Wednesday, April 29, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
டெல்லி தாஜ் ஓட்டலில் ஷ்ரத்தா சர்மா என்ற பெண் உணவு அருந்தச் சென்றார். அப்போது, கால் மேல் கால் போட்டு அமர்ந்திருந்ததை கவனித்த ஓட்டல் மேலாளர், மற்ற விருந்தினர்களுக்கு சங்கடம் ஏற்படக்கூடும் எனக் கூறி, அப்படி அமர வேண்டாம் என அறிவுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அனுபவத்தை ஷ்ரத்தா சர்மா தனது இணையதளத்தில் பகிர்ந்துள்ளார். அதில், “சொந்தமாக பணம் சம்பாதித்து, தாஜ் ஓட்டலில் சாப்பிடச் செல்லும் ஒரு சாதாரண பெண்...
கடலூர் மாவட்டம், சிதம்பரம் சின்ன செட்டி தெருவில் வசித்து வருபவர் நடராஜ். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் வங்கியில் நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். நடராஜுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த கோமதி என்பவருக்கும் கடந்த சில வருடங்களுக்கு முன்பு திருமணமான நிலையில் ஒரு மகன் ஒரு மகள் என இரண்டு பிள்ளைகள் உள்ளனர். எனவே நடராஜ் மனைவி கோமதி வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை கவனித்து...
தென் கொரியாவின் ஓசான் நகரில், 20 வயதுடைய ஒரு பெண் கரப்பான் பூச்சியை கொல்ல முயற்சித்ததில், தனது அடுக்குமாடிக் குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டது. கீழ்தள வணிக வளாகங்கள் மற்றும் மேல்தளங்களில் 30க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கொண்ட இந்த அடுக்குமாடியில், அந்த பெண் தற்காலிக ஃபிளேம்த்ரோவை பயன்படுத்தி பூச்சியை கொல்ல முயன்ற போது தீ விரைவாக பரவி குடியிருப்பை ஆழமாக பாதித்தது. இந்த தீ விபத்தில், அந்தக் குடியிருப்பில் வசித்து வந்த...
கர்நாடகா மாநிலம், ஆனேக்கல் மாவட்டம், பெங்களூரு அருகே ஆனேக்கல் தாலுகா ஜிகினி போலீஸ் எல்லையில் வசித்து வந்த ராகேஷ் பாத்ரா (23) மற்றும் சீமா நாயக் (21) தங்களது உறவினரை அறிவிக்காமல் திருமணம் செய்யாமல் ஒரே வீட்டில் கணவன் மனைவி போல வாழ்ந்து வந்தனர். இருவரும் ஒரே நிறுவனத்தில் பணியாற்றுவதால் பழக்கம் ஏற்பட்டது. சமீபத்தில் வாடகைக்கு எடுத்த வீட்டில் தங்கியிருந்த இவர்களுக்கு இடையே அடிக்கடி மனச்சண்டைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே பழைய வெள்ளையாபுரம் கிராமத்தில் வீரமணி குடும்பத்திடம் நிகழ்ந்த துயர சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீரமணி மகள் பவானி (17), சிவகாசியில் உள்ள நர்சிங் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 18-ஆம் தேதி வீட்டில் தூய்மைப் பணிகள் நடக்கும் போது, கனமழையால் வீட்டின் பக்க மண் சுவர் இடிந்து விழுந்தது. இந்த இடிபாட்டில் பவானி கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக பெற்றோர்...
தங்கையிடம் பழகி, பின்னர் கழற்றி விட்டு மற்றொரு பெண்ணுடன் பழக ஆர்வம் காட்டியதால், ஆத்திரம் அடைந்த அண்ணி கொழுந்தனின் பிறப்புறுப்பை அறுத்த சம்பவம் உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில் , இந்தியா உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா அடுத்த புர்ஹான் பகுதியை சேர்ந்தவர் யோகேஷ். பொறியியலாளரான இவர் தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. எதிர்வரும் நவம்பர்...
மட்டன் குழம்பில் வயாக்ரா மாத்திரை கலந்து கொடுத்து கணவனைக் கொலை செய்ய முயன்ற நிலையில், அந்த முயற்சி தோல்வியடைந்ததால், மதுவில் அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரைக் கலந்து கொடுத்து, மயங்கிய கணவனை தூக்கில் தொங்கவிட்டு மனைவி கொலை செய்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொடூரக் கொலைக்குப் பின்னால் கள்ளக்காதல், பாலியல் தொழில் தொடர்புகள் மற்றும் மருந்து மாத்திரை மாபியா உள்ளிட்ட பல்வேறு பின்னணிகள் உள்ளன என்று போலீசாரின்...
தலைதீபாவளி சமயத்தில், நிறைமாத கர்ப்பிணியான மருமகளை வீட்டில் யாரும் இல்லாத போது, அத்துமீறி ஆக்ரோஷமாக நுழைந்து மாமனாரே ஜாதி மறுப்பு திருமணம் செய்துக் கொண்ட மகனுக்கு எதிர்ப்பு தெரிவித்து வெட்டிக் கொன்ற சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம், தாஹேகம் மண்டலத்திலுள்ள கெர்ரே கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியநாராயணா. இவருக்கு குமார், சேகர் என்ற இரு மகன்கள் உள்ளனர். இதில் சேகர், கடந்த ஆண்டு அதே பகுதியில் வசித்த...
நாடு முழுவதும் நேற்று தீபாவளி கொண்டாடப்பட்ட நிலையில், தீபாவளி கொண்டாட்டத்தின் இரவில் சோகத்தை ஏற்படுத்தும் விதமாக மகராஷ்டிரா மாநிலம் நவி மும்பை வாஷி பகுதியில், செக்டர்–14ல் அமைந்துள்ள ‘ராஹேஜா ரெசிடென்சி’ வீட்டுவசதி வளாகத்தில் ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் 6 வயது சிறுமி உட்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து வெளியான தகவலின்படி, 10வது மாடியில் குறுக்கு மின்சாரம் காரணமாக தீ பரவியதாக சந்தேகிக்கப்படுகிறது. அந்த தீ...
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே ஏற்பட்ட துர்தர சம்பவத்தில், குடும்பத் தகராறு காரணமாக வெங்கடேசன் (40) என்பவரின் மனைவி கெளரி (35) மற்றும் அவர்களுடைய இரண்டு மகன்கள் கிஷோா் (5), தேவோஷ் (4) கிணற்றில் குதித்து தற்கொலை செய்துள்ளனர். சம்பவம் நடந்த கிராமம் சென்னசமுத்திரம். தம்பதி செங்கல் சூளை கூலித் தொழிலாளர்களாக இருந்தனர். வெங்கடேசன் தினசரி வேலை முடிந்தவுடன் மது அருந்தி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த புதன்கிழமை...