Tamil News
4776 POSTS
0 COMMENTS
திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் 73 வயது பாட்டி… வைத்த கோரிக்கை என்ன தெரியுமா? குவியும் வரவேற்பு!!
Tamil News - 0
இந்தியா.........
இந்தியாவில் ஓய்வுபெற்ற 73 வயது ஆசிரியை ஒருவர் தனக்கு மணமகன் தேவை என்று விளம்பரம் கொடுத்துள்ளது சமூக வலைத்தளங்களில் தீ.யா.ய் பரவி வருகின்றது.
கர்நாடக மா.நி.ல.ம் மைசூரைச் சேர்ந்த 73 வயது ஓய்வு பெற்ற ஆசிரியை, தான் தனியாக வாழ்ந்து வருவதால் தனக்கு துணை தேவை என்று கூறியுள்ளதோடு, அதற்காக சில கட்டுப்பாடுகளையும் விதித்துள்ளார்.
இவர் கொடுத்துள்ள விளம்பரத்தில், தன்னைவிட 3 வயது அதிகமாகவும், ஆரோக்கியமாகவும், பிராமணர் சமூகத்தில் தனக்கு மாப்பிள்ளை...
இன்றைய ராசிபலன்...................
மேஷம்
மேஷம்: எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். வாகனம் தொந்தரவு தரும். உடல் அசதி சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் பிரச்னைகள் வரக்கூடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: திட்டமிட்ட காரியங்கள் கைக்கூடும். பெற்றோரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். பழைய கடனைத் தீர்க்க உதவிகள் கிடைக்கும். திடீரென்று அறிமுகமாகுபவரால் பயனடைவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும்....
இந்தியா.............
இந்தியாவை சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் லிசிபிரியா கங்குஜாம் நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் வடகிழக்கு இந்தியாவைச் சேர்ந்த அழகிய பள்ளத்தாக்கு ஒன்றின் புகைப்படத்தைப் பதிவிட்டு, ”இந்த அழகிய பள்ளத்தாக்கானது அரிசோனாவை சேர்ந்தது அல்ல.
இது நமது நாட்டை சேர்ந்தது தான். மேலும் இந்த பள்ளத்தாக்கு அமைந்துள்ள இடத்தை நான் குறிப்பிட விரும்பவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதன் இருப்பிடம் தெரிந்தால் நீங்கள் அனைவரும் ஒரு சில ஆண்டுகளில் இவ்விடத்தை நா.ச.ம் செ...
குரங்கு............
குரங்கு ஒன்று MindPong வீடியோ கேம் விளையாடும் வீடியோவை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவன தலைவர் எலன் மாஸ்க் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்ற ஸ்டார்ட்அப் நிறுவனத்தை எலன் மாஸ்க் நடத்திவருகிறார்.
இந்நிறுவனம் மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது.
அதனொரு பகுதியாக telepathy முறையில் இயந்திரத்தின் செயல்பாட்டை உணர்ந்து அதன் அடிப்படையில் குரங்கை விளையாட...
தொழில்நுட்ப கோளாறால் சதுப்பு நிலத்தில் அவசரமாக இறக்கப்பட்ட ஹெலிகாப்டர்: உயிர்தப்பிய லூலூ குழும அதிபர்!!
Tamil News - 0
ஹெலிகாப்டரில்............
பிரபல தொழிலதிபரும் கேரளாவை சேர்ந்தவருமான லூலூ குழுமத்தின் தலைவர் எம்ஏ யூசப் அலி பயணம் செய்த ஹெலிகாப்டர் தரையில் மோ.தி இ றங்கப்பட்டது.
கொச்சி லேக்ஷோர் ம.ரு.த்துவமனையில் சி கிச்சை பெறும் உறவினரை பார்ப்பதற்காக தமக்கு சொந்தமான ஹெலிகாப்டரில் யூசப் அலி,
அவரது மனைவி உள்ளிட்ட 5 பேர் இந்த ஹெலிகாப்டரில் வந்தனர். கொச்சிக்கு மேல் ஹெலிகாப்டர் வந்த போது அதில் எ.தி.ர்பாராதவிதமாக தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ளது.
இன்று காலை கொச்சியில் மழை...
புதுச்சேரி..........
புதுச்சேரியில் கோவில் உண்டியலை உடைத்து பணத்தை கொ.ள்.ளை..யடித்தவர்களை சிசிடிவி காட்சியை ஆ தாரமாக கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.
