Tamil 360 Admin
1602 POSTS
0 COMMENTS
3 வருட காதல் இனித்தது கல்யாணம்னா கசக்குதோ எனக்கூறி கழுத்தை அறுத்து காதலியை கொலை செய்த காதலன்!!
Tamil 360 Admin - 0
ஆந்திர மாநிலம், விஜய நகரம், கஜராயுனி வலசாவில் வசித்து வருபவர் சீனிவாஸ். இவர் குடும்பத்தினருடன் ஐதராபாத் புறநகர் பகுதியான ராமச்சந்திராபுரத்தில் வசித்து வருகிறார்.
இவருடைய மகள் 23 வயது ரம்யா . இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் இறுதி ஆண்டு பட்டப் படிப்பு படித்து வந்தார்.
வேல் துருத்தி மன்னேப் பள்ளியில் வசித்து வருபவர் 25 வயது பிரவீன் குமார். பி.டெக் பட்டப்படிப்பு முடித்த இவர் அப்பகுதி மாணவர்களுக்கு டியூஷன் நடத்தி...
பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை சிகிச்சைக்காக 10 கி.மீ தோளில் சுமந்து சென்ற அவலம்!!
Tamil 360 Admin - 0
பிரசவ வலி வந்த நிறைமாத கர்ப்பிணியை மருத்துவ சிகிச்சைக்காக 10 கி.மீ தூரம் நாற்காலியில் தூக்கி வந்தனர்.
இந்திய மாநிலமான ஒடிசா, மல்காங்கிரி மாவட்டம் போஜ்குடா என்ற கிராமத்தை சேர்ந்த நிறைமாத கர்ப்பிணி சுனாய் போஜ். இவருக்கு கடந்த 6-ம் திகதி அன்று பிரசவ வலி ஏற்பட்டுள்ளது.
இதனால் அவரது குடும்பத்தினர் கைராபுட் அரசு சுகாதார மையத்தை தொடர்பு கொண்டனர். பின்னர், கர்ப்பிணியின் கிராமத்திற்கு ஆம்புலன்ஸ் வாகனம் அனுப்பி வைக்கப்பட்டது.
ஆனால், மோசமான...
CA தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடம் பிடித்த ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகள்!!
Tamil 360 Admin - 0
ஆட்டோ ரிக்ஷா ஓட்டுநரின் மகள் CA தேர்வில் முதல் முயற்சியிலேயே முதலிடம் பெற்று சிறப்பான தேர்ச்சி அடைந்துள்ளார்.
மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த சில தேர்வுகளில் தேர்ச்சி பெற கடின உழைப்பு, மன உறுதி மற்றும் ஆர்வம் தேவை. சி.ஏ. பிரேமா ஜெயக்குமார் அதே பண்புகளைக் கொண்டிருந்தார், இது நாட்டின் கடினமான தேர்வுகளில் சிறந்த மதிப்பெண்ணுடன் முதலிடத்தைப் பெற உதவியது.
இவர் ICAI CA 2025 தேர்வில் 24 வயதில் முதலிடம் பிடித்தார்....
“நான் சுயநினைவுடன் எழுதுவது”.. இளம்பெண்ணின் மரணத்தில் திடீர் திருப்பம்.. சிக்கிய கடிதம்!!
Tamil 360 Admin - 0
தமிழக மாவட்டம் கன்னியாகுமரியில் இளம்பெண் உயிரிழந்த விவகாரத்தில் கடிதம் மூலம் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கன்னியகுமாரி மாவட்டம் திக்கணங்கோடு பகுதியைச் சேர்ந்த ஜெமலா மேரி (26) தூக்கிட்டு உயிரை மாய்த்துக்கொண்டார்.
திருமணமான ஆறு மாதத்தில் இளம்பெண் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், தன் மகளின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக ஜெமலா மேரியின் தாயார் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இதற்கிடையில், பொலிஸாருடனான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஜெமலாவின் உடலை வாங்கிக் கொண்டு...
வீட்டு வேலைகளை செய்யும்படி அடித்து சித்ரவதை.. 16 வயதுச் சிறுமி எடுத்த விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
சென்னை ஓட்டேரி மேட்டுப்பாளையம் அருந்ததி நகர் அல்கான் தெருவில் வசித்து வருபவர் அமர்நாத் (45). அமைந்தகரையில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார்.
இவரது மனைவி சங்கீதா கடந்த 10 ஆண்டுக்கு முன் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து சென்று விட்டார். இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர். மூத்த மகள் ரித்திஷா (18) தனது பெரியம்மா புஷ்பா என்பவர் வீட்டில் வசித்து வருகிறார்.
2வது மகள் நந்தினி (16) தந்தை...
