Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
டெல்லியில் கடந்த 6 நாட்களுக்கு முன் திடீரென காணாமல் போன பல்கலைக்கழக மாணவி சினேகா தேப்நாத்தைப் பல இடங்களிலும் போலீசார் தேடி வந்த நிலையில், டெல்லி யமுனை ஆற்றில் சினேகா தேப்நாத் சடலமாக மீட்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திரிபுராவைச் சேர்ந்த மாணவி சினேகா தேப்நாத் டெல்லி பல்கலைக்கழகத்தில் பயின்று வந்தார். டெல்லியில் உள்ள பா்யவரன் வளாகத்தில் வசித்து வந்த இவர் கடந்த 7ம் தேதி மாயமானார். இதையடுத்து, அங்குள்ள...
பிள்ளைகளின் உதவித்தொகையை செலவு செய்ததால் மதுவில் விஷம் கலந்து கணவரை அடித்து கொன்ற மனைவி!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம், அன்னமய்யா மாவட்டம், வான்கொல்லாவைச் சேர்ந்தவர் கட்டுமானத் தொழிலாளி சந்திரசேகர்(46). இவருக்கு கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு ரமாதேவி என்பவருடன் திருமணம் நடந்தது. தற்போது தம்பதிக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
சந்திரசேகர் மதுவுக்கு அடிமையானதால் அவரது குடும்பத்தைப் பற்றி கவலைப்படாமல் இருந்து வந்துள்ளார். இதற்கிடையில், பாலம்கொண்டாவைச் சேர்ந்த ஒருவருடன், ரமாதேவிக்கு திருமணத்திற்குப் புறம்பான உறவு இருந்தது வந்துள்ளது. இதனால் அவ்வபோது கணவன், மனைவி இடையே தகராறு...
திருவனந்தபுரம் மாவட்டம் காட்டாக்கடை அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் அருகில் உள்ள ஓடைப்பகுதியில் பதுங்கியிருந்த 18 அடி நீளமுள்ள ராஜநாகத்தை பருத்திப்பள்ளி ரேஞ்சின் வனப் பிரிவு பெண் அதிகாரி ரோஷ்னி அசால்டாக பிடிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், பீட் ஃபாரஸ்ட் அதிகாரி ஜி.எஸ். ரோஷ்னி, பெப்பரா அருகே உள்ள ஒரு ஓடையில் இருந்து 14-15 அடி நீளமுள்ள ஒரு பெரிய ராஜ நாகப்பாம்பை தனியாகப்...
சமீப காலங்களாக தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவ கல்லூரி மாணவி ஒருவர், கழிவறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் வாகரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பவபூரணி(29), எம்.பி.பி.எஸ் முடித்த இவர், கோவை பீளமேடு பகுதியில் உள்ள பி.எஸ்.ஜி மருத்துவமனை மருத்துவ கல்லூரியில் முதுகலை மயக்கவியல் பிரிவில் படித்து வந்தார். அதே மருத்துவமனையில் உள்ள அறுவை சிகிச்சை அவசர பிரிவில்...
அமெரிக்காவில் தொடரும் சோகம்… சுற்றுலா சென்ற போது விபத்தில் 2 குழந்தைகளுடன் இந்திய தம்பதி உடல் கருகி பலி!!
Tamil 360 Admin - 0
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் வசித்து வந்த தம்பதி வெங்கட் - தேஜஸ்வினி . இவர்கள் தங்களது 2 குழந்தைகளுடன் அமெரிக்காவுக்கு சுற்றுலா சென்றிருந்தனர்.
அட்லாண்டா நகரில் உள்ள தங்கள் உறவினர்களைச் சந்தித்துவிட்டு, டல்லாஸ் நகருக்கு நேற்று காரில் திரும்பிக் கொண்டிருந்தனர். கிரீன் கவுன்டி பகுதியில் கார் வந்து கொண்டிருந்தபோது, தவறான திசையில் அதிவேகமாக வந்த மினி லாரி, இவர்களது கார் மீது நேருக்கு நேர் மோதியது.
இதில், கார் தீப்பிடித்து எரிந்ததில்,...
3 வருட காதல் இனித்தது கல்யாணம்னா கசக்குதோ எனக்கூறி கழுத்தை அறுத்து காதலியை கொலை செய்த காதலன்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம், விஜய நகரம், கஜராயுனி வலசாவில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவர் குடும்பத்தினருடன் ஐதராபாத் புறநகர் பகுதியான ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார்.
இவருடைய மகள் 23 வயது ரம்யா . இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார்.
வேல் துருத்தி மன்னேப் பள்ளியில் வசித்து வருபவர் 25 வயது பிரவீன் குமார். பி.டெக் பட்டப்படிப்பு முடித்த இவர் அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி...
பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை சிகிச்சைக்காக 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற அவலம்!!
Tamil 360 Admin - 0
பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ தூரம் நாற்காலியில் தூக்கி வந்தனர்.
இந்திய மாநிலமான ஒடிசா, மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சுனாய் போஜ். இவருக்கு கடந்த 6-ம் திகதி அன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது குடும்பத்தினர் கைராபுட் அரசு சுகாதார மையத்தை தொடர்பு கொண்டனர். பின்னர், கர்ப்பிணியின் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மோசமான...
CA தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடம் பிடித்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகள்!!
Tamil 360 Admin - 0
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகள் CA தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்று சிறப்பான தேர்ச்சி அடைந்துள்ளார்.
மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சில தேர்வுகளில் தேர்ச்சி பெற கடின உழைப்பு, மன உறுதி மற்றும் ஆர்வம் தேவை. சி.ஏ. பிரேமா ஜெயக்குமார் அதே பண்புகளைக் கொண்டிருந்தார், இது நாட்டின் கடினமான தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்ணுடன் முதலிடத்தைப் பெற உதவியது.
இவர் ICAI CA 2025 தேர்வில் 24 வயதில் முதலிடம் பிடித்தார்....
“நான் சுயநினைவுடன் எழுதுவது”.. இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்.. சிக்கிய கடிதம்!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கடிதம் மூலம் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னியகுமாரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா மேரி (26) தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெமலா மேரியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், பொலிஸாருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜெமலாவின் உடலை வாங்கிக் கொண்டு...
வீட்டு வேலைகளை செய்யும்படி அடித்து சித்ரவதை.. 16 வயதுச் சிறுமி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் அல்கான் தெருவில் வசித்து வருபவர் அமர்நாத் (45). அமைந்தகரையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சங்கீதா கடந்த 10 ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரித்திஷா (18) தனது பெரியம்மா புஷ்பா என்பவர் வீட்டில் வசித்து வருகிறார்.
2வது மகள் நந்தினி (16) தந்தை...
















