Tamil 360 Admin
1602 POSTS
0 COMMENTS
முதலிடம் பிடிக்காமலேயே இருந்திருக்கலாம்… தோற்றதால் கேலி செய்யப்பட்ட மாணவி உருக்கம்!!
Tamil 360 Admin - 0
உத்தர பிரதேசத்தில் 10-ஆம் பொதுத்தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவி, இப்போது அதற்காக வருத்தப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்.
பிராச்சி நிகம் (Prachi Nigam), சமீபத்தில் ஊடகங்களில் மிகவும் பிரபலமாக வலம்வந்த பெயர் இது.
உத்தரபிரதேசத்தில் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வந்தபோது, 98.5 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்திலேயே முதலிடம் பிடித்து எல்லோரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார்.
ஆனால், அவர் எடுத்த மதிப்பெண்ணுக்கு பாராட்டுக்களைப் பெறுவதற்கு பதிலாக, சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களையும், கேலி கிண்டல்களையும் எதிர்கொள்ள...
கொஞ்சமாவது சந்தோஷமா இருக்க முடியுதா? கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை தீர்த்துகட்டிய பெண்!!
Tamil 360 Admin - 0
ஓசூரில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்த பெண்ணை காவல் துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த கெலமங்கலம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட இருதாளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஸ்ரீதர் (வயது 37). டெய்லரிங் தொழில் செய்து வந்தார்.
இவருக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சுமதி (34) என்பவருக்கும் கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 12 வயதில் மகனும்,...
கோவை மாவட்டம் புளியம்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம்-துர்கா (26) தம்பதி. துர்காவின் இரண்டாவது பிரசவத்திற்காக ஏப்ரல் 20ம் தேதி அவர் புளியம்பட்டியில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
அன்று இரவு துர்காவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் துர்காவின் கணவர் குடும்ப கட்டுப்பாடு செய்ய மருத்துவரிடம் ஆலோசனை கேட்டுள்ளார்.
இதையடுத்து, புளியம்பட்டி அரசு மருத்துவமனையில் துர்கா குடும்பக் கட்டுப்பாடு செய்த போது, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டு, மேல் சிகிச்சைக்காக உடனடியாக கோவை அரசு மருத்துவமனையில்...
ஈராக் நாட்டின் கிழக்கு பாக்தாத் நகரில் ஜோயூனா மாவட்டத்தைச் சேர்ந்தவர் குப்ரான் சவாதி. இவர் ஓம் பகத் என்ற பெயரில் டிக்டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்திருக்கிறார். இவரை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்டாக்கில் பின்பற்றுகின்றனர்.
இந்நிலையில், குப்ரான் சவாதி என்ற இயற்பெயர் கொண்ட ஓம் பகத், அவரது வீட்டிற்கு அருகே காரின் உள்ளே அமர்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக்...
காதலை ஏற்க மறுத்த இளம்பெண்… பாலியல் கொடுமை செய்து முகத்தில் இரும்பு ராடால் தன் பெயரை எழுதிய இளைஞன்!!
Tamil 360 Admin - 0
காதலை ஏற்காமல், திருமணத்திற்கும் மறுப்பு தெரிவித்து வந்த இளம்பெண்ணைக் கடத்தி சென்று, பாலியல் வன்கொடுமை செய்து, சூடான இரும்பு கம்பியால் தனது பெயரை இளம்பெண்ணின் முகத்தில் எழுதி சித்ரவதை செய்த இளைஞர் மீது உத்தரபிரதேச மாநில போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
உத்தரபிரதேச மாநிலம், கெரி பகுதியை சேர்ந்தவர் அமன் ஹூசைன். இவர் அப்பகுதியில் உள்ள இளம்பெண்ணிடம், தனது காதலைத் தெரிவித்துள்ளார். அமன் ஹூசைனின் காதலை ஏற்க மறுத்த பெண்ணிடம், அவரைத்...
மண்ணுக்குள் சேர்ந்த காதலர்கள்… கணவன் அருகிலேயே புதைக்கப்பட்ட சர்மிளா… கதறிய நண்பர்கள்!!
