Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
காசுக்காக இப்படிலாமா செய்வாங்க… தனது உல்லாச வீடியோவை வைத்து பெண் செய்த மோசமான செயல்!!
Tamil 360 Admin - 0
மத்திய பொதுப்பணித்துறை அதிகாரியை கழுத்தில் கத்தியை வைத்து 2.70 லட்சம் பணம் பறித்ததுடன் செக்ஸ் வீடியோவை வெளியிடாமல் இருக்க ரூ.10 லட்சம் பணம் கேட்டு மிரட்டிய விவகாரம் தொடர்பாக பெண் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை திருமுல்லைவாயில் பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன் (59). நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் மத்திய பொதுப்பணித்துறை (CPWD -EE) செயற்பொறியாளராக பணியாற்றி வருகிறார்.
காரைக்கால் மாவட்டம் திருநள்ளாறு சாலையில் யூனிகான் டவர் என்ற...
உனக்கு மட்டும் ஏன் சீர்வரிசை செய்யவில்லை?அக்காவின் திருமணத்தன்று தங்கை மர்ம மரணம்!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் தஞ்சையில் இளம்பெண்ணொருவர் தனது சகோதரியின் திருமணத்தன்று உயிரிழந்து கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
தஞ்சாவூர் மாவட்டம் நரசிங்கம்பேட்டையைச் சேர்ந்தவர் ஜெனிஃபர் (23). இவரும் உறவினர் மகன் மார்ட்டின்ராஜ் என்பவரும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.
குடும்பத்தின் மூன்றாவது மகளான ஜெனிஃபர், தனது அக்காவின் திருமணத்திற்கு முன்பே காதலரை கரம்பிடித்துள்ளார். அப்போது மார்ட்டின்ராஜ் வீட்டில் சீர்வரிசை எதுவும் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.
ஆனாலும், இரண்டாவது மகளின் திருமணம் முடிந்தவுடன் சீர்வரிசை செய்வதாக ஜெனிபரின்...
13 ஆண்டுகளுக்கு முன் மாயமான 2 வயது மகள் : AI மூலம் 14 வயது புகைப்படத்தை பகிர்ந்து தேடும் தந்தையின் பாசப் போராட்டம்!!
Tamil 360 Admin - 0
13 ஆண்டுக்கு முன்பு 2 வயதில் காணாமல் போன குழந்தையை AI உதவியுடன் சென்னை பொலிஸார் தேடி வருகின்றனர்.
மாயமான 2 வயது மகள்
சென்னை சாலிகிராமத்தில் உள்ள மஜித் நகர் வலம்புரி விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கணேசன் (50).
இவருடைய 2 வயது மகள் கவிதா கடந்த 2011 -ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்த போது மாயமாகியுள்ளார்.
பின்னர், தனது மகளை எங்கு தேடியும் கண்டுபிடிக்க...
திருமண நாளில் கணவர் கொடுத்த பணத்தில் மனைவி வாங்கிய லொட்டரிக்கு கோடிக்கணக்கில் பணம் கிடைத்துள்ளது.
இந்திய மாநிலமான பஞ்சாபை பூர்வீகமாக கொண்ட பயல் என்பவர் தனது கணவர் கொடுத்த பரிசுத்தொகையின் மூலம் வாங்கிய லொட்டரியால் கோடீஸ்வரராக மாறியுள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் திருமண நாளின் போது பயலின் கணவர் ஹர்னீக் சிங் தனது மனைவிக்கு பரிசுத்தொகை வழங்குவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அந்த வகையில் இந்த ஆண்டும் பயலுக்கு அவரது கணவர் பரிசுத்தொகை வழங்கியுள்ளார். அவர்...
14 ஆண்டுகளுக்கு முன்பு விவாகரத்து பெற்ற தம்பதியினர்… ஒன்றாக சேர்த்து வைத்த நீதிமன்றம்!!
Tamil 360 Admin - 0
கேரளாவில் 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியரை, குடும்ப நல நீதிமன்றம் ஒன்றாக சேர்த்து வைத்துள்ளது.
