Saturday, December 13, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1790 POSTS 0 COMMENTS
வகுப்புக்கு செல்லாது ஃபேஷியல் மேற்கொண்ட தலைமை ஆசிரியையை தட்டிக்கேட்ட சக ஆசிரியை, பரிசாக கையில் ‘கடி’பட்டார். உத்தரபிரதேசத்தின் ஆரம்பப்பள்ளி ஒன்றில் வகுப்புக்கு செல்லாது, ஃபேஷியல் அழகு அலங்காரத்தில் மும்முரமாக இருந்த தலைமை ஆசிரியையை, சக ஆசிரியை ஒருவர் தட்டிக்கேட்டார். பணிநேரத்தில் முறைகேடு செய்தவரை வீடியோவும் எடுத்தார். இதனால் கோபமடைந்த தலைமையாசிரியை சக ஆசிரியையை துரத்திச் சென்று கையில் கடித்து வைத்தார். உன்னாவ் மாவட்டம் பிகாபூர் தொகுதியின் தண்டமாவ் கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளி...
மோன்சன் மவுங்கல் கேரள மாநிலத்தைச் சேர்ந்த பழங்கால விற்பனையாளர். பலரிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக தகவல் வெளியானது. இதையடுத்து, செப்டம்பர் 2021ல் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களுடன் மோன்சன் மாவுங்கல் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து விசாரணை நடத்தியதில், மான்சன் மாவுக்கல் மோசடியில் போலீஸ் அதிகாரி உள்பட பலர் ஈடுபட்டது தெரிய வந்தது. இந்நிலையில், மோன்சன் மாவுங்கல் மீதான வழக்கு...
கள்ளக்காதலை திடீரென கைவிட்ட ஆத்திரத்தில், நடுரோட்டில் இளம்பெண்ணைக் காதலன் கத்தியால் குத்தி கொலைச் செய்து, எரித்துக் கொன்ற கொடூர செயல் கடவுளின் தேசமான கேரளத்தில் அரங்கேறியுள்ளது அதிர வைத்துள்ளது. கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம் கொடுமுண்டா கடற்கரை சாலையில் எரிந்த நிலையில் இளம்பெண்ணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்ட நிலையில், இளம்பெண் கொலை செய்யப்பட்டுள்ளதாகவும், கொலைச் செய்யப்பட்ட பெண்ணின் பெயர் பிரிவியா(30) என்பதும்  தெரிய வந்துள்ளது. திரிதாலா பட்டித்தர கங்கநாத் பரம்பு பகுதியைச்...
கேரள மாநிலம் கொத்தமங்கலத்தில், சாலை விபத்தில் மகள் உயிரிழந்த செய்தி அறிந்து மனமுடைந்த தாய் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கேரள மாநிலம் ஆலுவா யுசி கல்லூரி எம்பிஏ படித்து வந்த மாணவி சினேகா (24) கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு சிராயின்கீழில் நடந்த சாலை விபத்து ஒன்றில் பலத்த காயமடைந்தார். உடனடியாக திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சைப் பலனளிக்காமல் சினேகா உயிரிழந்தார். மகள் சினேகா உயிரிழந்த...
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில்  நந்தீஸ்வரர் மங்கலம் கிராமத்தில் வசித்து வருபவர்  ராமமூர்த்தி. இவரது மனைவி சாந்தலட்சுமி. இவர்களுக்கு  திலிப்ராஜ் (16), தினேஷ் (14) என 2 மகன்கள்.  இவரது மனைவி சாந்தாலட்சுமி கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டார். இதனால் பிள்ளைகள் இருவரும் கடலூரில் உள்ள ஒயாசிஸ் மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் தனியார் தொண்டு நிறுவனத்தின் மூலம் கல்வி பயின்று வந்தனர். கடந்த ஏப்ரல் 12-ம் தேதி கோடை...
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள ஆனேகல் பகுதியைச் சேர்ந்தவர் நாராயனப்பா. இவரது மனைவி முனி லக்ஷ்மியம்மா. இவர்களுடைய மகள் கவிதா (24). இவருக்குக் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஜிகினி அருகே உள்ள கோணசந்திர பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில், கவிதா 2வது முறையாகக் கர்ப்பம் அடைந்துள்ளார். நிறமாத கர்ப்பிணியான கவிதாவை ஆனேகல் பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில்...
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி  சே.பேட்டை கிராமத்தில் வசித்து வருபவர்  21 வயது காயத்ரி.  இன்னும் 10 நாட்களில் காயத்ரிக்கு திருமணம். இதனையடுத்து  தனது வருங்கால  கணவருடன் இருசக்கர வாகனத்தில் பக்கத்து ஊருக்கு சென்றிருந்தார். வீடு திரும்பும் போது   எதிரே வந்த டிராக்டர் எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இந்த விபத்தில் காயத்ரி டிராக்டர் சக்கரத்தில் சிக்கி உடல் நசுங்கி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக...
திருவள்ளூர் மாவட்டம் அம்பத்தூர் தொழிற்பேட்டையில் பெண் சகவாச விவகாரத்தில் தொழிலாளி ஒருவரை சக தொழிலாளி அடித்தே கொலை செய்த சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அம்பத்தூர் தொழிற்பேட்டையில் உள்ள கம்பெனி ஒன்றில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் கருப்பையா. இவர் அதே கம்பெனியில் வேலை பார்த்து வரும் செல்லபாண்டி என்ற மற்றொரு தொழிலாளியை உருட்டுக்கட்டையால் அடித்து காயப்படுத்தியதாக கம்பெனியின் சூப்ரவைசர் போலீசில் புகார் அளித்திருந்தார். இவர்கள் இருவருக்கும் கடந்த சில தினங்களாக...
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியி நெசவாளர் காலனியில், குடும்ப தகராறில் இரவு நேரத்தில் தூங்கிக் கொண்டிருந்த மனைவி மீது பெட்ரோல் ஊற்றி உயிரோடு எரித்துக் கொலை செய்த கணவரும், தீயில் கருகி உயிரிழந்தார். இவர்கள் இருவரையும் காப்பாற்ற முயன்ற மூத்த மகன் தீக்காயமடைந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி வைத்தியலிங்கபுரம் நெசவாளர் காலனியை சேர்ந்தவர் தங்கராஜ் (58). நெசவு தொழிலாளியான இவருக்கு லதா (50) என்ற மனைவி இருந்தார். இவர்களுக்கு...
பவானியில் தனியார் விடுதியில் 3 வயது மகளை கொன்றுவிட்டு பட்டதாரி இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சூரியம்பாளையத்தை சேர்ந்தவர் சோந்தவ் சசிதரன். இவரது மனைவி கோகிலவாணி (25). இவர்களது மகள் இதாஜிகா (3). சசிதரன் ஓராண்டுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், கோகிலவாணி தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வந்தார். பட்டதாரியான இவர் அப்பகுதியில் உள்ள தனியார்...