Friday, August 15, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1602 POSTS 0 COMMENTS
கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் கேரள பெண் ஒருவர் வாக்களிக்க முடியாமல் தவித்து வருகிறார். இந்தியாவில் மக்களவை தேர்தல் 2024 பல்வேறு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதில் இரண்டாம் கட்ட தேர்தல் நேற்று கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது. இந்நிலையில், கேரளாவில் பெண் ஒருவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தேர்தலில் வைத்த மை அழியாததால் வாக்களிக்க முடியாமல் உள்ளார். கேரளாவில் உள்ள சொர்னூர் குளப்புள்ளியை...
திருமணம் மீறிய உறவால் சென்னை பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டிருக்கிறார். பத்து நாள்களுக்கு பிறகு அவரது சடலம் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. சென்னை, புளியந்தோப்பு கன்னிகாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் வேலுச்சாமி. இவரது இரண்டாவது மகள் தீபா - வயது 33. கடந்த 2014-ம் ஆண்டு நிர்மல் என்பவரைத் திருமணம் செய்து கொண்ட தீபா கருத்து - வேறுபாடு காரணமாக 2016-ம் ஆண்டு கணவரை விவாகரத்து செய்துவிட்டு பெற்றோருடன் தங்கியிருந்தார். இந்த நிலையில்,...
ஆலப்புழாவில் மனைவியின் தலையை அரிவாளால் துண்டித்து கொடூரமாக கொலை செய்த கணவர், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளம் மாநிலம், ஆலப்புழா மாவட்டத்தில் ள்ள புந்தலாவைச் சேர்ந்தவர் ஷாஜி(60). இவரது மனைவி தீப்தி(50). அவர்களுக்கு ஐந்து மற்றும் ஆறு வயதில் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், கணவன், மனைவிக்கு இடையே இன்று காலை தகராறு ஏற்பட்டது. வாய்த்தகராறு முற்றிய நிலையில், அடுப்படியில் இருந்த தீப்தியை...
ஈரோடு: காதலனிடம் கொடுத்த நகை மற்றும் பணத்தை மறைக்க உறவினரை இளம்பெண் கொன்று எரித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக இளம்பெண், காதலன் மற்றும் உடந்தையாக இருந்த 17 வயது மகனும் கைது செய்யப்பட்டனர். ஈரோடு மாவட்டம் பெருந்துறை அடுத்த புங்கம்பாடி பாரவலசு பகுதியை சேர்ந்தவர் பழனிசாமி (72). விவசாயி. இவரது முதல் மனைவி சாமியாத்தாள். குழந்தைகள் இல்லாததால் அவரை பிரிந்து, கடந்த 25 ஆண்டுக்கு முன் மரகதம்...
உத்தரப்பிரதேசத்தில் திருமண ஊர்வலத்தில் மணமகன் மீது இளம்பெண் ஆசிட் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆசிட் வீசிய பெண்ணை பிடித்து மணமகனின் வீட்டார் தாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பல்லியா மாவட்டத்தில் உள்ளது சிகிடாவுனி கிராமத்தைச் சேர்ந்தவர் ராகேஷ் பிந்த்(26). இவருக்கு நேற்றுமுன்தினம் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதையொட்டி மணமகன் ஊர்வலம் துமாரி கிராமத்தில் நடந்தது. அப்போது மணமகள் போல ஆடை அணிந்து...
வாழ்க்கையில் திருமணம் என்பது ஒவ்வொரு பெண்ணுக்குமே விசேஷமான நிகழ்வு. பல வருடங்களாக தங்களது திருமணம் குறித்தும், வரப்போகும் மணமகன் குறித்தும் அவர்கள் கனவுகளைத் தேக்கி வைத்திருக்கின்றனர். காலம் முழுவதும் சேர்ந்து வாழப் போகிறவன் பணத்தாசைப் பிடித்தவனாக இருந்தால் எப்படியிருக்கும்? மத்தியப் பிரதேச மாநிலத்தில் செஹூரில் மணமகன் வீட்டார் ரூ.15 லட்சம் வரதட்சணை மற்றும் கார் கேட்டதால், மணப்பெண் திருமணம் செய்ய மறுத்து விட்டார். அதே நேரத்தில் மணமகனும், அவரது நண்பர்களும்...
சமீபகாலமாக பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான கொடுமைகள் அதிகரித்து வருகின்றன. உத்தரபிரதேச மாநிலம் மொராதாபாத் மாவட்டத்தில் கல்ஷாஹித் தானா பகுதியில் கணவர் சித்ரவதை செய்ததாக கூறி பெண் ஒருவர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். மும்பையில் இருந்து வந்த பெண்ணின் தாயார் மாதுரி மித்ரா, "முகமது புஜைல் - ஹர்ஷதாவை திருமணம் செய்துகொண்டார். அவரின் பெயரை பாத்திமா என மாற்றி அவரை இஸ்லாம் மதத்திற்கு மாறச் செய்துள்ளார். மும்பையின் சிவப்பு விளக்கு பகுதியில் ஃபுசைல் டிஃபின்...
யார் எதைக் கொடுத்தாலும் வாங்கி விடுவீர்களா? என்கிற கேள்வியை பலமுறை எதிர்கொண்டிருந்திருப்பார் சர்மிளா. கூடா நட்பு கேடாய் முடியும் என்று சிறுவயதில் படித்ததெல்லாம் தற்போது மீண்டும் நினைவுக்கு வந்திருக்கும். அதனால, நம்பினவங்க, பழகினவங்க, தெரிஞ்சவங்க என்று யார் எதை வைத்திருக்க சொன்னாலும் இருமுறை யோசித்து அப்புறம் தவிர்த்திடுங்க. சென்னை சூளைமேடு, சக்தி நகரில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தனியே வீடு எடுத்து வசித்து வருகிறார் சர்மிளா. இந்த குடியிருப்பு வளாகத்தில் அடிக்கடி...
பாகிஸ்தானில் தனது நண்பரை இளைஞர் ஒருவர் சுட்டுக்கொன்ற சம்பவத்தில் காவல்துறை விசாரணை அறிக்கை மூலம் உண்மை வெளிவந்ததை அடுத்து, பெரும் அதிர்ச்சியை கிளப்பியுள்ளது. காவல்துறையின் கூற்றுப்படி, இந்த கொலை சம்பவம் பிப்ரவரி 8 ஆம் தேதி கராச்சியின் பாதுகாப்பு கட்டம் 5 பகுதியில் நடந்தது. இதில் கொல்லப்பட்ட இளைஞரின் பெயர் அலி கெரியோ. அவர் ஒரு செஷன்ஸ் நீதிபதியின் மகன். மேலும், குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் டேனியல். இவர் மூத்த...
சியோன் கோலிவாடாவில் பார்க் அருகே, பழுதடைந்து சாலையின் ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரில் ஏறி உள்ளே விளையாடிக் கொண்டிருந்த 7 வயது சிறுவனும் அவனது 5வயது சகோதரியும், கார் கதவைத் திறக்க முடியாமல் மூச்சு திணறி உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இச்சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், “சஜித் முகமது ஷேக் மற்றும் அவரது சகோதரி முஸ்கன் ஷேக் இருவரும் கடந்த ஏப்ரல் 24ம் தேதி புதன்கிழமை பிற்பகல் 1.30...