Tuesday, March 10, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கர்நாடகாவில் காதலியை மிரட்டி பலாத்காரம் செய்த காதலனை கைது செய்து தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி கோரி காவல் நிலையம் முன்பு இளம்பெண் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கர்நாடக மாநிலம் கொப்பல் மாவட்டம் கங்காவதி தாலுகா கரட்டகி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியை சோந்தவர் ரவிராஜ். இவர் யூ-டியூப் பிரபலம் ஆவார். இவருக்கும் இளம்பெண் ஒருவருக்கும் 2020-ம் ஆண்டு பழக்கம் ஏற்பட்டது. அப்போது அந்த...
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றவியல் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. சின்னஞ்சிறு குழந்தை தொடங்கி மூத்தவல் வரை பெண்களை யாரை நம்பியும் சிறிது நேரம் கூட விட்டுச்செல்ல முடிவதில்லை. அந்த வகையில் உத்திரப்பிரதேசம் மாநிலம் புலந்த்ஷாஹரில் பெற்ற மகளை தந்தை பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கசாப்புக் கடை நடத்தி வருபவர் சமன் சிங் . இவரது மனைவி வெளியூர் சென்றிருந்ததால் இவரும் மகளும் மட்டும் வீட்டில்...
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள கல்லுக்குடம் பகுதியை சேர்ந்தவர் ஹெஸ்பெலின். இவரது மனைவி கிரைசைனி. இவர்களுக்கு 4 வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரைசைனியின் வீட்டில் குழந்தை இருப்பதை பார்த்த அக்கம் பக்கத்தினர் இதுபற்றி கிறிசைனியிடம் கேட்டுள்ளனர். இதற்கு அவர் தனது சொந்த குழந்தை என கூறியுள்ளனர். சந்தேகமடைந்த கிராம மக்கள் போலீசில் புகார் செய்தனர். அதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், ஆண்...
பெங்களூருவை சேர்ந்த தம்பதி சுஜாதா-விநாயக். 51 வயதான சுஜாதா (யுகேஎஸ்எல்) என்ஜிஓ அறங்காவலராகப் பணியாற்றி வந்தார். கணவர் விநாயக் (54) தனியார் நிறுவனத்தில் இணை இயக்குனராக பணியாற்றி வந்தார். இருவரும் கல்லூரி நாட்களில் இருந்தே நெருங்கிய நண்பர்கள். வாழ்க்கையிலும் கைகோர்த்து பயணித்தனர். அழகான காதல் வாழ்க்கையை வாழ்ந்து வரும் இந்த தம்பதிக்கு அதிதி என்ற மகளும், இஷ்ஷான் என்ற மகனும் உள்ளனர். இந்த ஜோடி மலையேற்றத்தை மிகவும் விரும்புவார்கள். சில நாட்களுக்கு...
கேரள மாநிலம் கொச்சியில், அங்கமாலி பகுதியில் இன்று காலை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உடல் கருகி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அங்கமாலி கோர்ட் அருகே உள்ள பகுதியில் ஒரு வீட்டில் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது. பினீஷ், அவரது மனைவி அனு மற்றும் அவர்களது குழந்தைகள் ஜாஸ்மின், ஜோஸ்னா ஆகியோர் தீ விபத்தில் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். இன்று காலை வீட்டின்...
சினிமா ஆடை வடிவமைப்பாளர் காதலனுடன் கைது, சர்வீஸ் அபார்ட்மென்ட்டை வாடகைக்கு எடுத்து சிறுமி சீரழிப்பு இனிப்பில் மயக்க மருந்து கலந்து கொடுத்து தனது காதலன் மற்றும் ஆண் நண்பருக்கு சிறுமியை பிறந்தநாள் பரிசாக அளித்து விருந்தாக்கிய கொடூர சம்பவம் சென்னையில் அரங்கேறியுள்ளது. இதுதொடர்பாக பெண் சினிமா ஆடை வடிவமைப்பாளர் தனது காதலனுடன் போலீசாரால் கைது செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள மற்றொருவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை சாலிகிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுமியின்...
அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் பகுதியில் மருத்துவரான மனைவியை நபர் ஒருவர் கொடூரமாக கத்தியால் குத்திக் கொன்றுவிட்டு, தாமும் தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தின் விரிவான பின்னணி வெளியாகியுள்ளது. லாஸ் வேகாஸ் பகுதியில் வசித்து வந்த 33 வயது சிவ கும்மி என்பவரே மருத்துவரான தமது மனைவி Gwendoline Amsrala என்பவரை கொடூரமாக கொலை செய்துள்ளார். இந்த வழக்கில் 2023 ஆம் ஆண்டு சிவ கும்மிக்கு 10 முதல் 25 ஆண்டுகள் சிறை...
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் நீட் பயிற்சி பெற்று வந்த 18 வயது மாணவி பாகிஷா, நேற்று முன் தினம் நீட் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், நேற்று மன அழுத்தத்தில் தான் தங்கியிருந்த வீட்டின் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இளநிலை மருத்துவ கல்விக்கான நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற வைப்பதற்காக, ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் ஏராளமான பயிற்சி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. கோட்டா நகரில்...
தஞ்சாவூர் வடக்குவாசல் சுண்ணாம்பு காள்வாய் சாலையை சேர்ந்தவர் மெய்யழகன் (43). கட்டிட தொழிலாளி இவரது மனைவி மல்லிகா (36). இவர்களுக்கு 2 மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். தற்போது பள்ளிகளுக்கு விடுமுறை என்பதால் சிவகங்கையில் உள்ள உறவினர் வீட்டுக்கு குழந்தைகளுடன் மல்லிகா சென்றிருந்தார். கடந்த சில நாட்களுக்கு முன்பு மெய்யழகன் மட்டும் வீட்டில் தனியாக இருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வீட்டில்...
மனைவியின் கல்விக் கடனை அடைப்பதற்காக கணவன் வெளிநாடு சென்ற நிலையில், இளம்பெண் இன்ஸ்டாகிராம் காதலனுடன் ஓட்டம் பிடித்த சம்பவம் தென்காசியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தென்காசி மாவட்டம், கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரம் பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன்(எ) சிட்டிசன் என்பவரது மகன் திருமலைக்குமார். இவருக்கும் செங்கோட்டை பகுதியை சேர்ந்த ஜோதிமணி என்பவரது மகள் சுமித்ரா (30) என்பவருக்கும் கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னர் திருமணம் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக ஒரு குழந்தையும்...