Tuesday, March 10, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் மழை பெய்து வந்தாலும் தண்ணீர் பிரச்சனை இன்னும் தீராமலேயே இருந்து வருகிறது. பெங்களூர் நகர் முழுவதும் பல பகுதிகளுக்கு இன்னமும் தண்ணீர் லாரிகள் மூலமாக விநியோகிக்கப்பட்டு வரப்படுகிறது. இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்த அக்கா, தம்பி மீது தண்ணீர் டேங்கர் லாரி மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் உடல் நசுங்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே...
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் செல்லாத்தூர் கிராமத்தில் வசித்து வருபவர் 38 வயது சேர்ந்தவர் விஜயன் . ராணுவ வீரரான இவர் தனது அக்காள் மகள் மோகனாவை (28) திருமணம் செய்தார். இவர்களுக்கு ஆதி (10), அனிருத் (10) என்ற இரட்டை குழந்தைகள் உள்ளனர். விஜயன் குடும்பமும், இவரது அண்ணன் பாலாமணி என்பவரது குடும்பமும் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஏற்பட்ட...
கடன் கேட்டு நிதி நிறுவனத்திற்கு சென்ற போது, காதல் வயப்பட்டு காதலனுடன் காவல் நிலையத்தில் இளம்பெண் தஞ்சமடைந்துள்ளார். தஞ்சாவூர் மாவட்டம் பெருமகளூர் பகுதியில் வசித்து வருபவர் அனுஷ்வர்யா (24). இவர் எம்பிஏ பட்டதாரி. இவர் மகேஷ்குமார் (33) என்பவரை காதலித்து வருகிறார். இவர் திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பேராவூரணி பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி வருகிறார். அனுஷ்வர்யா கடனுக்காக இந்த நிதி நிறுவனத்திற்கு சென்றார். அப்போது மகேஷ் குமாருடன் பழக்கம்...
நீட் தேர்வில் 720-க்கு 720 என முழு மதிப்பெண்களை பெற்று விழுப்புரம் மாணவன் சாதனை படைத்துள்ளார். நீட் தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியான நிலையில் 720 மதிப்பெண்களுக்கு 720 மதிப்பெண் எடுத்த ரஜநீஷ், விழுப்புரம் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார். விழுப்புரம் மாவட்டம் வழுதரெட்டி பகுதியை சார்ந்த ரெயில்வே அதிகாரியான பிரபாகரன், கல்லூரி பேராசிரியை விமலாதேவி தம்பதியின் மகன் ரஜநீஷ். நீட் தேர்வில் முழு மதிப்பெண் எடுத்த அவரது பெற்றோர்கள் மற்றும் குடும்பத்தினர்கள்...
திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை யமுனா நகர் 2-வது தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் (35). இவர், தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி மங்களலட்சுமி (30). இவர், பூந்தமல்லி காவல் நிலையத்தில் ஊர்க்காவல் படையில் பணிபுரிந்து வந்தார். இவர்களுக்கு தஸ்வந்த் (8) என்ற மகன் உள்ளார். சீனிவாசன் தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து தகராறு செய்து வந்தார். நேற்று முன்தினம் வழக்கம்போல் குடிபோதையில் வீட்டுக்கு வந்த சீனிவாசன், மனைவியிடம்...
அமெரிக்காவின் கலிபோர்னியா மாநில பல்கலைக்கழகத்தில் படித்து வந்தவர் நிஷிதா கந்துலா (23). கடந்த மாதம் 30ஆம் திகதி முதல் அவர் காணாமல் போயுள்ளதாக சான் பெர்னார்டினோ போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவரை போலீசார் தேடி வருகின்றனர். நிஷிதா கந்துலா பற்றிய தகவல்களுடன் முன்வருமாறு சான் பெர்னார்டினோ காவல்துறை பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. அமெரிக்காவில் படிக்கும் இந்திய மாணவர்கள் காணாமல் போவது, மர்ம மரணம் போன்ற சம்பவங்கள் சமீபகாலமாக அதிகரித்து வருகின்றன. கடந்த மாதம்...
உல்லாசமாக இருக்கலாம் வீட்டுக்கு வாங்க என்று அழைத்த இளம்பெண்ணின் அழைப்பை நம்பி வீட்டிற்கு சென்ற ஆசிரியருக்கு நேர்ந்த கொடூரம் கடலூர் மக்களை அலற செய்திருக்கிறது. கடலூர் அருகே காணாமல் போன ஆசிரியர் விக்டரின் உடல் சாக்கு மூட்டையில் எலும்புக்கூடாக கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்தவர் குழந்தைசாமி. இவரது மகன் விக்டர் (49). இவர் கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து கடந்த 8 ஆண்டுகளாக...
பல வெள்ளித்திரை வாய்ப்புகளை ஏற்காத மதுரை முத்து சின்னத்திரையில் பல வருடங்களாக நகைச்சுவை மன்னனாக கலக்கி வருகிறார். ஸ்டாண்ட்-அப் காமெடியில் கைதேர்ந்த இவர், 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி, கலக்க போவது யாரு, அசத்த போவது யாரு போன்ற நிகழ்ச்சிகளில் நகைச்சுவை மூலம் பலரை சிரிக்க வைத்த மதுரை முத்துவின் இடத்தை யாராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. இவர் லேகா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார்....
இலங்கையின் களுத்துறை பகுதியில் வீட்டில் வளர்க்கப்பட்ட நாயால் குடும்பத்தில் உள்ள 4 பேர்களின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இலங்கையில் நிலவி வரும் சீரற்ற காலநிலையில் பல இடங்களில் இயற்கை அனர்த்தங்கள் ஏற்பட்டு வருகிறது. பல மாவட்டங்களில் கடும் மழை மற்றும் பலத்த காற்று வீசிக்கொண்டிருந்தது. அதையடுத்து மண்சரிவும் வெள்ளப் பெருக்கும் ஏற்பட்டிருந்தது. இதனால் பல மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது உடைமைகளையும் இழந்துள்ளனர். இந்நிலையில் களுத்துறை, அகலவத்த - பெல்லன பிரதேசத்தில்...
சென்னை போரூர் ஏரியில் தனது 3 வயது மகனை தூக்கி வீசிய தந்தை குற்ற உணர்ச்சியில் தானும் ஏரியில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சென்னை போரூர் ஏரியின் மேல் பகுதியில் உள்ள தாம்பரம் - மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்று முன்தினம் பைக்கில் வந்த நபர் திடீரென உடன் அழைத்து வந்த 3 வயது சிறுவனை தூக்கி போரூர் ஏரி தண்ணீரில்...