Wednesday, January 28, 2026

Tamil 360 Admin

Tamil 360 Admin
1817 POSTS 0 COMMENTS
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் எடப்பால் அருகே கண்டனகம் பகுதியில் நடந்த தாய்–மகள் உயிரிழப்பு சம்பவம் அப்பகுதி மக்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அங்கு வசித்து வந்த அனிதா குமாரி (57), கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு தனது கணவரை உடல்நலக்குறைவால் இழந்திருந்தார். கணவர் இறந்ததையடுத்து மகள் அஞ்சனா (27) உடல்நிலை மோசமடைந்து படுக்கையிலேயே இருந்தார். முதுகுத் தண்டுவட நோயால் அஞ்சனா நடமாட முடியாத நிலையில் இருந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். குடும்பத்தின் அனைத்து...
மராட்டிய மாநிலம் மும்பையில் முன்னாள் காதலனின் தொல்லையால் மனமுடைந்த இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மும்பை கட்கொபர் பகுதியை சேர்ந்த கிர்திகா (22) என்ற இளம்பெண், தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். அதே நிறுவனத்தில் பணியாற்றிய அலி ஷேக் என்ற இளைஞருடன் கிர்திகா காதலில் இருந்தார். சில மாதங்களுக்கு முன் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் அவர் அந்த உறவை முறித்ததாக கூறப்படுகிறது. ஆனால் அலி ஷேக்...
பெங்களூரு ஹொசகெரஹள்ளி பகுதியில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றிய 31 வயதான ககன் ராவ், தனது மனைவி மேகனாவின் துன்புறுத்தலால் ஞாயிற்றுக்கிழமை காலை தற்கொலை செய்துக்கொண்டார். ககன் ராவ், சாமராஜநகரைச் சேர்ந்த இறுதி ஆண்டு BCA மாணவி மேகனாவை 11 மாதங்களுக்கு முன்புதான் திருமணம் செய்திருந்தார். போலீஸ் தகவலின்படி, திருமணத்திற்கு பின் மேகனா அடிக்கடி கணவர் மீது முறைகேடான உறவு வைத்திருப்பதாக குற்றம் சாட்டி, இடையறாது சண்டை போட்டுவந்ததாக கூறப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை காலை...
மத்தியப் பிரதேசத்தின் விதிஷா நகரில், ஒரு சிறுமி குப்பையில் கிடந்த உணவைச் சாப்பிடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியதால் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. சாலையோர குப்பை பொட்டலத்தில் இருந்து உணவை எடுத்து சாப்பிடும் அந்தச் சிறுமியின் வீடியோவை ஒரு உள்ளூர் பத்திரிகையாளர் பகிர்ந்ததுடன், அரசு நிர்வாகம் உடனடியாகச் செயல்பட்டு சிறுமியைத் தேடும் பணியில் ஈடுபட்டது. நகராட்சி, சமூக நீதி மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறைகள் இணைந்து மூன்று துறை குழுக்கள்...
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தில் ஏ அண்டு எம் பல்கலைக்கழகத்தில் படித்து வந்த ராஜலட்சுமி யார்லகட்டா (23) என்ற ராஜி, சமீபத்தில் பட்டம் பெற்று வேலை தேடி வந்தார். ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த அவர், இருமல் மற்றும் நெஞ்சுவலி காரணமாக சில நாட்களாக உடல்நலக்குறைவால் அவதிப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவர் வசித்த குடியிருப்பில் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார். அலாரம் அடித்தும் எழவில்லை என நண்பர்கள் கூறியுள்ளனர். தூக்கத்திலேயே உயிரிழந்திருக்கலாம் என ஆரம்ப...
தெலுங்கானா மாநிலம் மெதக் மாவட்டம் திம்மாப்பூர் கிராமத்தைச் சேர்ந்த சுவாதி (28), கணவரை பிரிந்து துண்டிகல் பகுதியில் உள்ள ரியல் எஸ்டேட் அதிபர் கிஷனின் அடுக்குமாடி வீட்டில் தனது இளைய மகனுடன் வசித்து வந்தார். கிஷனுக்கும் மனைவி, குழந்தைகள் இருந்தாலும், சுவாதியுடன் நெருக்கம் வளர்ந்து கள்ளக்காதலாக மாறியது. சமீபத்தில் சுவாதி அந்த குடியிருப்பின் அனைத்து வீடுகளின் வாடகையையும் வசூலித்து செலவு செய்ததால் கிஷனின் குடும்பத்துக்கு சிக்கல் ஏற்பட்டது. இதனால் சுவாதியை...
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே ரேஷ்மா என்ற இளம்பெண் கணவருடன் தொடர்ந்து அடிக்கடி சண்டை ஏற்பட்ட நிலையில் மன அழுத்தத்தில் தாயாருக்கு செல்போனில் பேசிவிட்டு, தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் கீழமறவன்குடியிருப்பு பகுதியை சேர்ந்த செல்வசரண் (25). டெம்போ ஓட்டுநராக பணியாற்றி வரும் அவர், விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தை சேர்ந்த ரேஷ்மா (20) என்பவரை 1.5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். திருமணத்திற்குப்...
உத்தரபிரதேசம் மீரட் அருகே கணவர் உல்லாச வாழ்க்கைக்கு இடையூறு செய்கிறார் என எண்ணிய மனைவி, கள்ளக்காதலனை ஏவி கணவரை சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அங்கு அக்வான்பூர் கிராமத்தை சேர்ந்த ராகுல், அஞ்சலி தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். அஞ்சலி, அதே கிராமத்தில் வசிக்கும் அஜய்யுடன் நெருக்கமாக பழகி வந்தது ராகுலுக்கு தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதை ராகுல் கண்டித்த போதிலும், அஞ்சலி அஜய்யுடன் தொடர்பை தொடர்ந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது....
உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில், பிறந்தநாளன்று தந்தை வாங்கிக் கொடுத்த புது புல்லட்டை ஓட்டிச் சென்ற பள்ளி மாணவன், பேருந்து மோதிய விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. லக்னோவைச் சேர்ந்த வழக்கறிஞர் சந்தோஷ் குமாரின் ஒரே மகன் வைபவ் ஷா (17). பிளஸ்-1 படித்து வந்த வைபவ், நன்றாக படிப்பதாக உறுதி கூறிய நிலையில், மகனுக்குப் பிறந்தநாள் பரிசாக கடந்த 3 வாரங்களுக்கு முன்பு புல்லட்...
மழைக்காலம் துவங்கி விட்ட நிலையில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் புதுவையிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதுச்சேரியில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நர்சிங் கல்லூரி மாணவி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மக்களே வீட்டை மட்டுமல்லாமல் வீட்டைச் சுற்றிலும் சுத்தமாக வைத்திருங்க. மழைநீரையும், வீட்டைச் சுற்றிலும் தேவையில்லாமல் தண்ணீரைத் தேங்க விடாதீங்க. மூலக்குளம் பகுதியை சேர்ந்த 21 வயது இளம்பெண், நர்சிங் கல்லூரியில் நான்காம் ஆண்டு படித்து வந்தார். கடந்த 5ம்...