Saturday, December 6, 2025

Tamil 360 Admin

Tamil 360 Admin
1780 POSTS 0 COMMENTS
டெல்லியில் தீ விபத்தில் உயிரிழந்ததாக கருதப்பட்ட யூ.பி.எஸ்.சி. மாணவர், அவரது காதலியால் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டது போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. தலைநகர் டெல்லியின் திமர்பூர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தவர் ராம்கேஷ் மீனா (32). இவர், யு.பி.எஸ்.சி. தேர்வுக்கு தயாராகி வந்தார். கடந்த 6ம் தேதி, இவரது வீட்டில் இருந்து உடல் கருகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தீ விபத்து காரணமாக நிகழ்ந்திருக்கலாம் என முதலில்...
ஐதராபாத்தில் மனைவியுடன் ஏற்பட்ட குடும்ப தகராறால் மன உளைச்சலுக்கு ஆளான சாப்ட்வேர் பொறியாளர் ஒருவர், 14வது மாடியில் இருந்து குதித்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலங்கானா மாநிலம் சூர்யாபேட்டை மாவட்டம் ஹுசூர்நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீனிவாசராவ் (வயது 38), ஐதராபாத்தில் உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். அவர், மனைவி ஜோதி மற்றும் இரு குழந்தைகளுடன் நல்லகண்ட்லா பகுதியில் உள்ள ராங்கி கேலக்ஸி அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். குடும்பத்தினர்...
பெங்களூருவில் வேலை பார்த்து வந்த இளம்பெண் ஒருவர் குளியல் அறையில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் ஹாசன் மாவட்டம் தேவலாபுரா கிராமத்தைச் சேர்ந்த தேவராஜின் மகள் ரஞ்சிதா (27), பெங்களூருவில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்துவரினார். சமீபத்தில் அவரது தோழி ஒருவரின் நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரேவுக்கு ரஞ்சிதா தனது தோழி ரேகாவுடன் சென்றிருந்தார். இருவரும் அங்குள்ள தனியார் விடுதியில் தங்கியிருந்தனர். அன்று...
அமெரிக்காவில், வீட்டை சுத்தமாக வைக்காதது குறித்த தகராறு காரணமாக, இந்தியாவைச் சேர்ந்த ஒரு ஆசிரியை தனது கணவனை கத்தியால் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த அரவிந்த் மற்றும் சந்திரபிரபா (44) தம்பதிகள், அமெரிக்காவின் வடகரோலினா மாநிலம் சார்லட் நகரில் வசித்து வந்தனர். அரவிந்த் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்; மனைவி சந்திரபிரபா அங்குள்ள பள்ளியில் ஆசிரியையாக பணியாற்றி வந்தார். இருவருக்கும் வீட்டு சுத்தம் பற்றிய விஷயத்தில் அடிக்கடி வாக்குவாதம்...
சென்னை அண்ணாநகர் 18வது மெயின் ரோட்டில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்துவந்தவர் நவீன் கண்ணா (42). இவர் தேனாம்பேட்டையில் உள்ள மத்திய பாதுகாப்பு கட்டுப்பாட்டு கணக்காளர் அலுவலகத்தில் சீனியர் ஆடிட்டராக பணியாற்றிவந்தார். இவரது மனைவி நிவேதிதா(30). இவர் பெரம்பூர் லோகோ அலுவலகத்தில் கண்காணிப்பாளராக பணியாற்றி வருகின்றார். இவர்களது மகன் லவின்கண்ணன் (7). நேற்று நவீன்குமார் தனது தாய் புவனேஸ்வரியிடம் தெரிவித்துவிட்டு வெளியே சென்றவுடன் சிறிது நேரம் கழித்து புதிய எண்ணில் இருந்து...
ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா அருகே ஆற்றுக்கால்வாயில் குளித்தபோது வெள்ளத்தில் அடித்துச் சென்ற இரு வாலிபர்களின் சடலங்கள் நேற்று மீட்கப்பட்டன. ராணிப்பேட்டை பனப்பாக்கத்தை சேர்ந்த மணிகண்டன் (21) மற்றும் சென்னை திருவெற்றியூரை சேர்ந்த அருண் (24) ஆகியோர் ஒரே தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தனர். விடுமுறை நாளாக இருந்ததால், இருவரும் நண்பர்களுடன் சேர்ந்து பூண்டி கூன்மடை பாலாற்று பகுதிக்கு சுற்றுலா சென்றனர். அங்கு மதியம் குளிக்கச் சென்ற மணிகண்டனும் அருணும் திடீரென அதிகரித்த நீர்வெள்ளத்தில் அடித்துச்...
கோவை ஒத்தக்கால் மண்டபம் பகுதியில் வசிக்கும் சந்தியா தேவி, கடந்த ஆண்டு ஜூன் மாதம் காவலர் ஆறுமுகத்தை திருமணம் செய்துள்ளார். ஆனாலும், திருமணத்திற்குப் பிறகு ஆறுமுகம் பல பெண்களுடன் தொலைபேசி மற்றும் தனிப்பட்ட புகைப்படங்களின் மூலம் தொடர்பில் இருந்தது. இதனால் சந்தியா தேவி கோபமடைந்து, கணவரிடம் கேட்டபோதும், ஆறுமுகம் தொடர்புகளை “நல்ல நண்பர்கள்” என்று சமாளித்ததாக கூறப்பட்டுள்ளது. மேலும், மற்றொரு பெண் ‘நானும் உங்கள் கணவரும் 10 மாதங்களாக காதலித்து வருகிறோம்’ எனத்...
பள்ளி தாளாரும், அவரது மகனும் ஆசிரியைக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த சம்பவம் கடலூரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், விருத்தாசலம் அருகே விஜயமாநகரம் புதுவிளாங்குளம் கிராமத்தை சேர்ந்த ராதிகா, கடந்த 13 ஆண்டுகளாக வீரா ரெட்டி குப்பம் கிராமத்தில் உள்ள தனியார் மழலையர் தொடக்கப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்தார். கடந்த 19-ஆம் தேதி திடீரென வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்த நிலையில், மங்கலம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ராதிகாவின் உடலை...
தில்லி அசோக் விஹார் பகுதியில் உள்ள தில்லி பல்கலைக்கழக மாணவி ஒருவர் மீது சமீபத்தில் ஆசிட் வீசப்பட்ட சம்பவம் நாட்டையே உலுக்கியது. இருபது வயதான அந்த மாணவி, லட்சுமிபாய் கல்லூரிக்கு அருகில் ஒரு கூடுதல் வகுப்புக்குச் சென்றுகொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவர் மீது ஆசிட்டை வீசிவிட்டுத் தப்பிச் சென்றனர். இதில் மாணவியின் இரண்டு கைகளிலும் தீக்காயங்கள் ஏற்பட்டன, எனினும் அவர் தற்போது ஆபத்தான கட்டத்தைத் தாண்டிவிட்டார். பாதிக்கப்பட்ட மாணவியின்...
கர்நாடக மாநிலம், பெங்களூரு திலக் நகரை சேர்ந்தவர் 35 வயதான சல்மா. இவருக்கு கடந்த சிலவருடங்களுக்கு முன்பு திருமணமாகி நான்கு குழந்தைகள் உள்ள நிலையில் கடந்த வருடம் அவரது கணவர் உயிரிழந்த நிலையில் சல்மா தனது நான்கு குழந்தைகளுடன் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அதே பகுதியை சேர்ந்த சுப்பிரமணி என்பவருடன் இவருக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. சல்மாவின் குடும்ப சூழ்நிலையை புரிந்து கொண்ட சுப்பிரமணி அதனை காரணமாக வைத்து நெருங்கி...