Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
Alexa மூலம் குரங்கிடம் இருந்து சாதுர்யமாக தப்பித்த 13 வயது சிறுமி.. என்ன நடந்தது?
Tamil 360 Admin - 0
திடீரென வீட்டுக்குள் நுழைந்த குரங்கிடமிருந்து Alexa சாதனம் மூலம் 13 வயது சிறுமி தப்பித்த சம்பவம் பேசப்பட்டு வருகிறது.
இந்திய மாநிலமான உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த நிகிதா என்ற 13 வயது சிறுமி அவாஸ் விகாஸ் காலனியில் உள்ள சகோதரியின் வீட்டிற்கு சென்றிருந்தார். அங்கு, வீட்டில் உள்ள உறவினர்கள் வேறு ஒரு அறையில் இருந்தனர்.
அப்போது, நிகிதா தன் சகோதரியின் ஒரு வயது மகளுடன் முதல் தளத்தில் உள்ள சமையலறை...
கோவிலுக்குள் இளம்பெண், இளைஞரை சுட்டுக்கொன்ற நண்பர் : அடுத்து அவர் எடுத்த விபரீத முடிவு.. அலறிய பக்தர்கள்!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் மத்திய பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் தனது நண்பர்களை சுட்டுக்கொன்றுவிட்டு, தானும் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மத்திய பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்தவர் தீபக் ஜாட் (25). இவரும் தூரத்து உறவினர் பெண்ணான சினேகா ஜாட்டும் ஒரே கல்லூரியில் படித்து வந்தனர்.
அபிஷேக் யாதவ் (26) என்பவர் இவர்களுக்கு பொதுவான நண்பராக இருந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன் தினம் தீபக் பயங்கரத்தை அரங்கேற்றியுள்ளார்.
அபிஷேக் தன்னை...
காதலித்து திருமணம் செய்து கொண்ட கணவன், திடீரென தலைமறைவானதால் சோகத்தில், புதுமணப்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தேனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா (19).
இவருக்கும் சிலமலைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துருவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
சந்துருவின் தாத்தா சேதுராமன் வீட்டில் சில...
தொழில் நுப்ட வளர்ச்சியால் உலகம் முழுவதும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் இன்னும் ஒரு சில இடங்களில் பாரம்பரியம், பழக்க வழக்கம் மூட நம்பிக்கைகள் இவை தொடர்ந்து கொண்டு தான் இருக்கின்றன.
குழந்தை திருமணங்களுக்கு தடை விதிக்கப்பட்டு இருக்கும் இந்த காலகட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் 12 முதல் 15 வயதுக்குள் ஒரு பெண்ணுக்கு திருமணம் என்பதை செய்து விடுகின்றனர்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான கானாவில் மத நம்பிக்கையில் ஊறிய ஒரு சமூகத்தில்,...
தாலி மஞ்சவாசம் கூட மாறலையே… கடிதம் எழுதி விட்டு புது மாப்பிள்ளை தூக்கிட்டு தற்கொலை!!
Tamil 360 Admin - 0
விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள காந்தி நகர் பகுதியில் வசித்து வருபவர் 27 வயது ராதாகிருஷ்ணன். இவர் அதே பகுதியில் வசித்து வரும் 26 வயது தேவி என்ற பெண்ணை காதலித்தார். இருவருக்கும் ஏற்பட்ட வார்த்தை மோதல் , கருத்து வேறுபாடு காரணமாக தேவியைத் திருமணம் செய்ய ராதாகிருஷ்ணன் மறுத்து வந்ததாகக் கூறிப்படுகிறது.
இந்நிலையில், தேவியின் உறவினர்கள் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரின்...
தேனி மாவட்டம் சின்னமனூரில் விடுதி அறையில் கன்னியாஸ்திரி ஒருவர் தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்டது அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
திருவண்ணாமலையைச் சேர்ந்தவர் துரைசாமி. இவரது மகள் ஜெனட்மேரி (35). தேனி மாவட்டம் சின்னமனூரில் உள்ள ஊராட்சி பள்ளி ஒன்றில் ஜெனட்மேரி ஆசிரியராக பணியாற்றி வந்தார்.
