Tamil 360 Admin
1832 POSTS
0 COMMENTS
மர்ம மரணத்தை முடித்து வைத்து வைத்த செல்ஃபி வீடியோ.. அடுத்தடுத்து வெளிவந்த திடுக்கிடும் உண்மை!!
Tamil 360 Admin - 0
மகாராஷ்டிராவின் கல்யாணில் நடந்த சம்பவத்தில், ஜாதவ் என்பவர் ரயிலில் சென்ற பயணி ஜாஹித் ஜைதி போனை பறிக்க முயன்றபோது அவர் தனது போனில் செல்ஃபி வீடியோ எடுத்தார்.
இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கும் வகையில், அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டு, போலீசாரின் உதவியை நாடியுள்ளார். வைரலான வீடியோவை பார்த்த கல்யாண் ரயில்வே போலீசார் ஜாதவை கைது செய்தனர்.
"செவ்வாய்கிழமை, தானேயில் முந்தைய வழக்குகள் பதிவு செய்யப்பட்ட ஒரு சந்தேக...
கேரள லொட்டரியில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ஒரே இரவில் அதிர்ஷ்டம் அடித்ததால் கோடீஸ்வரர் ஆகியுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டுகளால் பலர் வாழ்க்கையை தொலைத்த நிலையில், மாநில அரசு அதற்கான தடையை விதித்தது.
ஆனால், கேரள மாநிலத்தில் லொட்டரி சீட்டுகள் அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக பண்டிகை காலங்களில் லொட்டரி சீட்டுகள் விற்பனை இன்னும் அதிகமாக இருக்கும்.
கேரளாவில் நாள்தோறும் 50 லட்சம் முதல் 75 லட்சம் ரூபாய் வரை முதல் பரிசு...
கால் இல்லாத பெண்ணுடன் காதல்… திருமணம் செய்வதாக பலாத்காரம்… ரூ.56 லட்சத்துடன் எஸ்கேப்பான வாலிபருக்கு வலை!!
Tamil 360 Admin - 0
பெங்களூருவில் சினிமா பாணியில் மாற்றுத்திறனாளி பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததுடன், 56 லட்ச ரூபாய் மோசடி செய்து விட்டு தலைமறைவான வாலிபரை போலீஸார் தேடி வருகின்றனர்.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவர் சுரேந்திர மூர்த்தி. இவர் கால் இல்லாத மாற்றுத்திறனாளி இளம்பெண்ணை சந்தித்துள்ளார். தொலைபேசி மூலம் அடிக்கடி பேச ஆரம்பித்த சுரேந்திர மூர்த்தி, இளம்பெண்ணை காதலிப்பதாக கூறியுள்ளார். இதனை நம்பி அந்த பெண்ணும்...
மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் மாவட்டத்தில் உள்ள கவுதம்புராவில் உள்ள சச்சோடா கிராமத்தில் 30 வயதுப் பெண் ஒருவர் ஹோலி பண்டிகையை முன்னிட்டு வீட்டை விட்டு வலுக்கட்டாயமாக இழுத்துச் செல்லப்பட்டு, நான்கு பெண்களால் அடித்து உதைக்கப்பட்டார்.
மேலும், பெண்ணின் ஆடைகளை கழற்றி, நிர்வாணமாக்கி ஊர்வலமாக அழைத்துச் சென்றனர். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில் இன்று சச்சோடா கிராமத்திற்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுனில் மேத்தா சென்றார். ஆனால், தனக்கு...
பைக் சர்வீஸ் சென்டரில் ஏர் பிடிக்கும் கம்பரசரில் ஆசனவாயில் காற்று பிடித்ததில் வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக அவரது நண்பரான பைக் மெக்கானிக் கைது செய்யப்பட்ட சம்பவம் பெங்களூருவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடகா மாநிலம், பெங்களூருவில் உள்ள விஜயபுராவைச் சேர்ந்தவர் யோகேஷ்(28). டெலவேர் ஏஜென்டாக பணிபுரிந்து வந்த அவர், தனிசந்திராவில் வசித்து வந்தார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் சம்பிகேஹள்ளியில் உள்ள சிஎன்சி(சிஎன்எஸ்) பைக் சர்வீஸ் சென்டருக்கு சென்றுள்ளார்....
