Saturday, February 7, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
அரவிந்த் ஸ்ரீனிவாஸ்... கொ.ரோ.னா சமயத்தில் தமிழக திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அனுமதியளிக்கப்பட்டுள்ளது தொடர்பாக பிரபல மருத்துவர் வே.த.னை தெரிவித்துள்ளார். தமிழகத்தில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளை பயன்படுத்த அ.ர.சு அனுமதி அளித்துள்ளது. நடிகர் விஜய் த.மி.ழ.க மு.த.ல்வரை நேரில் சந்தித்து இது தொடர்பிலான கோ.ரி.க்.கை.யை வைத்த நிலையில் இதற்கு அனுமதியளிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் பொங்கலுக்கு விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படமும், சிலம்பரசன் நடித்த ஈஸ்வரன் திரைப்படமும் வெளியாகிறது. கொ.ரோ.னா சமயத்தில் திரையரங்குகளில்...
தமிழகத்தில்... தமிழகத்தில் அதிக வ.ட்.டி தருவதாகக்கூறி ல.ட்சக்கணக்கில் பண மோ.ச.டி செ.ய்.த பெ ண் கை.து செ.ய்.ய.ப்பட்டுள்ளார். வேலூர் மாவட்டத்தின் பள்ளேரி பகுதியை சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மனைவி சத்யா (33). இவர் ராணிப்பேட்டை பகுதியில் வீடு எடுத்து தங்கி உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதை வாடிக்கையாக கொ.ண்.டுள்ளார். உடற்பயிற்சி கூடத்துக்கு வரும் பெண்களிடம், தன்னிடம் பணம் தந்தால் அதிக வ.ட்.டி த.ரு.வ.தாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். பார்ப்பதற்கு அழகாகவும் பணக்கார தோற்றத்திலும் சத்யா இருந்த...
உத்தரபிரதேசம்... உத்தரபிரதேச மாநிலத்தில் 50 வயதாகும் பெண் ஒருவர், பூ.சா..ரி உள்ளிட்ட மூன்று பேரால் கூ.ட்.டு பா.லி..யல் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்து, கொ.லை செ.ய்.ய.ப்பட்ட வ.ழ.க்.கி.ல் காவல்துறையினர் மிகவும் தா.ம.த.மாக செ.ய.ல்ப.ட்.டது அ.ம்.பலமாகி உள்ளது. உத்தர பிரதேச மாநிலம் ஹத்ராஸ் மாவட்டத்தில் த லி த் ச.மூ.கத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் ப.லா.த்.கா.ர.ம் செ.ய்.ய..ப்.ப.ட்.டு கொ.லை செ.ய்.ய.ப்.ப.ட்.ட ச.ம்.ப.வம் சில மாதங்கள் முன்பு நாடு மு..ழு.க்க பெரிய அ.தி.ர்.வ.லை.க.ளை ஏ.ற்.ப.டு.த்.தியது. இ.ந்.த ச.ம்.ப.வ.த்.தி.ன் வடு...
தமிழகத்தில்.... தமிழகத்தில் தன்னை து.ஷ்.பி.ர.யோ.க.ம் செ.ய்.ய மு.யன்றவனிடம் இருந்து தன்னை கா.ப்.பாற்றிக் கொ.ள்.ள, அதே க.த்.தி.யால், அந்த ந பரை கொ.லை செ.ய்.த இ ளம் பெ ண் வி.டு.வி.க்கப்பட்ட சம்பவத்தின் முழு விபரம் வெளியாகியுள்ளது. திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த அல்லிமேடு கிராமத்தை சேர்ந்தவர் கவுதமி. தாய்-தந்தையை இழந்த இவர் உறவினர் வீட்டில் தங்கி வசித்து வருகிறார். இந்நிலையில், இந்த பெண் ச.ம்பவ தினத்தன்று இயற்கை உ.பா.தை கழிப்பதற்காக செ.ன்.ற போது,...
