Friday, February 6, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
தகாத உறவை கண்டித்ததால் ஆத்திரமடைந்த மனைவி, காதலனுடன் சேர்ந்து புதுமாப்பிள்ளையை சரமாரியாக அடித்து கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே காவேரிப்பட்டணம் பாலேகுளி பகுதியைச் சேர்ந்தவர் ராம்குமார் (25). இவர் ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவரது மனைவி சுஜாதா(19). இவர்களுக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன் திருமணமானது. திருமணம் நடந்து சில மாதங்களுக்குள், கணவன்-மனைவிக்கு இடையே தகராறு...
கொலை வழக்கில் கைதாகி போலீஸ் கஸ்டடியில் இருக்கும் நடிகை பவித்ரா கவுடா அது தொடர்பான எந்த வருத்தமும் இல்லாமல் சிரித்துகொண்டே மேக்கப்புடன் வலம் வந்த காட்சி பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது. சர்ச்சை வீடியோவின் பின்னணி என்ன? கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காமாட்சி பாளையா சாலையோரத்தில் அடையாளம் தெரியாத இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது. விசாரணையில், அந்த இளைஞர் பெயர் ரேணுகா சுவாமி என்றும், கன்னட திரையுலகின் பிரபல நடிகரான தர்ஷன்,...
சென்னை வியாசர்பாடி சத்தியமூர்த்தி நகரைச் சேர்ந்தவர் செல்வி (45). இவருக்கு நாகவல்லி என்ற மகள் உள்ளார். செல்வி கணவர் ஆறுமுகத்திடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 25 ஆண்டுகளுக்கு முன்பு பிரிந்து விட்டார். இந்நிலையில், அந்த பெண் தற்போது புளியந்தோப்பு பகுதியை சேர்ந்த சுப்ரமணி (60) என்பவருடன் வசித்து வருகிறார். செல்வியின் மகள் நாகவள்ளிக்கும் சென்னை பட்டாளம் ராமானுஜம் கார்டன் பகுதியைச் சேர்ந்த டில்லி பாபு (32) என்பவருக்கும் கடந்த...
ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் அருகே பீமலியில், வீட்டில் வளர்த்து வந்த நாய் கடித்ததில் 23 வயதுடைய மகன் பரிதாபமாக உயிரிழந்தார். மகன் உயிரிழந்த சோகத்தில் இருந்து வந்த தந்தை, மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் நேற்று உயிரிழந்த சம்பவம் உறவினர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. ஆந்திர மாநிலம், விசாகப் பட்டினம் மாவட்டம், பீமலி மண்டலம், எகுவபேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிங்க ராவ் (55). இவர் போக்குவரத்து கழகத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இவருக்கு...
தனது தந்தையுடன் சென்றுக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவரை நடுரோட்டில் நிறுத்தி, வாலிபர் ஒருவர் கட்டாயத் திருமணம் செய்ய முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. பீகார் மாநிலம், பாங்கா மாவட்டத்தில் அமர்பூர் தொகுதியில் நடுரோட்டில் நிகழ்ந்த இந்த சம்பவம், அடுத்து வரும் தலைமுறையினரின் எதிர்காலம் குறித்த பயத்தை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், பள்ளி ஒன்றில் ஆசிரியையாக வேலைப் பார்க்கும் இளம்பெண் ஒருவர், தனது...
சென்னை அரும்பாக்கம் ராஜாஜி தெருவை சேர்ந்தவர் சதீஷ் (28). வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இவர் நந்தினி என்ற பெண்ணை 2 ஆண்டுகளாக காதலித்து 3 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால், இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, மனைவி நந்தினி கோயம்பேட்டில் உள்ள தாய் வீட்டுக்குச் சென்றார். இந்நிலையில், சதீஷ் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு, தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்துள்ளார். ஆனால் வர முடியாது...
தன்னுடைய அண்ணியின் தங்கையைக் காதலித்து திருமணம் செய்ய விரும்பிய இளைஞர் ஒருவர், காதல் தோல்வியால், ‘நான் பைத்தியக்கார காதலன்’ என்று வாட்ஸ்-அப் பில் ஸ்டேட்டஸ் வைத்து விட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் உறவினர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ராய்ச்சூர் மாவட்டம் லிங்கசாகூர் தாலுகாவில் முட்கல் நகர் அருகே உள்ள கனசவி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தோஷ்(22). இவர் தனது சொந்த அண்ணியின் தங்கையை காதலித்து வந்துள்ளார். திருமணம் செய்து கொள்ளவும்...
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில், தான் பணிபுரிந்து வரும் அலுவலக கட்டிடத்தில் மாடியில் இருந்து கீழே இருந்து குதித்து இளம்பெண் தற்கொலைச் செய்துக் கொண்டார். மாடியில் இருந்து குதிப்பதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு வரை, தனது செல்போனில் பேசிக்கொண்டே 27 வயதுடைய இளம்பெண் ஓய்வின்றி நடந்துக் கொண்டிருப்பது சிசிடிவி வீடியோவில் பதிவாகியிருக்கிறது. மத்திய பிரதேசம் இந்தூர், கனடியா போலீஸ் வட்டத்தில் 27 வயது பெண் ஒருவர் தனது அலுவலக கட்டிடத்தின் மொட்டை...
கேரள மாநிலம் கொச்சியில் பெரும்பாவூர் பகுதியில் 29 வயது இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இவர் ஓடக்கலி புளியம்பிள்ளை முகல் நெடும்புராத் இல்லத்தைச் சேர்ந்த விஷ்ணு என்பவரின் மனைவி சாந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். தனியார் மைக்ரோ பைனான்ஸ் நிறுவனம் ஒன்றில் கடன் வாங்கிய சாந்தினி, கடனின் தவணையை கட்டுவதில் சிரமங்களை மேற்கொண்ட நிலையில், கடன் தொல்லைக் காரணமாக நேற்றிரவு தூக்கிட்டு தற்கொலைச் செய்து...
மணமேடையில் சில்மிஷத்தில் ஈடுபட்ட மாப்பிள்ளையின் கன்னத்தில் அடுத்தடுத்து அறைந்து அதிர்ச்சியை ஏற்படுத்திய மணமகளின் வீடியோ வைரலாகி வருகிறது. சமீபகாலமாக திருமணங்கள் கேலிக்கூத்தாகி வருகின்றன. பல விரும்பத்தகாத சம்பவங்கள் நடந்து பெரும் சர்ச்சைகளையும், உறவுக்குள் குழப்பங்களையும் ஏற்படுத்தி விடுகின்றன. அந்த வகையில்திருமண வரவேற்பு மேடையில் மணமகன் முரட்டுத் தனமாக நடந்து கொண்டதால், ஆத்திரத்தில் மணமகள் பலர் முன்னிலையிலேயே அறைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. திருமண நாள் சம்பவங்கள் வாழ்நாள் முழுவதும் நெஞ்சில்...