Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வசித்து வருபவர் 25 வயது ஷ்ரவன். இவர் இ-காமர்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து கர்நாடகா சிக்க மங்களூர் பகுதிக்கு சுற்றுலா சென்றிருந்தார்.
அங்கு தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக அருவியில் குளித்துக் கொண்டிருந்தார். இவர் ஒரு பாறை மீது ஏறி குளித்துக் கொண்டிருந்த போது திடீரென தவறி தண்ணீரில் விழுந்துவிட்டார்.
தண்ணீரால் அடித்து செல்லப்பட்ட அவரை அங்கிருந்தவர் உடனடியாக மீட்டனர். குளித்து...
என் கணவருக்கு பிரபல நடிகையுடன் கள்ளத்தொடர்பு இருக்கிறது. எனது கணவர் நடிகர் யுவராஜ் குமார், நடிகை சப்தமி கவுடாவுடன் தனியாக வசித்து வருகிறார். இருவரும் கள்ள உறவைத் தொடர்கிறார்கள் என்று நீதிமன்றத்தில் குற்றம் சுமத்தியிருக்கிறார் நடிகர் யுவராஜ்குமாரின் மனைவி ஸ்ரீதேவி. சமீபகாலங்களாக திரையுலகினர் பலரும் விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறி வருகின்றனர்.
இந்நிலையில், பிரபல நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் பேரனும், நடிகருமான யுவராஜ் குமார் (குரு ராஜ்குமார்) தனது மனைவி...
தேனி அருகே 10 வயது சிறுவனிடம் அடிக்கடி அத்துமீறிய 28 வயது இளம் பெண் போலீசில் சிக்கிய பரிதாபம்!!
Tamil 360 Admin - 0
தேனி மாவட்டம் போடி அருகே குழந்தைகள் காப்பக பெண் நிர்வாகி, அங்கு தங்கியுள்ள 10 வயது மாணவனிடம் அடிக்கடி அத்துமீறியதாக புகார் எழுந்து. இதையடுத்து தொல்லை கொடுத்த இளம்பெண்ணை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.
தேனி மாவட்டம் போடி அருகே தருமத்துப்பட்டியில் குழந்தைகள் காப்பகம் ஒன்று செயல்படுகிறது. இந்த காப்பகத்தில் தாய், தந்தையை இழந்த குழந்தைகள் பராமரிக்கப்பட்டு வருகிறார்கள். இங்கு போடி அருகே உள்ள பல்லவராயன்பட்டியை சேர்ந்த வரதராஜன் மனைவி...
பெங்களூருவில் தொண்டை வலிக்கு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 7 வயது சிறுவனுக்கு அறுவை சிகிச்சையின் போது அளவுக்கு அதிகமான மயக்க மருந்து கொடுத்ததால் உயிரிழந்ததாக பரபரப்பு புகார் கிளம்பியுள்ளது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரு சம்பங்கி ராமநகரில் உள்ள தனியார் மருத்துவமனை மீது தான் இந்த புகார் எழுந்துள்ளது. தொண்டையில் புண் இருந்த மைக்கேல்(7) என்ற சிறுவன் இந்த மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து வரப்பட்டுள்ளார். அப்போது அவரை பரிசோதனை செய்த மருத்துவர், அறுவை...
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மேல்சிறுவள்ளூரில் வசித்து வருபவர் 38 வயது ராமு. இவர் பொக்லைன் ஆபரேட்டராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி 30 வயது சரளா. இவர்களுக்கு 13 வயதில் கீர்த்தனா, 6 வயதில் மேகா என இருமகள்கள்.
ஜூன் 8ம் தேதி சனிக்கிழமை நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு ராமு குளித்துவிட்டு, துண்டை காய வைப்பதற்காக வீட்டில் மீட்டர் பெட்டி அருகில் இருந்த கொடி கம்பியில்...
சமீபகாலங்களாக திரையுலகினர் பலரும் விவாகரத்து கோரி நீதிமன்ற படியேறி வருகின்றனர். இந்நிலையில், பிரபல நடிகர் டாக்டர் ராஜ்குமாரின் பேரனும், நடிகருமான யுவராஜ் குமார் (குரு ராஜ்குமார்) தனது மனைவி ஸ்ரீதேவி பைரப்பாவுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியதைத் தொடர்ந்து, இரு தரப்பிலிருந்தும் கடுமையான குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர் குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டு வரப்படுகிறது.
விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய பின்னர், யுவ ராஜ்குமாரின் வழக்கறிஞர் சிரில் பிரசாத் செய்தியாளர் சந்திப்பு நடத்தி, ஸ்ரீதேவி மீது...
சென்னை சாலிகிராமத்தில் வசித்து வரும் 15 வயது சிறுமியின் பெற்றோர் மகளிர் காவல்நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்தனர். அதில், ”11ம் வகுப்பு படித்து வரும் எங்களது மகளுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது.
மருத்துவர்கள் பரிசோதித்து சிறுமி பாலியல் ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்” என தெரிவித்தனர். எங்களது மகளை சீரழித்த நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த புகாரில் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இது குறித்த விசாரணையில்...
சமூக வலைத்தளங்களில் பார்வையாளர்கள், லைக்குகளை பெற என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என பலரும் வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர்.
அதன்படி காரமான மற்றும் சூடான உணவுகளை சாப்பிடும் சவாலில் இளசுகள் ஈடுபடும் வீடியோக்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் வைரலாவதுண்டு.
இந்நிலையில் அமெரிக்காவில் வசித்து வரும் Chase Bradshaw என்பவர் ஒரு நிமிடத்தில் 300 கிராம் காரமான மிளகாய் சாஸை சாப்பிட்டார். இதனை சாப்பிட்டதால் இவர் கின்னஸ் சாதனை படைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த வீடியோ...
மதுபோதையில் தினமும் ரகளை செய்த கணவன் : இளம் பெண் எடுத்த விபரீத முடிவால் தாய்பாலுக்காக ஏங்கி நிற்கும் குழந்தை!!
Tamil 360 Admin - 0
குடித்துவிட்டு தினமும் தகராறு செய்துவந்த கணவனால் மனம் உடைந்த இளம் பெண் தனது 3 குழந்தைகளை விட்டுவிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்வம் உறவினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேல சிறுபோது கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன். இவருக்கும் பரமக்குடி அருகே ஆவரேந்தலை சேர்த்த 29 வயதுடைய பாண்டிச் செல்விக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பாக திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில் கடந்த இரண்டு...
பொதுவாகவே அனைவருக்கும் தங்களை அழகுப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால் குறிப்பிட்ட ஒரு சில காரணத்தினால் அதை ஒழுங்கான முறையில் செய்துக்கொள்ள முடிவதில்லை.
குறிப்பாக பெண்களுக்கு ஓர் முக்கிய ஆசை இருக்கும். அதாவது எவ்வளவு வயதானாலும் முதல் இருந்த அழகிலேயே இருக்க வேண்டும் என்று. அது ஒரு சில பெண்களுக்கு அது நிரந்தரமாக இருப்பதில்லை.
ஆனால் இந்தியாவின் திரைதுறையில் இருக்கும் பிரபலங்கள் எவ்வளவு வயதானாலும் அதே அழனுடன் இருப்பார்கள்....
















