Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
கடலூர் முத்துநகர் அருகே சோனாங்குப்பத்தைச் சேர்ந்தவர் ரமேஷ் (37). இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி இந்துமதி (35). இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்நிலையில் ரமேஷ் இந்துமதியின் தங்கை சூர்யாவை (33) இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் ஒரு மகள் உள்ளனர். ரமேஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில், சூர்யாவுக்கு கடலூர் மாநகரில் உள்ள வேறொரு நபருடன் திருமணத்துக்குப் புறம்பான தொடர்பு...
இமாச்சல பிரதேச மாநிலம், மணாலியில் ஹோட்டல் ஒன்றில், பெண்ணைக் கொன்று பையில் சடலத்தை திணித்துக்கொண்டு, தப்ப முயன்ற நபரை போலீஸார் கைது செய்தனர். ஹரியாணாவைச் சேர்ந்த வினோத் என்ற நபரும், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சீதல் என்ற பெண்ணும், மணாலியின் கோம்பா சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு கடந்த 13ம் தேதி சென்றனர். இந்த ஜோடி இரண்டு நாட்களுக்கு அறையை முன்பதிவு செய்து தங்கியுள்ளனர். இந்நிலையில், இரண்டு நாட்களுக்குப் பிறகு, வினோத்...
மகாராஷ்டிரா மாநிலம் சதாரா மாவட்டம் தஹிவாடியை சேர்ந்தவர் பாபு காலே (18). 12ம் வகுப்பு முடித்து கல்லூரிக்கு செல்ல ஆயத்தமானார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த 17 வயது இளம்பெண்ணை காதலித்து வந்த நிலையில், பாபுவை உடனடியாக திருமணம் செய்து கொள்ளுமாறு அந்த பெண் கூறியுள்ளார். கல்லூரி படிப்பை முடித்தவுடன் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று பாபு வீட்டிற்கு சென்ற சிறுமி மீண்டும் தன்னை...
கேரள மாநிலம் கொல்லம் அருகே கிளிக்கொல்லூர் பகுதியில் இளம்பெண்ணும், இளைஞரும் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டனர். இந்நிலையில் இளம்பெண் மற்றும் இளைஞரின் உடல்கள் சிதறி கிடந்தது. இதுகுறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் தற்போது மரணம் அடைந்தவர்கள் யார் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி சந்தன தோப்பு பகுதியில் வசித்து வரும் 18 வயது அனந்து என்ற இளைஞரும் கொச்சி களமசரி...
சென்னையில் இளைஞர் ஒருவர், ஒன்லைன் ரம்மி விளையாட்டில் பணத்தை இழந்ததால் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொருக்குப்பேட்டை கே.கே.நகரைச் சேர்ந்த மருத்துவ கல்லாரி மாணவர் தனுஷ் (23). இவர் ஒன்லைன் ரம்மி விளையாடுவதில் கவனம் செலுத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால், தொடர்ச்சியாக அந்த விளையாட்டில் பணத்தை இழந்துள்ளார் தனுஷ். எனினும் அவர் அதனை கைவிடவில்லை. இந்த நிலையில், தனுஷ் தனது தந்தையிடம் 24,000 ரூபாய் பணம் கேட்டுள்ளார், ஆனால் அவர்...
ரயில் வரும் நேரத்தில் தற்கொலை செய்யும் எண்ணத்தில் இருவரும் கட்டிப்பிடித்து நின்றுள்ளனர். சுற்றியிருந்தவர்கள் எச்சரிக்கை விடுத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் ரயில் மோதி உடல் சிதறி இறந்தார்கள். கேரளாவில் இன்ஸ்டாகிராம் மூலம் ஒரு மாதம் மட்டுமே காதலித்த ஜோடி தற்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சமூக வலைத்தளங்கள் வந்து விட்ட பிறகு காதல் என்ற விஷயத்தில் பல விபரீத சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம் தான்...
முத்தலாக் கூறி தனது கணவர் பிரிந்து சென்றதால் இரண்டு குழந்தைகளை விட்டு விட்டு இளம்பெண் ஒருவர் மதம் மாறி இந்து இளைஞரை திருமணம் செய்து கொண்ட சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம், மதுராவைச் சேர்ந்தவர் ரூபினா. இவரை காதலித்து ஒருவர் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு 6 மற்றும் 3 வயதில் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், தனது மனைவியை முத்தலாக் கூறி அவரது கணவர் பிரிந்துள்ளார். இந்தியாவில்...
பீகார் மாநிலத்தில் வசித்து வருபவர் ஆகாஷ் . 21 வயதாகும் இவர் திருப்பூர் மாவட்டத்திலுள்ள ஒரு பனியன் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் ஒரு விடுதியில் தங்கியுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம் போல் வேலை முடிந்த பிறகு விடுதிக்கு நடந்து சென்று கொண்டிருந்தார். பைக்கில் வந்த 3 பேர் கொண்ட கும்பல் அவரை வழிமறித்து செல்போனை கேட்டு கத்தியை காட்டி மிரட்டியது. ஆனால் அவர் தன்னுடைய செல்போனை கொடுக்க மறுத்ததால்...
கர்நாடக மாநிலம் விஜயாப்புரா பகுதியில் வசித்து வருபவர் 30 வயது மனோஜ் குமார். அதே பகுதியில் வசித்து வந்த ராக்கி என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில் கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக இருவரும் இருவீட்டார் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். திருமணமாகி 4 மாதம் ஆன நிலையில் மனோஜ் குமார் தன்னுடைய மனைவி மற்றும் தாயாருடன் வசித்து வந்தார். இந்நிலையில் அவருடைய தாயார் கடந்த சில தினங்களுக்கு...
காருக்குள் குழந்தையை மறந்து தனியே விட்டு விட்டு பெற்றோர் கீழிறங்கிய நிலையில், காருக்குள்ளே மூச்சுத்திணறி 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் கோட்டா மாவட்டத்தில் உள்ள கடோலி பகுதியைச் சேர்ந்த பிரதீப் சாகர், தனது மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் நேற்று இரவு திருமண விழாவுக்குச் சென்றுள்ளார். திருமண இடம் வந்ததும் மனைவியும் மூத்த மகளும் காரில் இருந்து இறங்கினர். தனது இரண்டாவது மகள்...