தேதி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில், கோழிக்கோடு மாநகர...
குடிப்பதற்கு பணம் தராததால், மாமியார் தலையில் கல்லைப் போட்டு கொலைச் செய்திருக்கிறார் மருமகன். கணவனையும், குழந்தைகளையும் விட்டு விட்டு மகள் வீட்டை விட்டு கொளுந்தனாருடன் ஓடிய நிலையில், பேரக் குழந்தைகளுக்காக செலவுக்கு பணம் கொடுத்து காப்பாற்றி வந்த சசிகலா பரிதாபமாக உயிரிழந்தார். சென்னை குரோம்பேட்டை லட்சுமிபுரம் பகுதியில் வசித்து வருபவர் வேணுகோபால்(65). இவருடைய மனைவி சிவபூஷணம்(60). இவர்களுக்கு 3 ஆண் மகன்கள், ஒரு மகள் சசிகலா. சசிகலா கடந்த 10...
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பேரளையூர் கிராமத்தில் வசித்து வருபவர் கலியமூர்த்தி. இவரது மனைவி 70 வயது தனலட்சுமி இவருடைய மகன் பன்னீர்செல்வம். இவருடைய மனைவி புஷ்பவள்ளி. இந்த தம்பதிக்கு சிவக்குமார் என்ற மகனும், சிவரஞ்சனி, சிவசத்யா என்ற 2 மகள்கள். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு பன்னீர்செல்வமும், 10 ஆண்களுக்கு முன்பு சிவக்குமாரும் உயிரிழந்தனர். சிவரஞ்சனி திருமணமாகி கருவேப்பிலங்குறிச்சியில் வசித்து வருகிறார். சிவசத்யா மட்டும் திருமணம் ஆகாத நிலையில், தனது...