Friday, January 30, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
ஐடி நிறுவனம் ஒன்றில் வழக்கம் போல் வேலைக்குப் புறப்பட்டுச் சென்ற இளம்பெண், ஏரியில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் செகந்திராபாத் மாவட்டம் அட்டகுடா பகுதியில் வசித்து வருபவர் சுஷ்மா. 27 வயதான இவர் ஹைடெக் சிட்டி பகுதியில் உள்ள ஐ.டி.நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இதனிடையே நேற்று முன் தினம் காலை சுஷ்மா வழக்கம் போல் அலுவலகத்திற்கு சென்றிருந்தார். ஆனால் அவர் இரவு வீடு திரும்பவில்லை எனத்...
வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் அடுத்தடுத்து தொடர்ந்து மர்மமான முறையில் உயிரிழந்து வரும் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் ​​​​​​கனடாவில் இந்தியவைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் மர்மமான முறையில் பலியாகியிருப்பதாக அதிர்ச்சியையும், பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தன்யா என அடையாளம் காணப்பட்டுள்ள அந்த மாணவி உயர்படிப்புக்காக கனடாவுக்குச் சென்றிருந்தார். இவர் ஜூன் 17ம் தேதி மர்மமான முறையில் பலியானதாக கூறப்படுகிறது. இருப்பினும், அவரது மரணத்திற்கான காரணம் என்ன என்பது இதுவரை...
ஜார்க்கண்ட் மாநிலம் கர்வா மாவட்டத்தில் உள்ள பஹோகுந்தர் என்ற கிராமத்தில் புத்தநாத் சிங் என்ற இளைஞருக்கு சுனிதா என்ற 22 வயது பெண்ணுக்கும் கடந்த ஒன்றரை மாதங்களுக்கு முன் திருமணம் நடந்துள்ளது. இந்த நிலையில் திருமணமாகி 36 நாட்களுக்கு பிறகு தனது தாய் வீட்டிற்கு வந்த இளம்பெண் சுனிதா திருமணத்தில் விரும்ப்பமில்லை என்றும், தனது கணவர் புத்தநாத் சிங்யுடன் வாழ விருப்பமில்லை என்று தனது பெற்றோர் மற்றும் குடும்ப உற்உப்பினர்களிடம்...
ராஜஸ்தான் மாநிலம் அல்வார் பகுதியை சேர்ந்தவர் மான்சிங். இவருக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி அனிதா என்ற மனைவியும், ஒன்பது வயதில் ஒரு மகனும் உள்ளனர். மான்சிங் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த நிலையில் அனிதா வீட்டிற்கு அருகிலேயே ஒரு மளிகை கடை வைத்து நடத்தி வந்துள்ளார். அனிதாவிற்கும் அதே பகுதியில் தள்ளுவண்டி கடை வைத்து நடத்தி வந்த காசிராம் என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் தகாத உறவாக...
கடலூர் மாவட்டம் ஆடுர் பகுதியை சேர்ந்தவர்கள் பாலமுருகன் பச்சையம்மாள் தம்பதியினர் இவர்களுக்கு திருமணமாகி இரண்டு ஆண் மற்றும் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். குழந்தைகளுக்கு தேர்வு முடிந்து விடுமுறையில் இருந்துள்ளனர். எனவே பச்சையம்மாளின் தம்பி பாலமுருகனுக்கு போன் செய்து அக்காவையும் குழந்தைகளையும் தனது வீட்டிற்கு அனுப்புமாறு கூறியுள்ளார். மனைவியின் தம்பி தானே குழந்தைகளும் மகிழ்ச்சியாக உறவினர்களோடு இருக்கட்டும் என பாலமுருகன் அனுப்பி வைத்துள்ளார். பின்னர் (ஜூன் 17) தேதி காலை பாலமுருகனின் அக்காவுக்கு...
கன்னியாகுமரி மாவட்டம் தடிகாரகோணம் பகுதியை சேர்ந்தவர் வினு. இவர் இந்திராநகர் பகுதியில் டீ கடை வைத்து நடத்தி வருகிறார். காலை முதல் மதியம் வரை கடையில் இருக்கும் வினு தினமும் 2 மணி போல வீட்டிற்கு சென்று சிறுது நேரம் ஓய்வெடுத்து விட்டு மீண்டும் மாலை 4 மணிக்கு கடைக்கு வருவதை வழக்கமாக வைத்திருந்துள்ளார். வினு வீட்டிற்கு செல்லும் நேரத்தில் அவரது மனைவி கடையை பார்த்துக் கொண்டிருந்துள்ளார். அதே இந்திரா நகர் பகுதியை...
பஞ்சாப் மாநிலம் லூதியான பகுதியை சேர்ந்தவர் 25 வயதான கமல் கவுர். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கமல் கவுர் சமூக வலைத்தளங்களில் ரீல்ஸ் வீடியோக்கள் சமூகத்தில் நடக்கும் சில நிகழ்வுகளை பற்றி பேசி கருத்து விடுவது என சோசியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருந்து வந்துள்ளார். இவரது வீடியோக்களுக்கு என தனி ரசிகர்கள் இருந்தாலும் அதே சமயம் அதிகமான எதிர்ப்புகளும் இருந்து வந்துள்ளது,...
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ரூபாஜோதி மண்டல் இவருக்கு திருமணமாகி 38 வயதில் சிபானி தாஸ் என்ற மனைவியும் 19 வயதில் ஒரு மகனும் உள்ள நிலையில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் ஈரோட்டுக்கு குடிபெயர்ந்து வந்துள்ளனர். கணவரும் மகனும் கட்டிட தொழிலுக்கு செல்லும் நிலையில் சிபானி அருகில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில் அதே பகுதியில் இருக்கும் கொல்கத்தாவை சேர்ந்த இரண்டு இளைஞர்களுடன் சிபானிக்கு...
அதிக சம்பளம் வாங்கும் வேலையை விட்டுவிட்டு ஐஏஎஸ் அதிகாரியான பெண் யார் என்பதை பார்க்கலாம். பீகார் மாநிலம் புல்வாரி ஷெரீப்பில் உள்ள குர்குரி கிராமத்தைச் சேர்ந்தவர் பிரியா ராணி. நடுத்தர குடும்பத்தில் பிறந்த இவரது தந்தை ஒரு விவசாயி, தாய் ஒரு இல்லத்தரசி. நிதி நெருக்கடிகள் இருந்தபோதிலும், பிரியாவின் பெற்றோர் அவருக்கு சிறந்த கல்வி கிடைப்பதை உறுதி செய்தனர். இருப்பினும், படிப்பை முடிக்கும்போது அவர் எதிர்கொண்ட சவால் இது மட்டுமல்ல. சுமார் 20...
நடிகர் பாலா ஏர் இந்தியா விமான விபத்தை குறிப்பிட்டு தனது முன்னாள் மனைவிக்காக பிரார்த்திப்பதாக பதிவிட்டது இணையத்தில் பரவியது. அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் இதுவரை 279 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்து நிகழ்ந்த மருத்துவக் கல்லூரியில் பயின்று வருபவர் எலிசபெத் உதயன். இவர் நடிகர் பாலாவின் முன்னாள் மனைவி ஆவார். இவரை குறிப்பிட்டு நடிகர் பாலா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், "அகமதாபாத் விமான...