Wednesday, March 11, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1832 POSTS 0 COMMENTS
பெங்களூருவில் தனது காதலியை பட்டப்பகலில் பொதுவெளியில் குத்தி கொலை செய்திருக்கிறார் கார் டிரைவர். கொலை செய்ததும் போலீஸ் ஸ்டேஷன் சென்று சரணடைந்து வாக்குமூலமும் கொடுத்திருக்கிறார். பெங்களூருவில் கால் டாக்சி ஓட்டுநராக இருக்கிறார் 35 வயதான கிரிஷ். சிரிஷ் பெங்களூரு ஜெயாநகரைச் சேர்ந்தவர். இவர் 42 வயதான மேற்கு வங்க பெண்ணான பரிதா கத்துன் என்பவரை காதலித்து வந்தார். இந்த பெண் பெங்களூருவில் இருக்கும் ஒரு ஸ்பாவில் பணி செய்துவந்தார். இந்த சம்பவம்...
திருப்பூர் மாவட்டத்தில் லிவிங் டுகெதரில் வசித்து வந்த காதலர்கள் ஆரோக்கியசாமி பிரியா. இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்த நிலையில் மார்ச் 28ம் தேதி பிரியாவின் 16 மாத ஆண் குழந்தை தருண், வீட்டு குளியலறையில் வழுக்கி விழுந்துவிட்டதாக கூறி மருத்துவமனைக்கு தூக்கி சென்றனர். பரிசோதனை செய்த மருத்துவர், குழந்தை ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக குழந்தையின் உடல் மருத்துவமனையின் பிணவறையில் வைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையில் குழந்தையின் பின்னந்தலையை...
உத்தரப்பிரதேச மாநிலம் பல்ராம்பூர் மாவட்டத்தின் ரத்தன்பூர் கிராமத்தில் வசித்துவருபவர் ராம் லகன் கவுதம். இவர் மார்ச் 15ம் தேதி தனது மனைவி ஜோதி, 6 வயது மகள் பயல் , 3 வயது மகன் ஆனந்துடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார். ஜோதிக்கு கள்ளத்தொடர்பு இருந்ததாக சந்தேகம் ஏற்பட்டது. இது குறித்து கௌதம் தனது மனைவியுடன் அடிக்கடி சண்டை போட்டு தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். 14 ஆண்டுகளுக்கு முன் மும்பை...
கோவை பெரியநாயக்கன்பாளையம் பூங்கா நகரில் வசித்து வருபவர் ஈஸ்வரன். இவருடைய மகள் தர்ஷினி வயது 21 இவர் நரசிம்ம நாயக்கன்பாளையம் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். ] அதே நிறுவனத்தில் சோமனூர் திவாகரும் பணிபுரிந்து வந்தார். இவருக்கு வயது 24. இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கம் ஒரு கட்டத்தில் காதலாக மாறியது. இவர்கள் இருவரும் அடிக்கடி செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்தனர். திவாகர், தனது நிறுவனத்தில் பணியை...
குழந்தை இல்லாத காரணத்தினால் குடும்பத்தில் ஏற்பட்ட தகராறு காரணமாக பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் பெண்ணின் கணவரை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் சீனுவாசன் (28). இவரது மனைவி சந்தியா (23). இவர்களுக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகிறது. தம்பதிக்கு இன்னும் குழந்தைகள் இல்லை. இதனால் இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. மேலும் சீனுவாசன் மற்றும்...
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மாரனேரி அம்மாபட்டியில் வசித்து வருபவர்கள் பாலமுருகன்-பாப்புக்குட்டி (வயது 41), தம்பதி. தம்பதிக்கு ஐஸ்வர்யா (17), இந்துமதி (13) என்ற இரு மகள்களும், அருண்குமார் (10) என்ற மகனும் உள்ளனர். மூவரும் அருகில் உள்ள பள்ளியில் படித்து வருகின்றனர். இந்நிலையில், மாணவி இந்துமதி கடந்த சில நாட்களாக பள்ளிக்கு செல்லவில்லை. இந்நிலையில் தாய் இந்துமதியை பள்ளிக்குச் செல்லுமாறு கூறியுள்ளார். இதனால் மனமுடைந்த மாணவி இந்துமதி வீட்டில்...
காலை எழுந்து பல் தேய்ப்பது முதல் இரவில் தூங்கப்போவது வரை ரீல்ஸ் மோகம் தான். இன்றைய இளசுகள் எந்த இடத்தையும் விட்டுவைப்பதில்லை. அது நடு சாலையோ, துக்கவீடோ எதுவாக இருந்தாலும் வீடியோ பதிவிட்டு ஷேர், லைக்ஸ் வாங்குவது தான் ஒரே குறி எனலாம். இன்னும் சிலர் இதற்காக பல ஆபத்தான விபரீத விளையாட்டுக்களில் இறங்குவதும் உண்டு. பைக் வீலிங் சாகசம், அருவியில் மேலிருந்து குதித்தல் என சாகசங்களில் ஈடுபட்டு ஆபத்தில்...
கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா (36). இவர் அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இந்நிலையில், அனுஜா தன்னுடன் பள்ளியில் பணியாற்றி வரும் சக ஆசிரியர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். கேரளாவில் ஆசிரியை அனுஜா மற்றும் ஹாசிம் ஆகிய இருவரும் காரை லாரியில் மோதி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் அடூர் நூரநாடு பகுதியை சேர்ந்தவர் அனுஜா...
பிறந்தநாள் கொண்டாட்டத்திற்காக ஆன்லைனில் ஆர்டர் செய்த கேக்கை சாப்பிட்ட 10 வயது சிறுமி உயிரிழந்தார். பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை சேர்ந்த 10 வயது மாணவி மான்வி கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது பிறந்தநாளுக்கு கேக் வாங்கியுள்ளார். இவர் தனது பிறந்தநாளை குடும்பத்தினருடன் கொண்டாடினார். மான்வியின் தாத்தா ஹர்பன் லால் கூறுகையில், இரவு 10 மணியளவில் கேக் சாப்பிட்ட அனைவருக்கும் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மான்வியின் தம்பிகள் வாந்தி எடுத்தனர். மான்வி தனது தொண்டை...
கர்நாடக மாநிலம் மங்களூரு அடையாரில் வசிப்பவர் நாகராஜ், 32. இவரது மனைவி சைத்ரா, 30. தம்பதியருக்கு, தியான்ஸ், 1, என்ற மகன் உள்ளார். கடந்த 28ம் தேதி, தியான்ஸின் முதல் பிறந்தநாள். நாகராஜும் சைத்ராவும் தங்கள் மகனின் பிறந்தநாளை உற்சாகமாக கொண்டாடினர். இந்நிலையில் சைத்ரா நேற்று காலை குழந்தையுடன் வீட்டில் இருந்து திடீரென மாயமானார். அவர்களை எங்கும் காண முடியவில்லை. அதிர்ச்சியடைந்த உறவினர்கள் சைத்ரா மற்றும் குழந்தை பற்றிய தகவலை சமூக...