Tamil News
4776 POSTS
0 COMMENTS
ஸ்ரீஸ்தி கோஸ்வாமி...
நேற்று தேசிய பெ ண் கு ழ ந்தைகள் தினத்தை முன்னிட்டு, உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்-அ மை ச்சராக கல்லூரி மாணவி ஒருவர் பணியாற்ற உள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தின் ஒரு நாள் முதல்-அமைச்சராக, ஹரித்வாரைச் சேர்ந்த கல்லூரி மாணவி ஸ்ரீஸ்தி கோஸ்வாமி, தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு பணியாற்ற உள்ளார்.
இது அம்மாநில மக்களையும், நாட்டு மக்களையும் மகிழ்ச்சியில் ஆ ழ் த்தியுள்ளது. உத்தரகாண்டின் கோடைக்கால...
மட்டக்களப்பு...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மகிழடித்தீவு பகுதியில் எட்டு வயது சிறுவன் ஒருவர் ஊஞ்சல் சேலையில் சி.க்.கி உ.யி.ரி.ழ.ந்.த சோ க ச.ம்.பவ.மொன்று இன்று இடம்பெற்றுள்ளது. இதன்போது மகிழடித்தீவு,கட்டுப்பத்தை பகுதியினை சேர்ந்த மனோகரன் கேதீசன் என்ற எட்டு வயது சிறுவனே இவ்வாறு உ.யி.ரி.ழ.ந்.து.ள்.ளா.ர்.
பாடசாலை விடுமுறை நாளான நேற்று வீட்டின் அருகில் உள்ள மாமரத்தில் தாயாரின் சேலையொன்றில் ஊஞ்சல் அமைத்து விளையாடுவதற்கு முயற்சித்த போதே அந்த சேலையில் சி.க்.கு.ண்.டு...
இன்றைய ராசிபலன்…
மேஷம்
கணவன்-மனைவிக்குள் மனம் விட்டுப் பேசுவீர்கள். புது முடிவுகள் எடுப்பீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மகிழ்ச்சியான நாள்.
ரிஷபம்
ராசிக்குள் சந்திரன் இருப்பதால் அக்கம்பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டு கொண்டிருக்க வேண்டாம். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. மாலைப்...
பிரியங்கா.........
பிரபல ரிவியில் அனைத்து நிகழ்ச்சிகளையும் தொகுப்பாளினி பிரியங்கா தொகுத்து வழங்கிவரும் நிலையில், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியினை இவர் தொகுத்து வழங்காதது ஏன் என்று ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தனது கொமடி நிறைந்த பேச்சினாலும், குறும்புத்தனத்தினாலும் ரசிகர்களை கட்டிப்போட்டு வைத்தவர் தான் தொகுப்பாளினி பிரியங்கா..
இவரும் மா.கா.பாவும் இணைந்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி மக்களை மகிழ்ச்சியில் வந்த நிலையில், பிரபல ரிவியில் ஒளிபரப்பாகவிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இவர்கள்...
ஆண்களே மனைவியிடம் இந்த விஷயத்தை எல்லாம் கடைபிடியுங்கள்; வாழ்க்கை இனிமையாக மாறிவிடும்!!
Tamil News - 0
திருமண பந்தம்.....
ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் திருமண பந்தத்தில் இணையும் பொழுது எல்லோருமே பல்வேறு கனவுகளுடன் தான் பயணத்தைத் தொடங்குகிறார்கள்.
ஆனால் சிறிது காலம் போன பிறகு தான் உண்மையான இவர்களுக்குள் சண்டை உருவாகிறது. ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி முழுமையாக புரிந்து கொள்ளும் வரை அவர்களைப் பற்றிய கருத்துகளை முன் கூட்டியே முடிவு செய்து விடாதீர்கள்.
இவள் இப்படித்தான்.. இவர் இப்படித்தான்! என்று முடிவு செய்துவிட்டால் அதன்...
தடுப்பூசி செலுத்தப்பட்ட 6 நாட்களுக்கு பிறகு உ.யி.ரி.ழந்த சுகாதார பணியாளர்!! அ தி ர் ச்சித் தகவல்!!
Tamil News - 0
ஹரியானா........
ஹரியானா மாநிலம் குருகிராமில் வசித்து வருபவர் 56 வயதான செவிலியர் லாஜ்வந்தி. இவர் 20 வருட பணி அனுபவம் கொண்டவர். இந்தியாவில் முன்கள பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி போ ட ப்பட்டு வரும் நிலையில், லாஜ்வந்திக்கும் ஜனவரி 16ஆம் தேதி த டுப் பூசி போடப்பட்டது.
