Tuesday, March 10, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
மூக்கை கொண்டு வேகமாக தட்டச்சு செய்த இளைஞர் 3-வது முறையாக தனது சொந்த உலக சாதனையை முறியடித்துள்ளார். கடந்த 2023 -ம் ஆண்டு வினோத் குமார் சவுத்ரி (44) என்பவர் தனது மூக்கை கொண்டு 27.80 வினாடிகளில் ஆங்கில எழுத்துக்களை தட்டச்சு செய்து முதல் முறையாக சாதனை புரிந்தார். இதையடுத்து, அதே ஆண்டில் 2 -வது முறையாக 26.73 வினாடிகளில் தட்டச்சு செய்து தனது முதல் சாதனையை முறியடித்தார். இந்நிலையில், மீண்டும் தனது...
10-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 10 முறை தோல்வியுற்று, 11-வது முறை மாணவர் தேர்ச்சி பெற்ற மாணவனை ஊர்மக்கள் மேளதாளத்துடன் வரவேற்றனர். இந்திய மாநிலமான மஹாராஷ்டிரா, பீட் நகரைச் சேர்ந்த மாணவர் கிருஷ்ணா நாம்தேவ் முண்டே என்பவர் பார்லி தாலுகாவில் உள்ள ரத்னேஷ்வர் பள்ளியில் படித்து வந்துள்ளார். இவர், கடந்த 2018 -ம் ஆண்டு 10 -வகுப்பு பொதுத்தேர்வு எழுதி தோல்வி அடைந்துள்ளார். பின்னர், மனம் தளராமல் தொடர்ந்து தேர்வுகளை எழுத...
இளம்பெண் ஒருவரது வயிற்றில் இருந்து சுமார் 2.5 கிலோ முடியை மருத்துவர்கள் அகற்றியுள்ளனர். மத்திய பிரதேசம் மாநிலம் சித்ரகூடில் பகுதியில் 25 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த சூழலில் இவருக்கு திடீரென்று கடுமையாக வயிறு வலி ஏற்பட்டுள்ளது. இதனால் அவர் தனியார் மருத்துவமனையை அணுகியுள்ளார். அங்கே அவருக்கு ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அப்போது அவரது வயிற்றில் ஏதோ கட்டி போல் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து அவருக்கு உடனடியாக அறுவை...
சென்னை ராயபுரம் குற்றப்பிரிவு போலீஸ் நிலையத்தில் பெண் போலீசாக பணியில் இருந்தவர் 27 வயது பிரியங்கா. இவருக்கும் அதே போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரிந்து வரும் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி சேகருக்கும் ஜனவரி 24ம் தேதி காதல் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பிறகு கணவன்-மனைவி இருவரும் ராயபுரம் தம்பு லைன் போலீஸ் குடியிருப்பில் வசித்து வந்தனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டைகள் ஏற்பட்டு வந்துள்ளது. அதே போல்...
திரைப்படங்களில் மலக்குடல்களில் தங்கம், வைரம் கடத்தல் சீன்கள் காட்டப்படும். அவை எல்லாம் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் அப்படி நடப்பதால் தான் திரையிலும் காட்டப்படுகிறது என்பதை உணர்த்தும் வகையில் அடிக்கடி இந்த மாதிரியான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் ஓமன், மஸ்கட்டிலிருந்து, கேரளாவின் கண்ணூருக்கு செல்லும் விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக வருவாய் புலனாய்வு இயக்குநரக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, சர்வதேச விமான நிலையத்தில் சோதனை மேற்கொண்டதில் விமான பணியாளரான...
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தைச் சேர்ந்தவர் நக்ஷத்ரா (29). அவர் 2012 ஆம் ஆண்டு மிஸ் விசாகப்பட்டினமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் திரையுலகைச் சேர்ந்த திபுரானே சாய்வெங்கடதேஜாவும் (35) நட்பாக பழகி, காதலர்களாக வலம் வந்தனர். இருவருக்கும் 2013ல் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதற்கிடையில், நக்ஷத்ரா தனது கணவர் வேறொரு பெண்ணுடன் வாழ்வதை...
பிக்பாஸ் சீசன் 6ல் போட்டியாளராக கலந்து கொண்ட தனலட்சுமி தற்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பரபரப்பாக பதிவிட்டுள்ளார். அதில் தனது தாய் தனக்கு எதிராக வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். பிக் பாஸ் வீட்டிற்குள் மக்கள் போட்டியாளர்களாக தனலட்சுமி மற்றும் திருநங்கை ஷிவின் கணேசன் ஆகியோர் நுழைந்தனர். இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். டிக் டாக்கில் பிரபலமான தனலட்சுமி டிக் டாக் ரத்து செய்யப்பட்ட பிறகும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வித்தியாசமான வீடியோக்களை வெளியிட்டு...
ஆந்திரப் பிரதேசத்தில் காதலை ஏற்க மறுத்த பெண்ணை இளைஞர் கத்தியால் குத்திக் கொலை செய்தார். பின்னர் தானும் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம், எலுரு நகரைச் சேர்ந்தவர் யேசுரத்னம். இவர் அதே பகுதியைச் சேர்ந்த ஜக்கு ரத்னா கிரேஸ் (22) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். ஆனால் அந்தப் பெண் யேசுரத்னத்தை காதலிக்கவில்லை எனத் தெரிகிறது. இந்நிலையில் நேற்று, எலுருவில் ஜக்கு ரத்னா கிரேஸின் வீட்டின்...
மனைவி, குழந்தைகளை கொன்றுவிட்டு, கணவன் தற்கொலை முயற்சி செய்த சம்பவம் தருமபுரி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தருமபுரி காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சிவன் (38). இவர் அதே பகுதியில் பூக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு சொந்த சகோதரியின் மகளான நந்தினி (26) என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 வயதில் அபி, ஒரு வயதில் தர்ஷன் என்ற இரண்டு...
ஆசை ஆசையாய் வாங்கிய இருசக்கர வாகனத்தை இஎம்ஐ கட்ட தவறியதால் வங்கி ஊழியர்கள் எடுத்துச் சென்றபோது, இளைஞர் கண்ணீர் சிந்திய காட்சிகள் அங்கிருந்தவர்களை கலங்கச் செய்தது. ஈரோடு அருகே மோளகவுண்டபாளையம் பகுதியை சேர்ந்தவர் குழந்தைவேல் தீபா தம்பதியினர். இவரது 18 வயது மகன் தரணிதரன் என்பவருக்கு கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு வீரப்பன்சத்திரத்தில் உள்ள இருசக்கர வாகன விற்பனை நிலையத்தில் ரூ.5000 முன் பணம் செலுத்தி தனியார் வங்கி கடனுதவி...