Tamil 360 Admin
1405 POSTS
0 COMMENTS
சாதி மறுப்பு திருமணம் செய்ததால் ஆத்திரம்… மகளின் கணவருக்கு போட்ட ஸ்கெட்ச் : பரிதாபமாக உயிரிழந்த சிறுமி!!
Tamil 360 Admin - 0
ஈரோடு அருகே தன் மகளை சாதி மறுப்பு திருமணம் செய்த இளைஞரைக் கொலை செய்ய முயன்றதில், அவரது தங்கை பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு – எரங்காட்டூர் குருவாயூரப்பன் நகரைச் சேர்ந்த சுபாஷ் (24) என்பவர் ஆம்புலன்ஸ் வைத்து ஓட்டி வருகிறார். இவரும், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள காந்தி நகரைச் சேர்ந்த சந்திரன் என்பவருடைய மகள் மஞ்சுவும் (22) காதலித்து வந்துள்ளனர். சுபாஷ் பட்டியலினத்தைச் சேர்ந்தவர் என்பதால்,...
பைக்கில் லிஃப்ட் கொடுப்பதாக அழைத்துச் சென்று இளம்பெண்ணைக் கொன்ற நபர்.. கேரளாவை உலுக்கிய கொடூரம்!!
Tamil 360 Admin - 0
ஆள் நடமாட்டம் குறைந்த ஒரு கால்வாய்-க்கு அருகே தீடீரென பைக்கை நிறுத்திவிட்டு, அவசரமாக சிறுநீர் கழிக்கவேண்டும் என முஜீப் ரஹ்மான் கூறியிருக்கிறார். இதையடுத்து பைக்கில் இருந்து இறங்கிய அனுவை தாக்கி கீழே தள்ளிவிட்டுள்ளார்.
கேரள மாநிலம், கோழிக்கோடு பேராம்பிறை பகுதியைச் சேர்ந்தவர் அனு. வீட்டிலிருந்து புறப்பட்டு ஆஸ்பத்திரிக்குச் சென்றவரைக் காணவில்லை என, அவரின் கணவர் பேராம்பிறை போலீஸில் கடந்த திங்கள்கிழமை புகார் அளித்திருந்தார்.
போலீஸார் விசாரணை நடத்தியதில், வாளூர் பகுதியில் உள்ள...
அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து தூக்கில் தொங்க விட்ட தாய்மாமன்… திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்!!
Tamil 360 Admin - 0
திருமணம் செய்ய மறுத்த தனது அக்கா மகளுக்கு விஷம் கொடுத்து கொலை செய்து மரத்தில் தூக்கில் விட்ட இளைஞர் ஐந்து நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாவட்டம், ஹாவேரி மாவட்டம், ஹனகல் தாலுகா பைச்சவல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் மாலதேஷ் பார்கி(35). இவருக்கு பல இடங்களில் பெண் தேடியும் கிடைக்கவில்லை.
ஆனால், தனது அக்கா மகள் தீபா கோண்டி(21) என்பவரை எப்படியாவது திருமணம் செய்ய வேண்டும் என்று...
முன்னாள் காதலனுடன் காதலி தப்பியோட்டம்… தம்பியின் உடல் ஃபிரிட்ஜுக்குள்… தந்தை படுகொலை!!
Tamil 360 Admin - 0
போபால் (மத்தியப் பிரதேசம்): மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள அவர்களது இல்லத்தில் ரயில்வே ஊழியர் மற்றும் அவரது எட்டு வயது மகனும் படுகொலை செய்யப்பட்டதாகவும், சிறுவனின் உடல் குளிர்சாதனப் பெட்டியில் அடைக்கப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
சிவில் லைன் காவல் நிலையத்திற்கு உட்பட்ட மில்லினியம் காலனியில் நடந்த இந்த கொலை சம்பவத்தைத் தொடர்ந்து இறந்த ரயில்வே ஊழியரின் மைனர் மகள் காணாமல் போனார்.
இறந்தவர், ராஜ்குமார் விஸ்வகர்மா, அவரது மனைவி...
வரும் தேர்தலுக்கு முன்பாக முழு ஆண்டு தேர்வுகள் அனைத்தும் முடிந்து மாணவர்கள் விடுமுறையில் இருப்பார்கள். கோடை விடுமுறையில் குடும்பத்தோடு சுற்றுலா போய் வருவதெல்லாம் சரி தான். அப்படி சுற்றிப் பார்க்க கிளம்புகிற இடத்தில் சாகச விரும்பிகளாக லைக்ஸ்களுக்கும், ஷேர்களுக்கும் நீங்கள் எடுக்கிற செல்ஃபி அடுத்தவரை கஷ்டப்படுத்தாமல் இருக்கும்படி பார்த்து கொள்ளுங்க.