இதற்காக சின்னமனூர் பகுதியில் உள்ள கன்னியாஸ்திரிகளுக்கான விடுதியில் தங்கி இருந்தபடியே தினந்தோறும் பள்ளிக்குச் சென்று...
கல்யாணம் செய்து விட்டு தலைமறைவான காதலன்.. விரக்தியில் புதுப்பெண் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
தேனி மாவட்டம் போடி அருகே உள்ள மேலசிந்தலைசேரி கிராமத்தை சேர்ந்தவர் ஜோதிடர் சுரேஷ். இவரது மகள் ஹேமலதா (19). இவருக்கும் சிலமலைக் கிராமத்தைச் சேர்ந்த சந்துருவுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி சின்னமனூர் சிவகாமி அம்மன் கோயிலில் திருமணம் நடைபெற்றது.
சந்துருவின் தாத்தா சேதுராமன் வீட்டில் சில நாட்கள் தங்கினார்கள். ஒரு கட்டத்தில் கோம்பை காவல் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். இதையடுத்து, இருவரிடமும் போலீசார் விசாரணை நடத்தியதில், ஹேமலதாவும்,...
தாய் வீட்டிற்கு சென்று திரும்பிய மனைவி.. ஆத்திரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த பாகலூர் கோட்டை தெருவை சேர்ந்தவர் பூ வியாபாரி மகேந்திரன். இவர் தனது அத்தை மகளான பாரதியை 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். தம்பதிக்கு குழந்தை இல்லாத நிலையில், குடிப்பழக்கத்திற்கு அடிமையான மகேந்திரன், அடிக்கடி குடித்துவிட்டு, மனைவி பாரதியுடன் தகராறு செய்து வந்ததாக கூறப்படுகிறது.
மகேந்திரன் சமீபத்தில் கர்நாடக மாநிலம் சர்ஜாபுரத்தில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் அனுமதிக்கப்பட்டார். வீடு திரும்பிய மகேந்திரன்...
வரதட்சணை கேட்டு கர்ப்பிணியை துன்புறுத்தும் கணவர் குடும்பத்தினர்.. கதறும் இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
நாகப்பட்டினம் மாவட்டம், திருமருகல் அடுத்த கொங்கரநல்லூர் தெற்கு தெருவை சேர்ந்த ஜெகநாதன் மகள் சரண்யா (வயது 26), நர்சிங் படித்துவிட்டு கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.
அப்போது சரண்யா தனியார் மேட்ரிமோனியல் மொபைல் ஆப் மூலம் மாப்பிள்ளை தேடியுள்ளார். கொத்தங்குடி பாரதி தெருவை சேர்ந்த தனபால் மகன் ரகு என்பவர் சரண்யாவின் மொபைல் எண்ணுக்கு நேரடியாக தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது.
ரகு, சரண்யாவை திருமணம் செய்து கொண்டு,...
காதலனோடு சேர்ந்து மாமனை குத்திக் கொலை செய்த வடமாநில இளம்பெண்… தற்கொலை நாடகமாடியது அம்பலம்!!
Tamil 360 Admin - 0
சென்னையில் மாமனைக் கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடிய வடமாநில பெண் மற்றும் அவரது காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை மாங்காடு அடுத்த கெருகம்பாக்கத்தில் தனியார் அடுக்குமாடி குடியிருப்பு கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது. இங்கு வடமாநிலத்தைச் சேர்ந்த ஏராளமானோர் தனித்தனியாக தங்கி கட்டிட வேலை பார்த்து வருகின்றனர்.
இந்நிலையில் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மோகன் புஜக்கர்(38), என்பவர் தன்னைத் தானே கத்தியால் குத்தி தற்கொலை...
















