Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
சென்னை சைதாப்பேட்டையில் மனைவி, குழந்தைகள் கண் முன்னே ரவுடியை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவை சேர்ந்தவர் கௌதம்(27). இவரது மனைவி பிரியா(23). இவர்களுக்கு இரு குழந்தைகள் உள்ளன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சுமார் 11 மணியளவில் கௌதம் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது வீட்டின் கதவை யாரோ பலமாக தட்டியுள்ளனர். ஜன்னல் வழியாக கௌதம்...
சிறு வயது முதலே தான் காதலித்து வந்த பெண், தன்னை காதலிக்காமல் வேறு ஒருவரை காதலிப்பது தெரியவந்ததால் அவரை கொலை செய்திருக்கிறார் ஒரு இளைஞர். பள்ளிக்காலம் முதலாக தான் காதலித்து வந்த இளம்பெண், தன் காதலை ஏற்காத விரக்தியில் அப்பெண்ணை ஓட ஓட விரட்டி இளைஞர் கத்தியால் குத்தி கொலை செய்த சம்பவம் கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம் ஹுப்பளியை சேர்ந்தவர் கிரிஷ் சாவந்த் (21). இவர் தனது...
கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் தாமரச்சேரியை சேர்ந்த 24 வயது பெண்ணுக்கு கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு 4 வயதில் குழந்தை உள்ளது. மேலும், அந்த பெண் தற்போது இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் வடகரையைச் சேர்ந்த வாலிபர் ஒருவருடன் பெண்ணுக்கு தொடர்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த 10ம் தேதி மாலை காருடன் வந்த வாலிபர் கர்ப்பிணியை அழைத்து சென்றார்....
திருப்பத்தூர் மாவட்டத்தை சேர்ந்த 63 வயது முதியவர், தான் வசிக்கும் பகுதிக்கு அருகில் உள்ள தனது மகள் வீட்டிற்கு செல்வது வழக்கம். இந்நிலையில் நேற்று (மே 14) வழக்கம்போல் மகள் வீட்டுக்கு சென்றுள்ளார். இந்நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி தனது மகள் வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது தங்கவேலு சிறுமியுடன் பேசி விளையாடிக்கொண்டிருந்ததாகவும், மற்றவர்கள் தாத்தா-பேத்தி உறவில் இருப்பது போலவும் அவரது நடவடிக்கைகள் இருந்ததாக...
பெங்களூருவில் வீட்டின் உரிமையாளரை கொலை செய்து தங்கநகையைத் திருடிய ரீல்ஸ் மோனிகா, போலீஸில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். கர்நாடகாவில் பெங்களூருவில், கெங்கேரி காவல் நிலையத்திற்கு உட்பட்ட கோணசந்திராவைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மனைவி திவ்யா(36). கெங்கேரி புறநகர் சிவனபாளையத்தில் குருமூர்த்தி சலூன் கடை நடத்தி வந்தார். மே 10-ம் தேதி அவர் வேலைக்குச் சென்று விட்டார். வீட்டில் அவரது மனைவி திவ்யா மட்டும் தனியாக இருந்துள்ளார். அப்போது அவர் கழுத்தை நெரித்துக்...
தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொள்வதாக மனைவியை வீடியோ காலில் மிரட்டிய ஜிம் பயிற்சியாளர், கயிறு கழுத்தில் இறுகி உயிரிழந்த சம்பவம் பெங்களூருவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிஹார் மாநிலம், தாசரஹள்ளியைச் சேர்ந்தவர் அமித் குமார்(28). இவர் பெங்களூருவில் ஜிம் பயிற்சியாளராக பணியாற்றி வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசித்து வந்த இளம்பெண்ணை ஒரு வருடத்திற்கு முன்பு காதலித்து அமித் குமார் திருமணம் செய்து கொண்டார். பெற்றோர்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இவர்களது திருமணம்...
அலுவலக பெண் ஊழியரை மிரட்டி அந்தரங்க புகைப்படம் எடுத்ததாக பில் கலெக்டர் கைது செய்யப்பட்ட சம்பவம் கோலார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநிலம், ஹாசன் மக்களவை தொகுதி ஜேடிஎஸ் எம்.பி பிரஜ்வல் ரேவண்ணா ஆபாச வீடியோ வழக்கு பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், கோலார் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகத்தில் பணிபுரியும் பெண் ஊழியருடன் பில் கலெக்டர் ஒருவர் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் தீயாக பரவி வருகிறது. கோலார் மாவட்டம்,...
தேனி மாவட்டம் போடி அருகே காதல் கணவரை, மனைவி அடித்தே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. செல்போனை விற்று மதுகுடித்ததால் ஆத்திரத்தில் கணவரை கொன்ற மனைவி நாடகமாடிய நிலையில், போலீஸ் விசாரணையில் சிக்கி உள்ளார். தேனி மாவட்டம் போடியை அடுத்த ஜக்கமநாயக்கன்பட்டியைச் சேர்ந்த 42 வயதாகும் மோகன் என்பவர் எலக்ட்ரீசியன் ஆவார். இவருடைய மனைவி பெயர் கார்த்திகா. இவர்களுக்கு 2 மகன்கள் இருக்கிறார்கள். கடந்த மே 12-ந்தேதி காலை...
தமிழக மாவட்ட கோவையில் இளம்பெண்ணொருவர் பேருந்தில் பயணித்தபோது உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சென்னையில் ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் மகாலட்சுமி (23). விடுதியில் தங்கி படித்து வந்த இவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் மருத்துவமனைக்கு சென்றும் குணமாகவில்லை. இதனால் தனது சொந்த ஊரான கோயம்புத்தூருக்கு மகாலட்சுமி கிளம்பினார். ஆம்னி பேருந்தில் பயணித்த மகாலட்சுமி கோவை வந்தும் கீழே இறங்கவில்லை. அவருடன் வந்த நபர் எழுப்ப முயன்றபோது மகாலட்சுமி உயிரிழந்தது...
மயிலாடுதுறை டவுன் ஸ்டேஷன் தெற்கு தெருவில் வசித்து வருபவர் ராமமூர்த்தி மகன் ஆகாஷ். இவர் பூம்புகார் கல்லூரியில் பிகாம் 3 ம் ஆண்டு படித்து வந்தார். கடலூர் மாவட்டம் புவனகிரி கச்ச பிள்ளையார் கோவில் தெருவில் வசித்து வரும் நாகப்பன் மகள் சிந்துஜா மயிலாடுதுறை அரசு மகளிர் கல்லூரியில் பி.ஏ. 2ம் ஆண்டு பொருளாதாரம் படித்து வருகிறார். இருவரும் கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் ஆகாஷ் வேறு ஒரு...