தனக்கு தானே ஊசிசெலுத்திக் கொண்ட 30 வயது பெண் மருத்துவர்.. சோக முடிவில் சிக்கிய கடிதம்!!
Tamil 360 Admin - 0
இந்திய மாநிலம் கேரளாவில் இளம் பெண்ணொருவர் தனது உயிரை மாய்த்துக்கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பெண் மருத்துவர்
கேரளாவின் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த பெண் மருத்துவர் அபிராமி. 30 வயதான இவர், பிரதீஷ் ராகு என்பவரை கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் திருமணம் செய்துகொண்டார்.
அரசு பொதுமருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வந்த அபிராமி, பி.டி.சாக்கோ நகரில் வாடகை குடியிருப்பில் வசித்து வந்தார். இந்த நிலையில், அபிராமி செவ்வாய்க்கிழமை அன்று தனது வீட்டில் அபிராமி உயிரிழந்து...
அரசியல் தலைவர் ஒருவர் தனது உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
யார் அவர்?
அசாமின் ஐக்கிய மக்கள் கட்சி லிபரல் (UPPL) தலைவர் பெஞ்சமின் பாசுமாதாரி என்பவர் உடல்குரி மாவட்டத்தில் உள்ள பைரகுரியில் கிராம சபை மேம்பாட்டுக் குழுவின் தலைவராக உள்ளார்.
இவர் கட்டிலில் படுத்தபடி உடல் முழுவதும் 500 ரூபாய் நோட்டுக்களால் சூழப்பட்டு தூங்குவது போன்ற புகைப்படம் சமூக...
மது போதையில் வந்த ஆசிரியரை செருப்பால் அடித்து ஓடவிட்ட மாணவர்கள் : வைரலாகும் காணொளி!!
Tamil 360 Admin - 0
சத்தீஸ்கர் மாநிலம், பஸ்தர் மாவட்டத்தில் குடிபோதையில் இருந்த ஆசிரியரை மாணவர்கள், செருப்பை வீசி விரட்டியடித்தனர். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சத்தீஸ்கரின் பஸ்தர் மாவட்டத்தில் உள்ள பாலிபட்டா தொடக்கப் பள்ளியின் ஆசிரியர் ஒருவர் தினமும் மது அருந்திவிட்டு பள்ளிக்கு வந்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு பாடம் நடத்தாமல் தரையில் படுத்துத் தூங்கியுள்ளார்.
குழந்தைகள் பாடம் சம்பந்தமாக ஏதாவது கேட்டால், அவர்களை அந்த ஆசிரியர் திட்டி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த குழந்தைகள்,...
டாக்டர் அபிராமி திடீர் தற்கொலை.. கல்யாணமான சில மாதங்களிலேயே அதிர்ச்சி.. உருக்கமான கடிதம் சிக்கியது!!
Tamil 360 Admin - 0
கேரள மாநிலம், திருவனந்தபுரம் மருத்துவக் கல்லூரி செயின்ட் டாக்டர் அபிராமி திடீரென தற்கொலைச் செய்து கொண்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி சில மாதங்களே ஆன நிலையில், இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அபிராமிக்கு எந்த வித பிரச்சனையும் கிடையாது என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் அபிராமிக்கு திருமணம் நடந்தது. இவரது கணவரும் ஒரு மருத்துவர். இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட மருத்துவர்...
கர்நாடக மாநிலம், உடுப்பி மாவட்டம், பிரம்மவார் தாலுக்காவில் ஹோசலா கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்த ஸ்ரீஷா (21), பிரசாந்த் பூஜாரி (30) ஆகியோர் நேற்று மீன் பிடிக்க சென்றனர்.
இருவரும் நாகரமாதாவில் உள்ள சீதா ஆற்றில் வலை வைத்து மீன் பிடிக்க முயன்றனர். ஆற்றில் மீன்களுக்கு வலை விரித்தபோது, ஸ்ரீஷா, பிரசாந்த் இருவரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
இதைப் பார்த்த பொதுமக்கள் தண்ணீரில் குதித்து இரு இளைஞர்களையும் காப்பாற்ற முயன்றனர்....
















