Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
`என் கணவனைக் கொல்பவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்… வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் வைத்த இளம்பெண்!!
Tamil 360 Admin - 0
திருமணமான ஐந்து மாதங்களில் கணவனைக் கொலைசெய்ய ரூ.50 ஆயிரம் கொடுக்கப்படும் என்று வாட்ஸ்அப்பில் ஸ்டேடஸ் வைத்த பெண், கைதுசெய்யப்பட்டார்.
கணவன் மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டால், இருவரும் பிரிந்து செல்வது வழக்கம். ஆனால் சில நேரம் இருவரில் ஒருவர் பழிவாங்கும் வேலையில் இறங்கிவிடுவது வழக்கம்.
மத்தியப் பிரதேச மாநிலம், பாஹ் மாவட்டத்தில் உள்ள பிண்ட் என்ற கிராமத்தைச் சேர்ந்த பெண்ணை நிஷாந்த் என்பவர், கடந்த 2022-ம் ஆண்டு திருமணம் செய்து...
சாலை விபத்தில் தனது காதலன் இறந்த செய்தி கேள்வியுற்று, சோகத்தில் இருந்து வந்த காதலி, காதலனின் பிரிவைத் தாங்க முடியாது, தூக்கிட்டு தற்கொலைச் செய்து கொண்ட சம்பவம் கோவையில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி. 21 வயதாகும் தர்ஷினி, நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலை ஒன்றில் பணிபுரிந்து வருகிறார்.
அதே நிறுவனத்தில் சோமனூர்...
அடையாளம் தெரியாத நபர் ஒருவருடன் தனது சகோதரி செல்போனில் வீடியோ காலில் பேசிக் கொண்டிருந்தார் என்பதற்காக, உடன் பிறந்த சகோதரியை, குடும்பமே ஆணவக்கொலை செய்து அதிர வைத்திருக்கிறது.
பாகிஸ்தானில் கடந்த சனிக்கிழமையன்று நடந்த இந்த நிகழ்வு தற்போது வெளியாகி உலகத்தையே அதிர செய்திருக்கிறது. சகோதரியின் கழுத்தை நெரித்துக் தம்பி கொலைச் செய்கிறான்.
இளம்பெண் உயிரிழந்ததை உறுதி செய்தபின்னர் வந்தமரும் மகனுக்கு தந்தை தண்ணீர் அருந்த கொடுத்து ஆசுவாசப்படுத்துகிறார். இந்த காட்சிகள் அனைத்தையும்...
அடுத்தடுத்து சோகம்.. மருமகள் தூக்கிட்டு தற்கொலை.. துக்கம் தாங்காமல் மாமியார் எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் தாலுக்கா நெடுஞ்சேரி புதர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் ரஞ்சிதா (வயது 21) இவருக்கும் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே உள்ள வானவநல்லூர் சிவன் கோயில் தெருவை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் மணிவண்ணனுக்கும் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதையடுத்து மணிவண்ணன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார்.
ரஞ்சிதா தனது மாமனார் மற்றும் மாமியார் மணிமேகலையுடன் (51) வானவநல்லூரில் உள்ள வீட்டில்...
கோவையில் 8 வயது சிறுமி, தண்ணீர் தொட்டிக்குள் சடலமாக மீட்கப்பட்டது கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த வீரன் என்பவர், கோவை மாவட்டம் பச்சாபாளையத்தில் குடும்பத்தோடு வசித்து வருகிறார்.
தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் வீரனுக்கு செண்பகவல்லி (32) என்ற மனைவி உள்ளார். இவர், ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் மழலையர் தற்காலிக ஆசிரியராக பணி புரிந்து வருகிறார். இந்த தம்பதியர்க்கு 10 வயதில் ஒரு...
தோழியின் பிறந்தநாள் பார்ட்டிக்கு சென்ற சிறுமி… தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சி!!
Tamil 360 Admin - 0
கோவையில் பிறந்தநாள் விழாவிற்கு சென்ற 8 வயது சிறுமி வீட்டின் தண்ணீர் தொட்டியில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை பேரூர் அருகே உள்ள பச்சாபாளையம் பகுதியில் வசித்து வருபவர்கள் செண்பகவல்லி-வீரன் தம்பதி. விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த இவர்களுக்கு 10 வயது ஆண் குழந்தை மற்றும் 8 வயது பெண் குழந்தை கோகுலப்பிரியா ஆகியோர் உள்ளனர்.
நேற்று இரவு அதே பகுதியில் வசிக்கும் வான்மதி என்பவரது வீட்டில் பிறந்தநாள்...
திருமணத்துக்கு ஒத்துக்கல… 25 முறை இளம்பெண்ணை கத்தியால் கொலை… டிரைவர் பரபரப்பு வாக்குமூலம்!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் பெங்களூரு எடியூரில் வசித்து வருபவர் கிரீஷ் என்ற ரியான் கான். 35 வயதாகும் இவர் பெங்களூருவில் கார் ஓட்டி வருகிறார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.
இவருக்கு கணவரை இழந்த 42 பரிதா கானத்துடன் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறிய நிலையில் இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தனர்.
பெங்களூரு ஜெயநகரில் உள்ள மசாஜ் சென்டரில் பரிதா கானம் வேலை பார்த்து வந்தார். பரிதா...
மருத்துவமனையில் தந்தையைப் பார்க்க சென்ற இளம்பெண்… காதல் விவகாரத்தில் கத்தியால் குத்தி படுகொலை!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலத்தில், உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தன்னுடைய தந்தையைக் காண சென்ற இளம்பெண், காதல் தகராறில் கத்தியால் குத்திக் கொலைச் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கேரள மாநிலம் எர்ணாகுளத்தைச் சேர்ந்தவர் சிம்னா சகீர் (35). அதே பகுதியில் கடை ஒன்றில் வேலை செய்து வரும் சகீரின் தந்தை உடல்நலக்குறைவு காரணமாக முவட்டுபுலாவில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தந்தையைக் காண நேற்று மாலை...
கேரள மாநிலம் வயநாடு பகுதியில் மேப்பாடியில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவராக பணிபுரிந்து வந்தவர் ஃபெலீஸ் நசீர் (31). கோழிக்கோடு ஃபெரோக் பகுதியைச் சேர்ந்த டாக்டர் கேஇ ஃபெலிஸ் நசீர் (31) நேற்று மாலை, தான் பணிபுரிந்து வரும் மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவரது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக காணப்பட்டார்.
ஃபெலிஸ் பொது அறுவை சிகிச்சை துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து வந்தார். தூக்கில்...
தேனி மாவட்டம் கம்பம் ஆங்கூர்பாளையத்தில் வசித்து வருபவர் 31 வயதான நந்தினி. நந்தினியின் கணவர் இறந்துவிட்ட நிலையில் அவர் மட்டும் தனியாக வசித்து வந்தார்.
திடீரென நந்தினியின் வீட்டில் ஒரு இளைஞரின் அலறல் சத்தம் கேட்டது. இதனையடுத்து அக்கம்பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தனர். இளைஞர் ஒருவர் கண்ணாடி பாட்டிலால் குத்தப்பட்டு ரத்தவெள்ளத்தில் கிடந்தார்.
உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவிக்கு பிறகு தேனி அரசு மருத்துவ...
















