Tuesday, March 10, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பாப்பானூத்து பகுதியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29). இவர் காற்றாலை மெக்கானிக்காக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தை உள்ளது. குடிப்பழக்கம் காரணமாக ராதாகிருஷ்ணனை அவரது மனைவி விவாகரத்து செய்தார். அதன் பிறகு, அவருக்கு மறுமணம் செய்ய அவரது குடும்பத்தினர் பெண் தேடினர். இதை அறிந்த கேரளாவின் கொழிஞ்சாம்பாறை பகுதியை சேர்ந்த திருமண புரோக்கர் ஒருவர் ராதாகிருஷ்ணனை அணுகினார். அப்போது கேரளாவை சேர்ந்த ஒரு...
சேலத்தை அடுத்த நில வாரப்பட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜா. கட்டட மேஸ்திரி. இவரின் மனைவி ரோஷினி. இவர்களுக்கு கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஒன்றரை வயதில் நிதர்சன் என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த நிலையில் கணவன் மனைவியிடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மீண்டும் அவர்களுக்குள் குடும்ப பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்து ராஜா வேலை சம்பந்தமாக வெளியில் சென்று விட்டார். அடிக்கடி பிரச்னை...
சமீபத்தில் திருமணமான இந்தோனேசிய ஆண் ஒருவர், தனது மனைவி பெண் வேடமிட்ட ஆண் என்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். 26 வயதான கணவருக்கு திருமணமான 12 நாட்களுக்குப் பிறகுதான் தனது மனைவி ஆதிண்டா கன்சா என்ற ஆண் என்பதை கண்டுபிடித்தார். இருவரும் 2023 ஆம் ஆண்டு சமூக ஊடகங்கள் மூலம் ஆதிண்டா கன்சாவை சந்தித்ததாக ஏகே கூறுகிறார். அவர் அவளை விரும்பி நேரில் சந்திக்க முடிவு செய்தார். அவர்கள் சந்திக்கும் போது,...
அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்த மாணவி கடும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த பெற்றோர் மகளை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு பள்ளி மாணவியை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடகா மாநிலம் சிக்கபள்ளாப்பூர் மாவட்டம், சிட்லகட்டா கிராமத்தில் அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள்...
இளம்பெண் தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பாக வீரா டாக் டபுள் எக்ஸ் சேனல் உரிமையாளர், ஒளிப்பாதிவாளர் மற்றும் பேட்டி எடுத்த பெண் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆளாளுக்கு ஒரு யூடியூப் சேனலை திறந்து வைத்துக்கொண்டு காலை எழுவது முதல் இரவு தூங்கும் வரை அப்டேட் செய்து கொண்டிருக்கின்றனர். அதிலும் சிலர் இதைத்தான் சொல்ல வேண்டும். இதை எல்லாம் சொல்லவே கூடாது என்றெல்லாம் கண்டபடி ஆபாச பேசி...
பணம் மற்றும் நகைக்கு ஆசைப்பட்டு தனது மனைவியை வேறொரு நபருக்கு திருமணம் செய்து வைத்த ஆசாமி, திருமணம் முடிந்த மறு நாளே புதுமணப்பெண், நகை, பணத்துடன் மாயமான சம்பவம் திருப்பூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம், தாராபுரம் பாப்பனூத்து பகுதியைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 29). இவர் காற்றாலை ஒன்றில் மெக்கானிக்காக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் ஒரு குழந்தை உள்ளனர். ஆனால் ராதாகிருஷ்ணனுக்கு மது...
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், கல்லடா ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கல்லாடா ஆற்றில் தவறி விழுந்து 10 கி.மீ., தூரம் நீரோட்டத்தில் அடித்துச் செல்லப்பட்ட கொல்லத்தை சேர்ந்த 64 வயது பெண்மணி அதிசயமாக உயிர் தப்பினார். கேரள மாநிலம், கொல்லம் கீழக்கே குளக்கடையைச் சேர்ந்த ஷியாமலையம்மா என்பவர், தனது வீட்டின் அருகே உள்ள ஆற்றங்கரையில்...
தெலுங்கானா மாநிலம் யதாத்ரி புவனகிரி மாவட்டத்தில் யாதகரிபள்ளே கிராமத்தில் வசித்து வருபவர் கோடீசுவர ராவ். இவரது மனைவி பாலாமணி. இவர்களுடைய மகள் குந்திப்பள்ளி சவுமியா (25). இவருடைய தந்தை முன்னாள் சிஆர்பிஎப் படை வீரர் ஆவார். 2 ஆண்டுகளுக்கு முன் அமெரிக்காவுக்கு படிப்பை தொடர சென்ற சவுமியா, புளோரிடா மாகாணத்தின் போகா ரேடன் நகரில் உள்ள புளோரிடா அட்லாண்டிக் பல்கலைக்கழகத்தில் முதுநிலை படிப்பை முடிந்ததும், வேலை தேடி வந்திருக்கிறார். இந்நிலையில், கடந்த...
கர்நாடக மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கர்வாரில் உள்ள ஷிராசி பகுதியைச் சேர்ந்தவர் அருணா கவுடா மலாலி என்கிற அர்ஜுன். இளம் பெண்களை குறிவைத்து காதல் வலையில் சிக்க வைத்து அவர்களை நெருக்கமாக புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படங்களை காட்டி பலமுறை பலாத்காரம் செய்துள்ளார். இந்த நிலையில், அர்ஜுன் மீது ஷிராசி, பனவாசி, குண்டாப்பூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் இளம்பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்ததாக பல வழக்குகள் பதிவு செய்யப்பட்டன....
சென்னை ராயப்பேட்டை பக்சி அலி தெருவை சேர்ந்தவர் ஜாவித் சைபுதீன் (32). பர்மா பஜாரில் சொந்தமாக செல்போன் கடை நடத்தி வரும் இளம் தொழிலதிபர். வெளிநாட்டில் இருந்து மொத்தமாக எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு வந்து தனது கடையில் விற்பனை செய்து வருகிறார். ஜாவித் சைபுதீனுக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.இந்நிலையில், ஜாவித் சைபுதீனிடம் அடையாளம் தெரியாத பெண் ஒருவர் வாட்ஸ்அப் அழைப்புகள் மூலம் அடிக்கடி பேசி...