இந்நிலையில் தடுப்பூசி செலுத்தப்பட்ட ஆறு நாட்களுக்கு பிறகு அவருக்கு தி.டீ.ரெ.ன நெ.ஞ்.சு வ.லி ஏ ற் ப ட்டுள்ளது. இதனையடுத்து குடும்பத்தினர் அவரை...
தொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ள எலோன் மஸ்க்; ஸ்டார்லிங் இணையத்தளச் சேவைக்கு 1000 செயற்கைக்கோள்கள்..!
Tamil News - 0
எலோன் மஸ்கின்..........
மின்சாரக் கார் தயாரிப்பு, ராக்கெட் தயாரிப்பு ஆகியவற்றில் வெற்றி பெற்று உலகின் மிகப்பெரும் செல்வந்தரான எலோன் மஸ்க், தொலைத்தொடர்புத் துறையிலும் கால்பதிக்கத் திட்டமிட்டுள்ளார்.
எலோன் மஸ்கின் டெஸ்லா நிறுவனம் மின்சாரக் கார்களையும், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் மறு பயன்பாட்டு ராக்கெட்டுகளையும் தயாரித்து வருகிறது. இந்நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் ஸ்டார்லிங்க் என்னும் பெயரில் இணையத்தள வசதியை வழங்கத் திட்டமிட்டுள்ளது.
இதற்காக ஆயிரத்துக்கு மேற்பட்ட சிறிய செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தியுள்ளதுடன் அமெரிக்கா,...
தாய்லாந்தில் துதிக்கையுடன் பிறந்த அபூர்வ பன்றிக்குட்டி.. இ ற ந்த பின்பும் வழிபாடு செய்த உரிமையாளர்!!
Tamil News - 0
தாய்லாந்தில்.......
தாய்லாந்தில் யானையின் உருவத்தில் பிறந்த பன்றிக்குட்டி ஒன்று அனைவரையும் வியப்பில் ஆ.ழ்.த்.தி.யு.ள்ளது.
தாய்லாந்தின் நக்கோன் ராட்சாசிமா மாகாணத்தில்(Nakhon Ratchasima province) வசிப்பவர் 75 வயதான தென்குவே ப்ளீடி(Tenguay Pleedee).இவர் அங்கு விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஜனவரி மாதம் 19 தேதி அன்று, தென்குவே ப்ளீடி வளர்த்து வரும் பன்றி நான்கு குட்டிகளை ஈன்றது.
மூன்று பன்றிக்குட்டிகள் இயல்பாக பிறந்த நிலையில், கடைசி பன்றிக்குட்டி மட்டும், து தி க்கை போன்ற...
இத்தாலியில்..........
இக்கு இத்தாலியில் 10 வயது சிறுமி ஒருவர், டிக் டாக்கில் சேலஞ்ச் ஏற்று உ.யி.ரி.ழ.ந்த ச.ம்.ப.வம் அ.தி.ர்.ச்சியை ஏ.ற்ப.டு.த்.தியுள்ளது. இத்தாலியில்((Italy)), சிசிலி ((Sicily)) தீவில் உள்ள, பலேர்மோ((Palermo)) பகுதியில் 10 வயது சி று மி ஒருவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தார்.
கடந்த புதன்கிழமை அன்று, குளியல் அறையில் ம.ர்.மா.ன முறையில் அந்த 10 வயது சிறுமி கிழே வி.ழு.ந்து கி.ட.ந்தார். நீண்ட நே ர மாகியும் கு...
பி ர சவத்திற்கு பின் வீடு திரும்ப முடியாமல் தவித்த பெண்ணை 6 கி.மீ. தூரம் வீட்டிற்கு தூ க் கிச் சென்ற ராணுவ வீரர்கள்!!
Tamil News - 0
காஷ்மீரில்..............
காஷ்மீரில் பெய்து வரும் க.டு.மை.யான ப னி ப்பொழிவு காரணமாக சா லைகள் து ண் டிக் கப்பட்டுள்ளன. விமானம் ரயில் சேவைகள் ர.த்.து செ.ய்.ய.ப்ப.ட்.டுள்ளன.
கடந்த சில நாட்களாக காஷ்மீர் ப.ள்.ள.த்.தா.க்கில் க.டு.மை.யா.ன ப னி ப்பெ ய்து வருகிறது. இதனால் ஸ்ரீநகர் விமான நிலையத்திற்கு வரும் விமானங்கள் தாமதமாகின.
தொடர்ந்து ப னிப் பொ ழிவு நீ.டி.ப்.ப.தால் எ.தி.ரே பா ர் வை தெ ரி யாத ப...
