மிருக காட்சி சாலையில் பார்த்தால், கூண்டுக்குள் வனவிலங்கு இருக்கிறதா? இல்லை கூண்டுக்கு வெளியே உங்களை அவை வேடிக்கைப் பார்க்கின்றனவா...
திமுக ஒன்றிய செயலாளர் கொலை வழக்கில் திடீர் திருப்பம்… கணவன் கொலைக்கு பழி தீர்த்த திமுக ஊராட்சி தலைவி!!
Tamil 360 Admin - 0
திமுக ஒன்றிய செயலாளர் ஆராமுதன் வெடிகுண்டு வீசி அரிவாளால் நடுரோட்டில் வெட்டிக் கொலைச் செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பமாக திமுகவைச் சேர்ந்த ஊராட்சி தலைவி கைது செய்யப்பட்டுள்ளார்.
தாம்பரத்தையடுத்த வண்டலூர், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்த வி.எஸ்.ஆராமுதன் (55) கடந்த 2001ம் முதல் 2011ம் ஆண்டு வரை வண்டலூர் ஊராட்சி மன்ற தலைவராகவும், தற்போது காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளராகவும், துணை தலைவராகவும் பதிவு வகித்து வந்தார்.
கடந்த பிப்ரவரி...
மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சோகம்… இந்தியர்களும் வெளிநாடுகளில் தொடரும் அவலம்!!
Tamil 360 Admin - 0
மகளோடு மொத்த குடும்பமும் தீக்கிரையான சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. கனடாவின் ஒன்டோரியோ நகரில் உள்ள வீடு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதிகள் மற்றும் அவர்களது மகள் ஆகியோர் தீயில் உயிரிழந்தனர்.
கடந்த 7ம் தேதி தீ விபத்து நடந்தது. உயிரிழந்தவர்களின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. இது தொடர்பான தகவல்களை போலீஸார் வெளியிட்டுள்ளனர். விபத்து குறித்து போலீசார் சந்தேக மரணம் என வழக்கு...
தனியா இருந்த முதலாளி அம்மா… 19 வயது வேலைகாரன் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு நகைகளுடன் தப்பியோட்டம்!
Tamil 360 Admin - 0
யாரை தான் நம்புவதோ? என்கிற பாடல் உலகம் முழுவதுமே எதிரொலிக்கிறது. நாளுக்கு நாள் தங்கத்தின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வரும் நிலையில், ஒரு கிராம் நகைக்காக கூட கொலைகளை சர்வ சாதாரணமாக செய்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்க கிளம்புகிறார்கள்.
நம்பி வீட்டில் பணியமர்த்திய வேலையாள், தனிமையில் இருந்த முதலாளியம்மாவின் கழுத்தை நெரித்து கொன்று விட்டு, நகைகளுடன் தப்பியோடியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தெற்கு மும்பையில் நடந்த இந்த...
ஆசைநாயகிக்காக நகையைத் திருட ஆசைப்பட்டு, நட்பாக பழகி வந்த இளம்பெண்ணை, மாற்றுத்திறனாளி என்றும் பார்க்காமல் பழகியவர்களே கொலை செய்த சம்பவம் உசிலம்பட்டியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் கவிதா. பார்வை மாற்றுத்திறனாளிப் பெண்னான கவிதா, தன்னுடைய கணவரை இழந்த நிலையில், சக்கிமங்கலம் அருகே உள்ள அன்னை சத்யாநகர் பார்வையற்றோர் காலனியில் தனியாக தங்கியிருந்தார். இவருடைய மகள் உசிலம்பட்டியில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்தபடியே 12ம் வகுப்பு...
உஸ்பெகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஜரீனா(37). இவர் வேலை தொடர்பாக பெங்களூரு வந்துள்ளார். கடந்த 13 ஆம் தேதி சேஷாத்ரிபுரம் பகுதியில் உள்ள ஹோட்டலில் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.
மறுநாள் நீண்ட நேரமாகியும் ஹோட்டல் அறையை ஜெக் அவுட் செய்யாமல் இருந்தார். அறையில் வைக்கப்பட்டிருந்த தொலைப்பேசியைத் தொடர்பு கொண்டுபோது அவர் அழைப்பை எடுக்கவில்லை.
இதனால் சந்தேகமடைந்த ஹோட்டல் ஊழியர்கள் ஜரீனாவின் அறைக்குச் சென்று பார்த்தனர். அப்போது அவர் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்....