Tamil 360 Admin
1602 POSTS
0 COMMENTS
சண்டையில் கோபித்துக்கொண்டு மனைவி தூக்கிட்டு தற்கொலை… துக்கத்தில் போலீஸ் கணவர் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேச மாநிலம் சித்ரகோட் மாவட்டத்தில் உள்ள தேவ்கலி கிராமத்தை சேர்ந்தவர் மயங்க் குமார் (வயது 35). இவரது மனைவி குசம் தேவி (வயது 24). போலீஸ் அதிகாரியாக பணிபுரியும் மயங் குமார், பிஜ்னூர் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார்.
கடந்த 19ம் தேதி முதற்கட்ட தேர்தல் நடந்ததால் தேர்தல் பணிகளை முடித்துவிட்டு நேற்று முன்தினம் மாயங்குமார் வீட்டுக்கு வந்தார். இதற்கிடையில் மயங் குமாருக்கும், அவரது மனைவிக்கும் சிறு வாக்குவாதம்...
தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை தாயின் ஆண் நண்பரிடம் போலீஸார் விசாரணை!!
Tamil 360 Admin - 0
சென்னை: புழல் பகுதியில் தண்ணீரில் மூழ்கடித்து 6 வயது சிறுமி கொலை செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸார் தாயின் ஆண் நண்பரிடம் விசாரித்து வருகின்றனர்.
சென்னை புழல், காந்தி 2-வது தெருவை சேர்ந்தவர் திவ்யா (31). இவருக்கு ஒரு மகனும், 6 வயது தேஜஸ்வினி என்ற மகளும் உள்ளனர். திவ்யா ராயப்பேட்டையில் உள்ள தொழில் அதிபர் ஒருவரின் வீட்டில் துப்புரவு பணி செய்து வருகிறார்.
கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த...
தாயை நிர்வாண கோலத்தில் பிணமாக பார்த்த மகள்.. கைது செய்யப்பட்ட வாலிபர் பரபரப்பு வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
மீண்டும் மீண்டும் உடல் ரீதியான உறவுக்கு வலியுறுத்தியதால், 48 வயது பெண்ணைக் கொலை செய்த 23 வயது வாலிபர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூரு கொடிகேஹள்ளி பத்ரப்பா லே அவுட்டில் வசித்தவர் ஷோபா(48). இவரது இரண்டு மகள்களுக்கும் திருமணம் செய்து வைத்த ஷோபா, கெடிகேஹள்ளியில் வீடு கட்டி தனியாக வசித்து வந்தார்.
இந்த நிலையில் ஷோபாவின் உடல் படுக்கை அறையில் கடந்த 19-ம்...
தேனி மாவட்டம் சிலம்பட்டி எருமார்பட்டி கிராமத்தில் வசித்து வருபவர் மாயி. இவர் விவசாயம் செய்து வருகிறார். இவரது மகள் பவித்ரா . இவருக்கும் சுரக்காபட்டி பூவேந்திரனுக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்தது.
இவர்களுடைய மகன் 4 வயது கவின். கணவன் , மனைவி இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் பவித்ரா, தந்தை மாயி வீட்டிற்கு சென்றிருந்தார்.
தேனி பழனிசெட்டிபட்டியில் பவித்ராவின் பாட்டி அம்மாபிள்ளை வீட்டிற்கு மாயி, பவித்ரா தனது...
தங்களது மூத்த சகோதரியைப் பார்க்க சென்ற இடத்தில், ஆற்றில் குளித்து அக்காவும், தங்கையும் ஒரே நேரத்தில் பலியானார்கள். இளம்பெண்கள் இருவரும் அடுத்தடுத்து பலியான சம்பவம் அந்த கிராமத்தினரை பெரிதும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
கேரள மாநிலம், வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடி அலவி என்பவரின் மகள்களான முபாஷிரா ( 26) மற்றும் அஜ்மலா தஸ்னி (21) ஆகியோர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக போலீசார் விசாரணையின் போது தெரிவித்தனர்.