வாட்ஸ்ஆப்-பின்.......... வாட்ஸ்ஆப்-பின் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாட்ஸ்ஆப்பின் ரகசிய காப்பு கொள்கை மற்றும் சேவை நிபந்தனைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுடன் இது குறித்த அறிவிப்பு அனைத்து பயனாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அடுத்த மாதம் 8 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன. புதிய மாற்றங்களில், பயனாளர்கள் மெசேஜுக்குள் ஒலி-ஒளி பைல்களை இணைத்து அனுப்பும் போது, அவற்றை என்கிரிப்டட் வடிவத்தில் தனது சர்வர்களில்...
இத்தாலியில்.. ஐரோப்பிய நாடொன்றில் இலங்கையை சேர்ந்த இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். இத்தாலியின் ரோம் நகரத்தில் உள்ள மாடி வீட்டில் வாழ்ந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளளார். மொட்டை மாடியில் இருக்கு தவறி விழுந்தமையினால் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரோம் வியா காசியா பிரதேசத்தில் தொழில் செய்த நிலையில் வாழ்ந்து வந்த சம்பத் என்ற 32 வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை என குறிப்பிடப்படுகிறது. விழுந்தமையினால் படுகாயமடைந்திருந்த இலங்கையர் ரோம் சங்கமில்ல வைத்தியசாலைக்கு கொண்டு...
சிம்பு... சிம்புவின் அடுத்த படத்தின் டைட்டில் ’பத்து தல’ என்றும் இந்தப் படம் கன்னடத்தில் சூப்பர் ஹிட்டான ’முஃப்தி’ என்ற படத்தின் தமிழ் ரீமேக் என்பதும் தெரிந்ததே. கிருஷ்ணா என்பவர் இயக்க உள்ள இந்த படத்தில் சிம்புவுடன், கௌதம் கார்த்திக் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும் ’பத்து தல’ படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை பிரியாபவானிசங்கர்...
அருண் விஜய்... என் பெயரை வைத்து பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்று முன்னணி நடிகராக இருக்கும் அருண் விஜய் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அருண் விஜய். இவரது நடிப்பில் தற்போது பல படங்கள் உருவாகி வருகிறது. இந்நிலையில் அருண்விஜய்யின் பெயரை வைத்து இளம் பெண்களை ஏமாற்றி வரும் செய்தி தற்போது வெளியாகியுள்ளது. அருண் விஜய் மற்றும் அறிவழகன் கூட்டணியில் உருவாகும் புதிய படம் ஒன்றுக்கு நடிக்க ஆர்வம்...
சீரியல் நடிகை.. தமிழகத்தில் திருமணம் செய்து கொள்வதாக கூறி, இளம் பெண்ணை ஹோட்டலுக்கு அழைத்துச் சென்று ஒன்றாக இருந்த நபர் வீடியோவை வைத்து மி.ர.ட்.டி 10 லட்சம் ரூபாய் கேட்ட சம்பவம் பெரும் அ தி.ர்.ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை முகப்பேர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் ராதிகா (24). சினிமா நடிகையான இவர் தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட 11 திரைப்படங்களில் துணை நடிகையாகவும், தொலைக்காட்சி தொடர்களில் முதன்மை நடிகையாகவும் நடித்துள்ளார். தெலுங்கில் பிரபல...
இன்றைய ராசிபலன்… மேஷம் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். மனைவி வழியில் மதிக்கப்படுவீர்கள். கல்யாண பேச்சுவார்த்தை வெற்றியடையும். வியாபாரத்தில் சில சூட்சுமங்களை புரிந்து கொள்வீர்கள். உத்தியோகத்தில் புது பொறுப்புகளை ஏற்பீர்கள். தன்னம்பிக்கை துளிர்விடும் நாள். ரிஷபம் உற்சாகமாக இருப்பீர்கள். பழைய உறவினர் நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். அரசாங்க விஷயம் நல்ல விதத்தில் முடியும். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வியாபாரத்தில் பற்று...