Tamil 360 Admin - 0
மரணம்... காதலர்களுக்கு தான்.. காதலுக்கு இல்லை என்பது படங்களில் மட்டுமல்லாமல் நிஜ வாழ்க்கையிலும் அவ்வப்போது நிகழ்ந்து வருகிறது. சர்மிளாவின் முடிவைப் பார்த்து இரக்கப்படுவதோ, வருத்தப்படுவதோ இல்லாமல் பலரும், பெத்தவங்களைக் கஷ்டப்படுத்தினா இப்படித் தான் என்று பேசி வருகிறார்கள்.
இன்னொருபுறம், அட... என்ன இருந்தாலும் பொண்ணு தானே... அவ புருஷனை இப்படியா சாதி வெறிப்புடிச்சு வெட்டுவீங்க என்பவர்களும் உண்டு. யார் என்ன பேசினாலும், சந்தோஷமாக சிறகடித்து வாழ வேண்டிய இரண்டு பேர்...
பஞ்சாப் அதம்பூர் பகுதியில் இருக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே வசித்து வந்தார். இந்நிலையில் அவர் குடியிருப்பின் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். தகவலறிந்த ஜோக்சார் போலீசார், நடிகையின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.
போஜ்புரி நடிகை அம்ரிதா பாண்டே தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவரது கடந்த கால வாட்ஸ்-அப் பதிவுகளும், முகநூல் பதிவுகளும் ரசிகர்களை கலங்கடிக்க செய்து வருகிறது. அம்ரிதா...
காதலியுடன் தனிமையில் உல்லாசமாக இருந்து விட்டு, கழுத்தை நெரித்து காதலியைக் கொலைச் செய்து விட்டு தப்பி சென்ற காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹேம்ராஜ் (26).
இவர் சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அப்போது, சென்னை புளியந்தோப்பு பகுதியைச் சேர்ந்த ஹேம்ராஜுக்கும், ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்ற பெண்ணான தீபாவுக்கும் (31)...
என்ன கொடுமை சரவணன் இது? மாமியாரை காதலித்த மருமகனுக்கு மாமனாரே திருமணம் செய்து வைத்த வினோதம்!!
Tamil 360 Admin - 0
காதல் எப்ப வேணா, யார் கூட வேணா வரும் என பல சினிமாக்களில் பஞ்ச் டயலாக் கேட்டிருக்கிறோம். பல இடங்களில் இதனை தவறாக அர்த்தம் கற்பித்துக் கொண்டு சமூகத்தில் ஏற்றுக் கொள்ளாதவற்றை நடைமுறைப்படுத்தி விடுகின்றனர்.
அங்கே தான் உறவில் சிக்கல்களும், பிரச்சனைகளும் உருவாகின்றன. அதே போல் ஒரு காதல் பலரை "என்ன கொடுமை சரவணன் இது.." என பேச வைத்துள்ளது. பீகாரில் பாங்கா நகரில் வசித்து வருபவர் சிக்கந்தர் யாதவ்....
அம்மாவின் இறப்பு கணவருடன் பிரச்சனை… சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தூக்கில் தொங்கிய கேரளப் பெண்!!
Tamil 360 Admin - 0
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ரயில்வே பணியாளர்கள் மட்டுமே செல்லக்கூடிய அறையில் தூக்கில்தொங்கியப்படி கேரளப்பெண்ணின் சடலம் மீட்கப்பட்டு இருக்கிறது.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தின் தடை செய்யப்பட்ட பகுதியில் உள்ள அறையில் கடந்த வியாழக்கிழமை சடலமாக மீட்கப்பட்டார். கழுத்தில் தனது துப்பட்டாவை பயன்படுத்தி தூக்கில் தொங்கிய இவருக்கு அருகில் பயணம் சிதறிகிடந்துள்ளது.
பணியாளர்கள் மட்டுமே செல்லும் அறையில் பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தற்கொலை செய்த இந்த பெண்ணின் அடையாள ஆவணங்கள் இல்லாததால்...