வெங்கரை வெட்டுதோட்டைச் சேர்ந்த படிக்காத்தொடியைச்...
திருவண்ணாமலை மாவட்டம் மாமண்டூர் பகுதியில் வசித்து வருபவர் 35 வயது சதீஷ். இவர் அதே பகுதியை சேர்ந்த ரேவதியை 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு திவேஷ் என்ற மகனும், தாரிகா என்ற மகளும் உள்ளனர். ரேவதி மாங்கால் கூட்ரோட்டு பகுதியில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.
சமீபகாலமாக கணவன் - மனைவி இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுப் பிரிந்து வாழ்ந்து வந்தனர். வழக்கம் போல்...
கதறியழும் கர்நாடகம்.. 14 முறை குத்தப்பட்டு 58 வினாடிகளில் உயிரிழந்த மாணவி நேஹா!!
Tamil 360 Admin - 0
கர்நாடகா முழுவதுமே கல்லூரி மாணவி நேஹாவின் மரணம் குறித்து கதறுகிறது. ஏதுமறியா அப்பாவி மாணவியின் போஸ்ட் மார்ட்டம் ரிப்போர்ட்டில், 58 வினாடிகளில் மாணவி உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது பொதுமக்களின் சோகத்தை மேலும் அதிகமாக்கி இருக்கிறது.
பாவம் அந்த பொண்ணு என்ன மாதிரி துடிச்சிருப்பா? என்று அரற்றுகிறார்கள். கல்லூரி வளாகத்திலேயே 14 முறை கத்தியால் குத்தப்பட்டு பலியாகி இருக்கிறார் நேஹா.
அங்கிருந்தவர்கள் உடனடியாக நேஹாவை மீட்டு, ஹூபள்ளி கிம்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது,...
சேலம் மாவட்டத்தில், கோழி குஞ்சுகளை தூக்கி செல்லும் கழுகுகளிடம் இருந்து காப்பாற்றுவதற்காக வீட்டில் வைத்திருந்த ஏர்கன் துப்பாக்கியிலிருந்து வெளியேறிய குண்டு பாய்ந்து இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
துப்பாக்கியை சட்ட விரோதமாகவும், பாதுகாப்பு இல்லாமலும் வைத்திருந்ததாக இளம்பெண்ணின் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம் சங்ககிரியை அடுத்துள்ள வேங்கிபாளையம் பாப்பாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருக்கு தமிழரசி என்ற மகளும், சரத்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இவரது...
மதுரை உசிலம்பட்டி அருகே எருமப்பட்டியை சேர்ந்தவர் மாயி (55), இவரது மகள் பவித்ரா (25). உசிலம்பட்டி அருகே உள்ள சொரக்காபட்டியைச் சேர்ந்த பவித்திராவுக்கும், பூவேந்தர் (27) என்பவருக்கும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி நான்கு வயதில் குழந்தை உள்ளது. கணவன்-மனைவி இருவருக்கும் குடும்ப பிரச்னை காரணமாக தகராறு ஏற்பட்ட வண்ணம் இருந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மூன்று நாட்களாக பவித்ரா தனது தந்தை மாயியுடன் பழனிசெட்டி பகுதி முருகன் கோயில்...
தனது கணவர் ஆணவப் படுகொலைக்கு காரணமாக தனது தந்தை துரை, தாய் சரளா மற்றும் தனது மற்றொரு சகோதரர் நரேஷ் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யாமல் இருந்து வந்ததால் ஷர்மிளா மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார்.
சென்னை பள்ளிக்கரணை பகுதியை சேர்ந்த கூலி தொழிலாளி பிரவீன்(26). பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். இவர் ஜல்லடையாம்பேட்டை கணேஷ் நகர் பகுதியை சேர்ந்த ஷர்மிளா என்ற மாற்று சமூகத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து...