Tamil 360 Admin
1602 POSTS
0 COMMENTS
கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திராநகர் பி-2 மாற்றுக்குடியிருப்பில் வசித்து வருபவர் கொளஞ்சியப்பன்.
62 வயதான இவரது முதல் மனைவி வீரலட்சுமி உயிரிழந்து விட்டார். எனவே கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு பத்மாவதி (47) என்பவரை கொளஞ்சியப்பன் 2 வது திருமணம் செய்து கொண்டார்.
என்.எல்.சி. இந்தியா நிறுவனத்தில் ஊழியராக பணிபுரிந்தவர் கொளஞ்சியப்பன். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வுபெற்றார். தற்போது இந்திரா நகரில் உள்ள துணிக்கடையில் காவலாளியாக பணிபுரிந்து வந்தார்.
3 ஆண்டுகளுக்கு...
கர்நாடக மாநிலம் பெங்களூரு பகுதியை சேர்ந்தவர் யுனஸ் பாஷா. இவரும் ஆஜிரா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணும் கல்லூரி படிக்கும் போது காதலித்து வந்துள்ளனர்.
இதனை அறிந்த பாஷாவின் பெற்றோர்கள் இருவரும் ஒரே சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெற்றோர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைத்துள்ளனர்.
இருவரும் நன்றாக வாழ்ந்து வந்த நிலையில் பாஷாவின் பெற்றோர்கள் ஆஜிராவை வரதட்சணை கேட்டு கொடுமை செய்துள்ளனர். இதனை பாஷாவும் ஆதரித்து வந்ததாக சொல்லப்படுகிறது.
ஒரு தனியார் நிறுவனத்தில்...
அவன் உயிர் போச்சா இல்லையா.. 55 வயது மாமனுக்காக கணவன் கொலை கூலிப்படையை ஏவிய 25 வயது மனைவி!!
Tamil 360 Admin - 0
பீகார் மாநிலம் நவி நகரை சேர்ந்தவர் 33 வயதான பிரியான். இவருக்கு அதே பகுதியை சேர்ந்த 25 வயதான தேவி என்பவருடன் கடந்த இரண்டு மதத்திற்கு முன்பு திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு வேலைக்கு சென்ற பிரியான் வீடு திரும்புவதற்காக அருகில் இருந்த ரயில் நிலையத்திற்கு சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த மர்ம நபர்கள் பிரியானை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துள்ளனர்.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக இது குறித்து...
17 வயது பிள்ளைக்கு நேர்ந்த கொடுமை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொன்று நாடகமாடிய சித்தி!!
Tamil 360 Admin - 0
சென்னை ஓட்டேரியில் 15 வயது சிறுமியின் கழுத்தை நெருக்கி கொலை செய்திருப்பதாக கூறி உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் பரபரப்பு,.
சென்னை ஓட்டேரி எலிக்கான் தெரு பகுதியை சேர்ந்தவர் அமர்நாத் இவருடைய மனைவி சங்கீதா இவர்களுக்கு திருமணம் ஆகி இரண்டு மகள்கள் உள்ளனர்.
இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 10 ஆண்டு காலமாக பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில் அமர்நாத் இரண்டாவதாக உஷா என்ற பெண்ணை திருமணம்...
டெல்லியில் இளம்பெண் ஒருவரை ஐந்தாவது மாடியிலிருந்து தள்ளிவிட்டுக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
திங்கட்கிழமை காலை 8.30 மணியளவில், டெல்லியிலுள்ள ஜோதி நகர் என்னுமிடத்திலுள்ள ஒரு வீட்டின் ஐந்தாவது மாடியிலிருந்து நேஹா (19) என்னும் இளம்பெண் தள்ளிவிடப்பட்டதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.
சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிசார் இரத்த வெள்ளத்தில் கிடந்த நேஹாவை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துவிட்டார்.
நேஹாவைக் கொலை செய்ததாக, உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த தௌஃபீக்...
கட்டாய திருமணத்தால் நேர்ந்த கொடுமை : முதலிரவில் கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண்!!