கொலை வழக்கில் திடீர் திருப்பம்.. காதலர்களைப் பார்த்ததால் சிறுவன் கொலை.. கல்லூரி மாணவி உட்பட 3 பேர் கைது!!
Tamil 360 Admin - 0
ஓசூர் அருகே 8ம் வகுப்பு மாணவரை காரில் கடத்திக் கொலை செய்த வழக்கில் கல்லூரி மாணவி மற்றும் இரு இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி அருகேவுள்ள மாவநட்டியைச் சேர்ந்த சிவராஜ் என்பவர் மகன் ரோகித் (13), இவர் அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் சிறுவன் ரோகித் உடல்நிலை சரியில்லை என பள்ளிக்குச் செல்லாமல், வீட்டில் இருந்துள்ளார். சிறிது நேரத்தில்...
“கணவனோ, அவரது குடும்பமோ காரணமில்லை” காதல் திருமணம் செய்த இளம்பெண் உருக்கமாக கடிதம் எழுதி வைத்து விட்டு விபரீத முடிவு!!
Tamil 360 Admin - 0
குமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு கிழக்கு தாறாவிளையில் வசித்து வருபவர் ராபின்சன். இவருடைய மகள் ஜெமலா மேரி (26), பி.எஸ்சி. நர்சிங் முடித்துள்ளார்.
இவரும், இனயம் சின்னத்துறையை சேர்ந்த மரிய டேவிட் மகன் பிஇ முடித்துள்ள நிதின் ராஜும் காதலித்து வந்தனர். இவர்கள் இருவரும் வெவ்வேறு சமுதாயத்தை சேர்ந்தவர்கள்.
இதனால் மேரியின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். காதல் ஜோடி திருமணம் செய்து கொள்வதில் உறுதியாக இருந்தனர். இதையடுத்து...
“நீ எனக்கு ஒரு டைம் பாஸ் தான்”.. பணம் கேட்டு தொல்லை செய்த காதலி கொன்று சடலத்தை பெட்ஷீட்டால் சுற்றிய காதலன்!!
Tamil 360 Admin - 0
உத்திரபிரதேச மாநிலம் பதோஹி பகுதியை சேர்ந்த 25 வயதான சஹாப். பெண்களை காதலிப்பது ஏமாற்றுவதை வழக்கமாக வைத்திருந்த சாஹப் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த அல்கா என்ற கல்லூரி முதலாமாண்டு படிக்கும் பெண்ணை காதலித்து வந்துள்ளார்.
சாஹப் பற்றி தெரியாத மனைவி அவரை உண்மையாக காதலித்து வந்துள்ளார். அப்போது கல்லூரியை செல்வதாக வீட்டில் பொய் சொல்லிவிட்டு சாஹப் உடன் ஊர் சுற்றியுள்ளார்.
இதனை பார்த்த அல்காவின் உறவினர் அவரது தந்தையிடம் அல்கா கல்லூரிக்கு...
காதலிக்க மறுத்த பெண்ணை கொன்று தாலி கட்டிய காதலன்.. சடலத்துடன் எடுத்த புகைப்படத்தை ஸ்டேட்டஸ் வைத்த சைக்கோ!!
Tamil 360 Admin - 0
கர்நாடக மாநிலம் கேதனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் 40 வயதான அபிஷேக். இவர் தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்து வந்துள்ளார், 40 வயதாகியும் விவசாயம் செய்வதால் அபிஷேக்குக்கு திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் இருந்துள்ளது.
அப்போது தான் அபிஷேக் பக்கத்து ஊரை சேர்ந்த 36 வயதான பூர்ணிமாவை பற்றி அறிந்துள்ளார். 36 வயதான பூர்ணிமா அதே ஊரில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்துள்ளார்.
36 வயதாகியும் பூர்ணிமாவுக்கும் திருமணமாகாத...
“உடம்பு எல்லாம் ஜில்லுனு இருக்கு” – கணவன் கழுத்தில் சொருகிய வளையல் துண்டுகள்.. கள்ளக் காதலால் நடந்த விபரீதம்!!
Tamil 360 Admin - 0
தெலுங்கானா மாநிலம் நாராயண பேட்டை பகுதியை சேர்ந்தவர் அஞ்சலிப்பா. இவர் கூலி வேலை பார்த்து வந்த நிலையில் பக்கத்துக்கு ஊரை சேர்ந்த ராதா என்பவரை சில வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டுள்ளார்.
அஞ்சலிப்பா ராதா தம்பதிக்கு ஒரு ஆண் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர், ராதா வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டில் இருந்து குழந்தைகளை பார்த்துக் கொண்டுள்ளார்.
எனவே அஞ்சலிப்பா கூலி தொழில் செய்து வரும் பணத்தில்...