Tamil News
4776 POSTS
0 COMMENTS
மதுரையில்........
மதுரையில் பாரதிய ஜனதா மகளிர் அணியினர் சர்க்கரை பொங்கலுக்கு பதிலாக பஞ்சு பொங்கலிட்ட வினோத சம்பவம் அரங்கேறியுள்ளது. பாக்கெட்டில் உள்ள மஞ்சள் பொடியை அம்மியில் கொட்டி அரைத்த அட்ராசிட்டி பொங்கல் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு
தமிழகம் முழுவதும் பாரதீய ஜனதாகட்சியின் சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தூத்துக்குடி மாவட்டம் காயாமொழி பகுதியில் பாஜக மகளிரணியினர் வரிசையாக பானைகளில் தீமூட்டி பொங்கலிட்டனர்.
பவர்ஸ்டார் என தனக்கு தானே பட்டம்...
லித்தியம்............
லித்தியம் பேட்டரி சந்தையில் சீனாவின் ஆதிக்கத்திற்கு முடிவுகட்டி, இந்தியா முன்னணிக்கு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது.
பூமியின் மேலோட்டில் 0.002 சதவீதம் என்ற அளவுக்கு மட்டுமே உள்ள அரிதான தனிமம் லித்தியம். ஆனால் செல்போன், டேப், கேமரா, லேப்டாப், கார்கள் என லித்தியம் பேட்டரிகள் எங்கும் நீக்கமற நிறைந்துள்ளன.
எதிர்காலத்தில் மின்சார கார்களின் பயன்பாடு அதிகரிக்கும்போது, அதற்கான பேட்டரிகள் தயாரிப்பு லித்தியத்தையே சார்ந்துள்ளது. எலோன் மஸ்க்கின் டெஸ்லா கார்கள், அதற்கு...
பேருந்து சக்கரத்தில் சி க் கி இ ழு த்து செல்லப்பட்ட பெ ண்..! ப தைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்!!
Tamil News - 0
திருப்பூரில்.....
திருப்பூரில் ஸ் கூட்டர் மீது அ ர சு பேரு ந் து மோ தி ய வி ப த்தில் ஸ்கூட்டரில் பயணித்த பெண் ஒருவர் பின்பக்க டயரில் சி க் கி இ ழு த்து செல்லப்படும் ப தை பதை க் க வைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
கேரள மாநிலம் பாலக்காட்டைச் சேர்ந்தவரான மாசித், திருப்பூர் கோவில்வழி பகுதியில் குடும்பத்துடன் தங்கியிருந்து பனியன் கம்பெனியில்...
இளம்பெண்...
தமிழகத்தில் கா ர ணமே இ ல்லாமல் இ ளம்பெ ண் த..ற்.கொ..லை செ.ய்.து கொ..ண்.டு.ள்.ளா.ர்.
சென்னை மேடவாக்கத்தை சேர்ந்தவர் ஸ்ரீதர். இவரின் மனைவி பிரீத்தி. இந்த தம்பதிக்கு கவுசல்யா என்ற மகள் உண்டு. சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீதர் உ.ட.ல் ந.ல.க்.கு.றை..வா.ல் இ.ற.ந்..து.வி.ட்.டா.ர்.
தாயும் மகளும் மட்டும் வீட்டில் வசித்து வந்தனர். பயோகெமிக்கல் படித்த கவுசல்யா பெங்களூருவில் உள்ள நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். கொ.ரோ.னா கா.ர.ண.மாக, சென்னை திரும்பிய...
மருத்துவமனை தீ வி.ப.த்.தி.ல் ப.ரி.தா ப மாக உ.யி.ரி.ழ ந்த 10 பிஞ்சு குழந்தைகள்: இந்தியாவில் நடந்த நெ ஞ் சை உ.லு.க்கும் ச.ம்பவம்!
Tamil News - 0
பிஞ்சு குழந்தைகள்...
இந்தியாவில் ஒரு பொது மருத்துவமனையில் ஏற்பட்ட தீ வி.ப.த்.தி.ல் புதிதாகப் பிறந்த பத்து கு ழந்தைகள் உ.யி..ரி.ழ.ந்.த ச.ம்.ப.வம் நாடுமுழுவதும் பெ ரும் சோ.க.த்.தை ஏ.ற்.ப.டுத்தியுள்ளது.
இந்திய மாநிலம் மஹாராஷ்டிராவில் உள்ள பாந்தரா மாவட்ட அரசு மருத்துவமனையில், சனிக்கிழமை அதிகாலை பெ.ரு.ம் தீ வி.ப.த்.து ஏ.ற்.ப.ட்.ட.து.