புதுச்சேரி அடுத்த வில்லியனூர் ஜிஎன் பாளையம் பகுதியில் உள்ளது அருட்குரு தேங்காய் சுவாமிகள் சித்தர் பீடம். இங்குள்ள கோவிலில் வ ழக்கம் போல் இரவு நேர பூஜைகள் முடிந்த நிலையில் நடை சா த்தப்பட்டது. பின்னர் நள்ளிரவில் இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கோவில் உண்டியலை உடைத்து அதிலிருந்த ஐம்பதாயிரம்...
கணவனின் உண்மை முகத்தை கண்டுபிடித்த ம.னை.வி! அ.டி.த்.தே கொ.ன்.ற கொ.டூ.ரம்: அ தி ர்ச்சியளிக்கும் பின்னணி!!
Tamil News - 0
இந்தியா......
இந்தியாவில் ம.னை.விக்கு உண்மை தெரிந்ததால், க.ணவர் அவரை அ.டி.த்.தே கொ.ன்.ற ச.ம்.பவ.ம் பெ.ரு.ம் அ.தி.ர்ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. க ர்நாடக மா.நி.லம் வேம்கல் பகுதியை சேர்ந்தவர் பிரவீன் குமார். இவருக்கும் சாந்தா என்ற பெண்ணுக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றுள்ளது.
இந்நிலையில், இந்த தம்பதி, சமீபத்தில் உ.ற.வினர் வீட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க ஓசூர் சென்றுள்ளனர் . அங்கு கணவன், ம.னை.வி இருவருக்கும் ஏற்பட்ட த.க.ரா.றில் பிரவீன்குமார், சாந்தாவின் க.ழு.த்தை...
ஒவ்வொரு அமாவாசைக்கும் வீட்டு வாசலில் வந்து கிடக்குது! தொட்டதால ஒரு உ யிரே போச்சு: க டும் பீதியில் கிராம மக்கள்!!
Tamil News - 0
தமிழகத்தில்...........
தமிழகத்தில் இருக்கும் கிராமம் ஒன்றில் ஒவ்வொரு அமாவாசையின் போது வீட்டின் வாசலில் மாந்திரீக முட்டை கிடக்கும் ச.ம்.ப.வ.த்தால், அப்பகுதி மக்கள் பெ.ரு.ம் அ.ச்.ச.த்தில் உள்ளனர். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, பொன்பாடி சோ.த.னை.ச்.சாவடி அருகில் உள்ள ராஜீவ் காந்தி நகரில் தக்ஷிணாமூர்த்தி-பொன்னியம்மாள் தம்பதி வசித்து வருகின்றனர்.
இந்த தம்பதிகளுக்கு, சுஜாதா, பொற்கொடி என்று இரு மகள்களும், வினோத் குமார் என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அம்மாவாசை...
கோப்ரா…
விக்ரம் நடிக்கும் கோப்ரா திரைப்படத்தின் ஓடிடி உரிமத்தை பிரபல ஓடிடி தளம் வாங்கி இருப்பதாக வெளியான செய்திக்கு தயாரிப்பு நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.
டிமாண்ட்டி காலனி, இமைக்கா நொடிகள் உள்ளிட்ட படங்களை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் திரைப்படம் கோப்ரா.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தத் திரைப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோ தயாரித்துள்ளது. இதனிடையே இந்த திரைப்படத்தை பிரபல ஓடிடி தளம் ஒன்று வாங்கியிருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இது...
’விக்கி எங்க மகன் மாதிரி’ – இ.ற.ந்து போன நாய்க்கு போஸ்டர் வைத்து அ.ஞ்.சலி செலுத்திய ஊர்மக்கள்!
Tamil News - 0
நாய்..........
வளர்ப்புப் பிராணிகள் என்றாலே பலருக்கும் சந்தோஷம். அதிலும் வளர்ப்புப் பிராணிகளில் நாய்களுக்கு தனி மதிப்புண்டு. பக், பொம்மேரியன், டாபர்மன் எனப் பல வகை நாய்கள் வளர்க்கப்படுகின்றன.
காவல்துறைக்காக, வீட்டுப் பாதுகாப்பிற்காக, வே.ட்.டைக்காக எனப் பல காரணங்களுக்காகவும் நாய்கள் வளர்க்கப்படுகின்றன. நாய் நன்றியுள்ள பிராணி என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. அப்படியான ஒரு நாய் தான் விக்கி.
ராசிபுரம் நகரில் உள்ள பட்டணம் ரோடு சக்தி விநாயகர் கோவில் பகுதிகளில் சுற்றி திரியும்...
