விவாகரத்து பெற்ற தம்பதியினர்
இந்தியா முழுவதும் பல்வேறு காரணங்களால் குடும்ப நல நீதிமன்றங்களில் விவாகரத்து பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் கேரளாவின் ஆழப்புழாவில் ஒரு நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
அதாவது, 14 ஆண்டுகளுக்கு முன் விவாகரத்து பெற்ற தம்பதியர் நீதிமன்ற தலையீடு காரணமாக தங்களது திருமணத்தை மீண்டும் சட்டப்படி பதிவு செய்ய முன்வந்துள்ளனர்.
கடந்த...
தெலுங்கு நடிகை ஒருவர் கடந்த வாரம் விபத்தொன்றில் பலியான நிலையில், அவரது சக நடிகர் ஒருவர், தனது உயிரை தானே மாய்த்துக்கொண்ட விடயம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை, அதாவது, மே மாதம் 12ஆம் திகதி, பவித்ரா ஜெயராம் என்னும் நடிகை, ஹைதராபாத்தில் நிகழ்ந்த கார் விபத்தொன்றில் பலியானார். அந்தக் காரில், பவித்ராவுடன், அவரது சகோதரி அபேக்ஷா, சாரதி ஸ்ரீகாந்த் மற்றும் நடிகர் சந்திரகாந்த் ஆகியோர் பயணித்துள்ளனர்.
இந்நிலையில், பவித்ராவின்...
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி மகளிர் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து வருபவர் அஞ்சலி. இவர் 2017ல் கோவை மாவட்ட ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டார்.
அஞ்சலி, கணவர் செல்வகுமாருடன் கோவை மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி அருகே உள்ள காவலர் குடியிருப்பில் வசித்து வந்தார். செல்வகுமார் ஒரு தனியார் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 9 வருடங்கள் ஆன நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் கிடையாது.
இந்நிலையில் மே 18ம் தேதி அஞ்சலி...
மெட்ரோ ரயில் பயணங்களில் தொடர் புகார்கள், சர்ச்சையான கருத்துக்கள் பதிவிடப்பட்டு வருகின்றன. தலைநகர் டெல்லியை பொறுத்தவரை பொதுமக்கள் பெரும்பாலும் மெட்ரோ ரயில்களையே நம்பியுள்ள்னார்.
இந்நிலையில் மெட்ரோ ரயிலில் வித்தியாசமான சம்பவங்கள் நடைபெறுவது வழக்கமாகி வருகிறது. இளம் பெண்கள் கவர்ச்சி உடையில் வருவது மற்றும் இளம் ஜோடிகள் அத்துமீறல் என தினமும் பல வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது.
ரயிலில் அத்து மீறும் பயணிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என...
மாமியாரை கூலிப்படை வைத்து கொலை செய்த மருமகளுக்கு என்ன தண்டனை தெரியுமா?- மகிளா கோர்ட் பரபரப்பு தீர்ப்பு!!
Tamil 360 Admin - 0
குடும்பத் தகராறில் கூலிப்படை வைத்து மாமியாரை கொலை செய்த வழக்கில் மருமகள் உள்ளிட்ட 6 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து திருவண்ணாமலை மகிளா நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.
திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட தாமரை நகர் பகுதியை சேர்ந்தவர் பெருமாள் மனைவி ஆதிலட்சுமி (வயது 60).ஓய்வு பெற்ற ஆசிரியர். இவர் கடந்த 2017-ம் ஆண்டு ஜனவரி மாதம் வீட்டில் தனியாக இருந்த போது அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் வீட்டினுள் புகுந்து அவரை...
புதுக்கோட்டை: விராலிமலை அருகே மாயமான பெண் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரை யாரேனும் கொன்று எரித்தார்களா என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அருகே கவரப்பட்டியை சேர்ந்தவர் வெற்றிவேல்.
இவரது மனைவி மோனிகா(24). திருமணமாகி 4 ஆண்டுகளாகிறது. குழந்தை இல்லை. இதனால் தம்பதி இடையே தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 17ம் தேதி வீட்டில் இருந்த மோனிகாவை திடீரென காணவில்லை.
உறவினர், தோழிகள்...
