சுமார் 1.30 மணிக்கு செவிலியர் ஒருவர் முழித்து பார்க்கையில், புதிதாக நோ.ய்.வா.ய்.ப்.ப.ட்.டு பி றந்த கு ழந்தை பராமரிப்பு பிரிவின் (Sick Newborn...
டிஜிட்டல்........
ஆ ழ் கடலுக்குள் ப தி க் கப் பட்டுள்ள தொலைத்தொடர்பு கேபிள்களை புதிய ஆ யு த மாகப் பயன்படுத்தி, உலகளாவிய, இண்டர்நெட், தகவல்தொடர்பு உள்ளிட்ட சை ப ர் தொ ழி ல் நுட் பங்களை, தனது க ட் டு ப்பா ட்டில் கொண்டுவர சீ னா மு ய ற் சிப்பதாக, அமெரிக்கா கு.ற்.ற.ம்.சா.ட்.டியிருக்கிறது.
சீனாவின் பி ரபல தகவல் தொ ட ர்பு...
தமிழத்தில்...
தமிழத்தில் இளம்பெ ண்ணை அவர் காதலனே நண்பருடன் சே ர்ந்து கொ..லை செ.ய்.த ச.ம்.ப.வ.த்.தின் அ.தி.ர்.ச்.சி பி.ன்னணி வெ.ளியாகியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கள்ளிமந்தையம் அருகே உள்ள வாகரையில் சாலையோரத்தில், கடந்த 5ம் திகதி 20 வயது இளம்பெண் அ.ழு.கி.ய நி.லை.யி.ல் பி.ண.மா.க கி ட ந்.தா.ர்.
இ துகு றித்து பொ.லி.சார் வ.ழ.க்.கு.ப்.ப.தி.வு செ.ய்து வி.சா.ர.ணை ந.ட.த்தினர். வி.சா.ர.ணை.யில் இ.ற.ந்.து கி.ட.ந்த பெ ண், ஜெயஸ்ரீ (20) என்று தெரியவந்தது. இவர்,...
மகேந்திர சிங் தோனி..........
16 ஆண்டுகள் இந்திய கிரிக்கெட்டின் அடையாளமாக இருந்த மகேந்திர சிங் தோனி, விளையாட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இப்போது ஆர்கானிக் விவசாயத்தில் கலக்கி வருகிறார்.
ராஞ்சியில் உள்ள 10 ஏக்கர் பண்ணையில் அவர் விளைவுக்கும் காய்கறிகளுக்கு ராஞ்சி சந்தையில் நல்ல கிராக்கி இருக்கிறது. யுஏஇ போன்ற நாடுகளுக்கும் காய்கறி ஏற்றுமதி செய்ய திட்டமிட்டுள்ள தோனி, சுவையான ஸ்ட்ராபெரிகளையும் பயிரிட்டு அசத்தி உள்ளார்.
தமது இன்ஸ்டாகிராம் வீடியோவில் பண்ணையில் விளைந்த...
ஜீன்ஸ் அணிந்தால் வி வ காரத்து செய்து விடுவதாக மி ர ட்டும் கணவர்… கா வல்நிலையத்தில் பு காரளித்த ம னைவி!
Tamil News - 0
குஜராத்........
குஜராத்தின் அகமதாபாத்தில் 37 வயதான பெண் ஒருவர் தனது க ண வர், மாமியார் மற்றும் மாமியார் ஆகியோர் தன்னை உ ட ல் மற்றும் ம ன ரீ தியாக கொ.டு.மை செ ய்து வருவதாக கா வ ல் நி லை யத் தில் பு கா ர் அ ளி த்து ள்ள ச.ம்ப.வம் ப.ர.ப.ரப்பை ஏ ற்ப டுத்தியுள்ளது.
குஜராத் மாநிலத்தின் அகமதாபாத்தில் உள்ள...
முகேஷ் அம்பானி..........
ஒரு கட்டத்தில் உலகின் 4 ஆவது பெரிய பணக்காரர் என்ற நிலை வரை சென்ற முகேஷ் அம்பானி இப்போது 13 ஆவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார்.
புளூம்பெர்கின் பெரும் கோடீஸ்வரர்கள் பட்டியலின் படி, ரிலையன்ஸ் அதிபரான முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 6.62 லட்சம் கோடியில் இருந்து 5.36 லட்சம் கோடியாக குறைந்து விட்டது.
கடந்த ஆகஸ்டில் உலகின் நான்காவது பெரும் பணக்காரராக இருந்த அவரின் நிகர சொத்து மதிப்பு, ரிலையன்ஸ்...
















