Tuesday, December 9, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1780 POSTS 0 COMMENTS
பெங்களூருவில் கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்துக் கொலை செய்த சிறுவன் உள்பட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் கடந்த மே 15-ம் தேதி தனியார் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்த பிரபுத்தா(21) என்ற மாணவி குளியலறையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரது கழுத்து மற்றும் கை வெட்டப்பட்டிருந்தது. அத்துடன் குளியலறையில் கத்தியும் கிடந்தது. பிரபுத்தா தற்கொலை செய்து கொண்டதாக போலீஸார் சந்தேகப்பட்டனர். இதையடுத்து பிரபுத்தா...
பெங்களூருவில் இளம்பெண் தற்கொலை செய்யவில்லை என்றும், அவர் கழுத்து, கையை அறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அவரது தாய் புகார் கூறியுள்ள நிலையில், போலீஸார், தற்கொலை வழக்கை, கொலை வழக்காகப் பதிவு செய்து சிலரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள சுப்ரமணியாபுரா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் கடந்த 15-ம் தேதி பிரபுத்தா(20) என்ற இளம்பெண் குளியலையில் இறந்து கிடந்தார். அத்துடன் அவர் கழுத்து அறுக்கப்பட்டிருந்தது. அதன்...
போட்டித் தேர்வுக்குத் தயாராகி வந்த மகள், படிக்காமல் செல்போனில் மூழ்கிக் கிடந்ததால் அவரை தடியால் தாக்கி அவரது தாய் கொலை செய்த சம்பவம் ஜெய்ப்பூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா காலத்திற்குப் பிறகு செல்போன் பயன்பாடு அதிகரித்துள்ளது. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு செல்போன் மூலம் பாடம் நடத்த துவங்கியதால், செல்போன் பயன்பாடும் அதிகமானது. இதன் காரணமாக பலர், செல்போன் இல்லாமல் இருக்க முடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப்பட்ட ஒரு இளம்பெண், அடித்துக்...
உசிலம்பட்டி அருகே இரு சக்கர வாகனம் மீது கார் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே பூச்சிபட்டியைச் சேர்ந்தவர்கள் மச்சக்காளை மற்றும் பிரபு. மச்சக்காளை டாடா ஏசி ஓட்டுநராகவும், பிரபு ஆட்டோ ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தனர். நண்பர்களான இருவரும் நேற்று இரவு செட்டியபட்டியில் நடைபெற்ற கோவில் திருவிழாவிற்கு சென்றுவிட்டு நேற்று இரவு வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது...
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் இளம்பெண் ஒருவர், தனது கணவருடன் சண்டையிட்ட நிலையில், தனது மூன்று வயது மகளைக் கொன்றுவிட்டு, மகளின் சடலத்துடன் 4 கிலோமீட்டர் தெருக்களில் சுற்றித் திரிந்த நிலையில், இது குறித்து தகவல் அறிந்த போலீசார், இளம்பெண்ணைக் கைது செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் எம்ஐடிசி காவல் நிலைய எல்லையில் கடந்த திங்கட்கிழமை மாலை நடந்ததாக போலீசார் தெரிவித்தனர். ட்விங்கிள் ரவுத் (23) எனும்...
மயிலாடுதுறையில், பூம்புகார் கல்லூரியில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வந்த ஆகாஷ் என்பவரும், மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் படித்து வந்த சிந்துஜா (22) என்பவரும் காதலித்து வந்துள்ளனர். கடலூர் மாவட்டம் புவனகிரியைச் சேர்ந்த சிந்துஜா, கல்லூரிக்கு செல்லும் போது பேருந்து நிலையத்தில் ஆகாஷூடன் அறிமுகமாகி இருவரும் பழகி வந்த நிலையில், காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு பெண்ணிடம் பழகியதால், அது குறித்து ஆகாஷூக்கும், சிந்துஜாவுக்கும்...
சமீபகாலமாக தெருநாய்கள் குழந்தைகளை கடிக்கும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. இதனால் தொடர்ந்து அசம்பாவிதங்கள் நிகழ்ந்து வருகின்றன. நாய்கள் கடிப்பதை குறைக்கும் வகையில் மாநில அரசுகள் நாய்களுக்கு தடுப்பூசிகளை செலுத்தியும் நாய் வளர்பதற்கு பல கட்டுப்பாடுகளையும் விதித்து வருகிறது. இருந்தபோதிலும் நாய்க்கடி சம்பவங்கள் தொடர்கதையாகி வருகின்றன. அந்த வகையில் கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் பகுதியைச் சேர்ந்த கீரலிங்கா, தனது மனைவி மற்றும் 4 வயது மகள் லாவன்யாவுடன் வசித்துவந்தார்.15 நாட்களுக்கு முன் லாவன்யா...
கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவரை கூலிப்படையை ஏவி கொலை செய்ய முயற்சித்த மனைவி உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மதுரை மாவட்டம் சத்திரப்பட்டியை சேர்ந்தவர் பாரிச்சாமி (45). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பரிமளா (40). இந்த தம்பதிக்கு 3 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கோழிப்பண்ணை ஒன்றில் பாரிச்சாமி, தனது குடும்பத்தினருடன் தங்கியிருந்து வேலை செய்து வந்தார். அப்போது வெளிநாட்டில் வேலை செய்து வந்த கோழிப்பண்ணையின் உரிமையாளர் ரமேஷ் விடுமுறை...
மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD -EE) செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார். காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற...
தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் தனது சகோதரியின் திருமணத்தன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது. தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் (23). இவரும் உறவினர் மகன் மார்ட்டின்ராஜ் என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். குடும்பத்தின் மூன்றாவது மகளான ஜெனிஃபர், தனது அக்காவின் திருமணத்திற்கு முன்பே காதலரை கரம்பிடித்துள்ளார். அப்போது மார்ட்டின்ராஜ் வீட்டில் சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளனர். ஆனாலும், இரண்டாவது மகளின் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின்...