Tamil 360 Admin
1817 POSTS
0 COMMENTS
கட்டாய திருமணத்தால் நேர்ந்த கொடுமை : முதலிரவில் கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேசத்தில் கட்டாய திருமணத்தால் முதலிரவில் தனது கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண் தற்போது கணவர் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்த கேப்டன் நிஷாத் (26) என்பவருக்கும்,
கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாராவுக்கும் கடந்த ஏப்ரல் 29 அன்று திருமணம் நடைபெற்றது. ஏப்ரல் 30 அன்று மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
மே 2...
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஜூடி மெட்லா பகுதியில் வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூடி மெட்லாவில் உள்ள என்எல்பி நகரில் வசித்து வருபவர் அஞ்சலி என்ற பெண். இவர் தெலுங்கானா கலாச்சாரத் துறையில் நாட்டுப்புற பாடகியாக இருந்தார்.
கணவரை பிரிந்து வாழ்ந்த அஞ்சலி தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவரது 16...
உலகம் முழுவதுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில்,
ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது குறித்த வாக்குவாதம் அதிகரித்த நிலையில், ஆத்திரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர செய்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை...
600 அடி பள்ளத்தாக்கு எரிமலையில் விழுந்து இறந்த பிரபலத்தின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு!!
Tamil 360 Admin - 0
எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜூலியானா உயிரிழந்த நிலையில், அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ் (26). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து அங்குள்ள...
கர்நாடக மாநிலத்தில் சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நந்தினி இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு நந்தினி தனது தோழிகளுடன் சுற்றிப்பார்க்க சென்றிருந்தார். 13 வது மாடிக்கு சென்ற அவர்கள் செல்பி எடுத்து உற்சாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
நந்தினி தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக தடுப்பு சுவர் இல்லாத...
தெலுங்கானா மாநிலம் ஜீடிமேட்ல பகுதியை சேர்ந்தவர் 39 வயதான அஞ்சலி. இவருக்கு திருமணமாகி இரண்டு பெண் குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த 27 ஆண்டுகளுக்கு முன்பு தனது சொந்த கிராமத்தில் இருந்து ஹைதராபாத் நகரத்திற்கு சென்று வாழ்ந்து வந்துள்ளார்.
சில ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்த அஞ்சலி இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக இருந்து வளர்த்து வந்துள்ளார்.
அஞ்சலியின் பெரிய மகளான தேஜஸ்வினி பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். பெரும்பாலும் அஞ்சலி...
“தொடரும் புது மாப்பிள்ளை கொலைகள்” : ஒரே நேரத்தில் தாய் மற்றும் மகளுடன் வங்கி ஊழியர் செய்த அசிங்கம்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம் கர்னூல் பகுதியை சேர்ந்தவர் தேஜஸ்வர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். தேஜஸ்வரின் வீட்டில் அவருக்கு திருமணம் செய்து வைக்க பெண் பார்த்து வந்துள்ளனர்.
தேஜஸ்வரின் பக்கத்துக்கு ஊரில் வசித்து வரும் ஐஸ்வர்யா என்ற பெண்ணை கடந்த ஜனவரி மாதம் பெற்றோர்கள் தேஜஸ்வருக்கு நிச்சயம் செய்துள்ளனர்.
தேஜஸ்வர் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு கடந்த (பிப் 16) தேதி திருமணம் நடக்க இருந்த நிலையில்...
“எனக்கு தெரியாம எதுக்கு கடன் வாங்குன” : கடன் வாங்கிய மனைவியை பிள்ளைகளின் கண் முன்னே வெட்டிக் கொன்ற கணவன்!!
Tamil 360 Admin - 0
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள மேலக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் 38 வயதான முருகப்பெருமாள். இவருக்கு திருமணமாகி 35 வயதில் மகாலட்சுமி என்ற மனைவியும் செந்தில் குமார், முத்துச்செல்வம் என்ற குழந்தைகளும் உள்ளனர்.
லாரி ஓட்டுநரான முருகப்பெருமாள் மாதத்திற்கு ஒருமுறையோ அல்லது மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ தான் வீட்டிற்கு வந்து செல்வாராம்.
எனவே வீட்டில் என்ன நடக்கிறது குழந்தைகள் எப்படி படிக்கிறார்கள் என்ற தகவல்கள் எல்லாம் முருகபெருமாள் அறிந்துகொள்ளாமல் இருந்துள்ளார்.
தற்போது...
குஜராத் மாநிலம் காந்திநகரில், தன்னிடம் நெருங்கிப் பழகிய தொழிலதிபரை மிரட்டி கோடிக்கணக்கில் பணம் சுருட்டிய வழக்கில், இன்ஸ்டாகிராம் பிரபலமான கிர்தி படேல் என்பவரை குஜராத் போலீசார் கைது செய்துள்ளனர்.
சுமார் 13 லட்சம் பாலோயர்களைக் கொண்ட கிர்தி படேல், டிக்டொக் செயலி பயன்பாட்டில் இருந்த காலத்திலேயே, ஆந்தையை கையில் ஏந்தி வீடியோ வெளியிட்டு வனத்துறையிடம் ரூ.25,000 அபராதம் கட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
போலீசார் இன்ஸ்டா பிரபலம் கிர்தி படேலிடம் தொடர்ந்து விசாரணை...
கன்னியாகுமரியில் காதலியை திருமணம் செய்து கொடுக்க சொல்லி காதலியின் வீட்டில் கேட்டார். அவர்கள் மறுக்கவே காதலியின் வீட்டிற்கு சென்ற அந்த இளைஞர் முகத்தில் காயங்களுடன் தூக்கில் பிணமாக அவ்வீட்டில் கண்டெடுக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இது குறித்து பாஜக எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன் “கன்னியாகுமரி மாவட்டம் குலசேகரத்தைச் சேர்ந்த இஸ்லாமிய சமூகப் பெண்ணும், இந்து பட்டியலின இளைஞரும் பள்ளிப்பருவம் முதலே காதலித்து வந்ததாகவும்,
விஷயம் தெரிந்த பெண்ணின் பெற்றோர்கள் இவர்களது காதலுக்கு கடும்...
















