Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. காதலர்களைப் பார்த்ததால் சிறுவன் கொலை.. கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது!!
Tamil 360 Admin - 0
ஓசூர் அருகே 8ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் ரோகித் உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில்...
“கணவனோ, அவரது குடும்பமோ காரணமில்லை” காதல் திருமணம் செய்த இளம்பெண் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையில் வசித்து வருபவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா மேரி (26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார்.
இவரும், இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் பிஇ முடித்துள்ள நிதின் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இதனால் மேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து...
“நீ எனக்கு ஒரு டைம் பாஸ் தான்”.. பணம் கேட்டு தொல்லை செய்த காதலி கொன்று சடலத்தை பெட்ஷீட்டால் சுற்றிய காதலன்!!
Tamil 360 Admin - 0
உத்திரபிரதேச மாநிலம் பதோஹி பகுதியை சேர்ந்த 25 வயதான சஹாப். பெண்களை காதலிப்பது ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்த சாஹப் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அல்கா என்ற கல்லூரி முதலாமாண்டு படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
சாஹப் பற்றி தெரியாத மனைவி அவரை உண்மையாக காதலித்து வந்துள்ளார். அப்போது கல்லூரியை செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சாஹப் உடன் ஊர் சுற்றியுள்ளார்.
இதனை பார்த்த அல்காவின் உறவினர் அவரது தந்தையிடம் அல்கா கல்லூரிக்கு...
காதலிக்க மறுத்த பெண்ணை கொன்று தாலி கட்டிய காதலன்.. சடலத்துடன் எடுத்த புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த சைக்கோ!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் கேதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான அபிஷேக். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார், 40 வயதாகியும் விவசாயம் செய்வதால் அபிஷேக்குக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.
அப்போது தான் அபிஷேக் பக்கத்து ஊரை சேர்ந்த 36 வயதான பூர்ணிமாவை பற்றி அறிந்துள்ளார். 36 வயதான பூர்ணிமா அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
36 வயதாகியும் பூர்ணிமாவுக்கும் திருமணமாகாத...
“உடம்பு எல்லாம் ஜில்லுனு இருக்கு” – கணவன் கழுத்தில் சொருகிய வளையல் துண்டுகள்.. கள்ளக் காதலால் நடந்த விபரீதம்!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலம் நாராயண பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலிப்பா. இவர் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ராதா என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அஞ்சலிப்பா ராதா தம்பதிக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர், ராதா வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டுள்ளார்.
எனவே அஞ்சலிப்பா கூலி தொழில் செய்து வரும் பணத்தில்...
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பி-2 மாற்றுக்குடியிருப்பில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பன்.
62 வயதான இவரது முதல் மனைவி வீரலட்சுமி உயிரிழந்து விட்டார். எனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பத்மாவதி (47) என்பவரை கொளஞ்சியப்பன் 2 வது திருமணம் செய்து கொண்டார்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தவர் கொளஞ்சியப்பன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார். தற்போது இந்திரா நகரில் உள்ள துணிக்கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
3 ஆண்டுகளுக்கு...
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் யுனஸ் பாஷா. இவரும் ஆஜிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த பாஷாவின் பெற்றோர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பாஷாவின் பெற்றோர்கள் ஆஜிராவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனை பாஷாவும் ஆதரித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு தனியார் நிறுவனத்தில்...
அவன் உயிர் போச்சா இல்லையா.. 55 வயது மாமனுக்காக கணவன் கொலை கூலிப்படையை ஏவிய 25 வயது மனைவி!!
Tamil 360 Admin - 0
பீகார் மாநிலம் நவி நகரை சேர்ந்தவர் 33 வயதான பிரியான். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதான தேவி என்பவருடன் கடந்த இரண்டு மதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பிரியான் வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் பிரியானை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து...
17 வயது பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சித்தி!!
Tamil 360 Admin - 0
சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமியின் கழுத்தை நெருக்கி கொலை செய்திருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு,.
சென்னை ஓட்டேரி எலிக்கான் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் இவருடைய மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அமர்நாத் இரண்டாவதாக உஷா என்ற பெண்ணை திருமணம்...
டெல்லியில் இளம்பெண் ஒருவரை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், டெல்லியிலுள்ள ஜோதி நகர் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேஹா (19) என்னும் இளம்பெண் தள்ளிவிடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
நேஹாவைக் கொலை செய்ததாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தௌஃபீக்...
