Tamil 360 Admin - 0
உத்தரபிரதேசத்தில் கட்டாய திருமணத்தால் முதலிரவில் தனது கணவனை 35 துண்டுகளாக வெட்டுவதாக கத்தியுடன் மிரட்டிய புதுப்பெண் தற்போது கணவர் வீட்டில் இருந்து சுவர் ஏறி குதித்து தப்பியோடிவிட்டார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜின் ஏடிஏ காலனி பகுதியைச் சேர்ந்த கேப்டன் நிஷாத் (26) என்பவருக்கும்,
கர்ச்சனா தீஹா கிராமத்தைச் சேர்ந்த சிதாராவுக்கும் கடந்த ஏப்ரல் 29 அன்று திருமணம் நடைபெற்றது. ஏப்ரல் 30 அன்று மணமகள் புகுந்த வீட்டிற்கு அழைத்து வரப்பட்டார்.
மே 2...
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் ஜூடி மெட்லா பகுதியில் வசித்து வருபவர் 10ம் வகுப்பு மாணவி. இவர் தனது காதலனுடன் சேர்ந்து தாயை கொலை செய்த சம்பவம் அம்மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜூடி மெட்லாவில் உள்ள என்எல்பி நகரில் வசித்து வருபவர் அஞ்சலி என்ற பெண். இவர் தெலுங்கானா கலாச்சாரத் துறையில் நாட்டுப்புற பாடகியாக இருந்தார்.
கணவரை பிரிந்து வாழ்ந்த அஞ்சலி தனது இரு மகள்களுடன் வசித்து வந்தார். இவரது 16...
உலகம் முழுவதுமே இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் மோகம் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ந்து ரீல்ஸ் வீடியோ பதிவிட்டு வந்த நிலையில்,
ரீல்ஸ் வீடியோ பதிவிடுவதற்கு காதலன் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், இது குறித்த வாக்குவாதம் அதிகரித்த நிலையில், ஆத்திரத்தில் கல்லூரி மாணவி தூக்கிட்டு தற்கொலைச் செய்துக் கொண்ட சம்பவம் அதிர செய்திருக்கிறது.
கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் ஒசஹள்ளி பகுதியை சேர்ந்தவர் சவுபாக்யா. இவர் அதே பகுதியில் பெட்டிக்கடை...
600 அடி பள்ளத்தாக்கு எரிமலையில் விழுந்து இறந்த பிரபலத்தின் உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்பு!!
Tamil 360 Admin - 0
எரிமலையில் இருந்து ராட்சத பள்ளத்தாக்கில் சுமார் 600 அடியில் தவறி விழுந்த இன்ஸ்டாகிராம் பிரபலம் ஜூலியானா உயிரிழந்த நிலையில், அவரது உடல் 4 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்டது.
பிரேசில் நாட்டை சேர்ந்தவர் ஜூலியானா மரின்ஸ் (26). இன்ஸ்டாகிராம் பிரபலமான இவர் வெளிநாடுகளுக்கு சென்று வீடியோ பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இவரை சுமார் 3½ லட்சம் பேர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பின்தொடர்ந்து வருகிறார்கள்.
இந்நிலையில் ஜூலியானா இந்தோனேசியாவுக்கு சுற்றுலா சென்றார். தொடர்ந்து அங்குள்ள...
கர்நாடக மாநிலத்தில் சூடசந்திரா பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருபவர் நந்தினி இவர் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர். இவர் வசித்து வரும் வீட்டின் அருகே புதிய கட்டிடம் ஒன்று கட்டப்பட்டு வருகிறது.
சம்பவ நாளில் அந்த கட்டிடத்திற்கு நந்தினி தனது தோழிகளுடன் சுற்றிப்பார்க்க சென்றிருந்தார். 13 வது மாடிக்கு சென்ற அவர்கள் செல்பி எடுத்து உற்சாக ஆட்டம் போட்டுக் கொண்டிருந்தனர்.
நந்தினி தனது செல்போனில் செல்பி புகைப்படம் எடுப்பதற்காக தடுப்பு சுவர் இல்லாத...