Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
சிறுமிகளுடன் இருந்த 2 பேர் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது, விமானம் மூலம் ஐதராபாத் அழைத்து சென்றதும் விசாரணையில் அம்பலம் மகள் மூலம் சக மாணவிகளை வீட்டிற்கு அழைத்து பணத்தாசையை தூண்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய பிரபல பெண் புரோக்கரை போலீசார் குடும்பத்துடன் கைது செய்தனர். மேலும் சிறுமிகள் என்று தெரிந்தும் பாலியல் தொந்தரவு கொடுத்த 2 நபர்களை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். சென்னையில் பள்ளி மாணவிகளை...
தமிழக மாவட்டம் கரூரைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர் தென்கொரிய இளைஞரை காதலித்து திருமணம் செய்தார். கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 28 வயது இளம்பெண் விஜயலட்சுமி. இவருக்கும் தென் கொரியாவைச் சேர்ந்த மின்ஜுன் கிம் (28) என்ற இளைஞருக்கும் ஒன்லைன் மூலம் அறிமுகமாகியுள்ளது. இருவரும் பேச ஆரம்பித்து நண்பர்களாகியுள்ளனர். நாளடைவில் இவர்களின் நட்பு காதலாக மாறியுள்ளது. இதனைத் தொடர்ந்து, இருவரும் தங்கள் பெற்றோரிடம் காதல் குறித்து கூறியுள்ளனர். இருவீட்டாரும் சம்மதம் தெரிவிக்கவே மின்ஜுன் கிம், விஜயலட்சுமி...
தமிழக மாவட்டம் திருப்பூரில் மதுபோதையில் கொடுமைப்படுத்திய கணவரை, அவரது மனைவி தாய், தந்தையுடன் சேர்ந்து அடித்துக்கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. திருப்பூர் மாவட்டம் எஸ்.வேலாயுதம்பாளையத்தைச் சேர்ந்தவர் வடிவேல் (30). இவரது மனைவி திவ்யா கடந்த ஆண்டு தனது கணவரை காணவில்லை என பொலிஸில் புகார் அளித்தார். அதன்பேரில் பொலிஸார் 8 மாதங்களாக தேடியும் வடிவேல் கிடைக்கவில்லை. இந்த நிலையில் வடிவேலின் தாயார் பல்லடம் பொலிஸில் புகார் மனு அளித்தார். அதனைத் தொடர்ந்து சந்தேகத்தின்...
ஆந்திர மாநிலத்தில் 18 வயது இளைஞர் ஒருவர், தனது தம்பியை சுத்தியால் அடித்துக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆந்திராவின் ஆனேக்கல் தாலுகாவைச் சேர்ந்தவர் சிவகுமார் (18). இவரது 14 வயது சகோதரர் பிரானேஷ் 7ஆம் வகுப்பு படித்து வந்தார். இவர் தனது பெற்றோருடன் சேர்ந்து கூலி வேலை பார்த்து வந்தார். பாட்டி வீட்டில் தங்கி படித்து வந்த பிரானேஷ், கோடை விடுமுறைக்கு வீட்டிற்கு வந்துள்ளார். இந்த நிலையில் புறநகர் பகுதியில் பிரானேஷ் தலை,...
கர்நாடகாவில் கடந்த நான்கு மாதங்களில் 430 கொலைகளும், 1262 போக்சோ வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவில் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வரும் நிலையில், கர்நாடகா முழுவதுமே சமீபமாக பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. ஹூப்ளியில் நேஹா ஹிரேமத், அஞ்சலி, குடகில் மீனா என அடுத்தடுத்து இளம்பெண்கள் கொலை செய்யப்பட்ட சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த...
உத்தரபிரதேச மாநிலம் இடாக்கைச் சேர்ந்த தம்பதியர் காஜியாபாத்தில் வசித்து வந்தனர். இவரது கணவர் அங்குள்ள லோனி என்ற இடத்தில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி டெல்லியின் புறநகர் பகுதியான நொய்டாவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். கடந்த சில மாதங்களாக கணவன், மனைவி இடையே தகராறு இருந்து வந்தது. மனைவி வேலைக்கு செல்வது கணவனுக்கு பிடிக்கவில்லை என கூறப்படுகிறது. இது தொடர்பாக இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு...
கம்பம் அருகே ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்த நிலையில் காருக்குள் பிணமாக கிடந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் கம்பத்தில் கம்பம்மெட்டு சாலை அருகே மங்கத்தான் ஓடை செல்கிறது. இந்த ஓடையின் தெற்கு பகுதியில் மானாவாரி காடு உள்ளது. இந்த காட்டின் வழியாக நேற்று காலையில் தோட்ட தொழிலாளர்கள் வேலைக்கு சென்றனர். அப்போது அங்கு வெகுநேரமாக கேரள பதிவு எண் கொண்ட கார் ஒன்று நின்றது....
துபாய் வீதியில் கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை எடுத்துக் கொடுத்த இந்திய சிறுவனுக்கு துபாய் பொலிஸ் பாராட்டு தெரிவித்துள்ளனர். துபாய் காவல் துறையானது, போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் தொலைந்தபொருட்களை எளிதில் கண்டுபிடிக்கவும் 'ஸ்மார்ட் காவல்நிலையம்’ என்ற ஒன்லைன் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிலையில், இந்திய சிறுவனான முகமது அயன் யூனிஸ் என்பவர் தனது தந்தையோடு துபாய் வீதிகளில் சில நாட்களுக்கு முன்பு உலாவியுள்ளார். அப்போது கீழே கிடந்த விலையுயர்ந்த கைக்கடிகாரம் ஒன்றை கண்டுள்ளார்....
கர்நாடக மாநிலம் ஹூப்ளி அருகே உள்ள பெண்டிகிரியை சேர்ந்த அஞ்சலி என்பவரை விஷ்வா என்ற கிரீஷ் நீண்ட நாட்களாக துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது. மேலும், தனது காதலை ஏற்றுக்கொண்டு திருமணம் செய்ய மறுத்தால் அஞ்சலியை கொன்றுவிடுவதாக கிரீஷ் மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அஞ்சலி போலீசில் புகார் அளித்துள்ளார். கிரிஷால் தனக்கும், தன் குடும்பத்தினருக்கும் கொலை மிரட்டல் விடுத்து வருவதாக அஞ்சலி புகார் அளித்துள்ளார். ஆனால், போலீசார் அலட்சியமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில்,...
கர்நாடக மாநிலம் காந்திநகர் பகுதியில் வசித்து வரும் இளைஞர் 22 வயது இப்ராஹிம் ஹவுஸ் . இவர் அதே பகுதியில் வசித்து வரும் இளம் பெண் ஒருவரை காதலித்து வந்தார். இந்த விஷயம் இளம் பெண்ணின் சகோதரர் முசாமல் சட்டிகேரிக்கு தெரியவந்தது. இதனால் இளைஞரை அழைத்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். இருப்பினும் இப்ராஹிம் தொடர்ந்து அவரின் சகோதரியை காதலித்து வந்தார். இப்ராஹிம் தன்னுடைய காதலியுடன் பைக்கில் சென்றுள்ளார். இதை பார்த்த முசாமில்...