Sunday, February 8, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
ஜாக் மா.. சீன அரசின் நடவடிக்கைகளால், அலிபாபா நிறுவனர், ஜாக் மாவின் சொத்து மதிப்பு இரண்டு மாதங்களில், 1 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக சரிவடைந்தது. இருபது ஆண்டுகளுக்கு முன், சாதாரண ஆசிரியராக இருந்தவர், ஜாக் மா. இவர், வலைதளத்தில் பல்வேறு பொருட்களை விற்கும், அலிபாபா நிறுவனத்தை துவக்கியதன் மூலம், குறுகிய காலத்தில் சீனாவின் பெருங் கோடீஸ்வரராக உருவெடுத்தார். இவரது சொத்து மதிப்பு, 4.62 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்தது. இரு மாதங்களுக்கு...
ரஜினியின் அரசியல் முடிவால்.. தமிழகத்தில் ரஜினியின் அரசியல் முடிவால் சோகத்தில் இருந்த ரஜினி ரசிகர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரத்தின் பாணம்பட்டு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார். சிறு வயது முதலே ரஜினியின் ரசிகராக இருந்து வருகிறார். அத்துடன் ரஜினி அரசியலுக்கு வருவார் என்ற எண்ணத்தில் அயராது பாடுபட்டும் வந்துள்ளார். இந்நிலையில் தன்னுடைய உடல்நிலையின் காரணமாக அரசியல் கட்சித் தொடங்கப்போவதில்லை என ரஜினி அறிவித்தார். இதனால் கடும் சோகத்தில், மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் சுற்றித்திரிந்த...
பூங்கோதை.. தமிழகத்தை சேர்ந்த இளம் பெண்ணை கொ.லை செ.ய்.த அவர் கணவரான வட இந்திய இளைஞன் போலிசில் ச.ரணடைந்த நிலையில் ப.ரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார். தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை (21). இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார். அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் (27) என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் காதல் ஏற்பட்டது. இதன்பின்னர் மூன்று மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் அவர்கள் சுரண்டை...
கன்னியாகுமரி.. வீட்டுப் பிரச்சினை தொடர்பில் அதிகாரிகளின் நடவடிக்கைக்கு எ.திர்ப்பு தெரிவித்து உடலில் பெ.ட்ரோல் உற்றிய நபர்கள் திடீரென்று எ.ரிந்து உ.யி.ரை.வி.ட்.ட சம்பவம் பெரும் அ.திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரியை ஒட்டிய கேரளா மாநிலம் நெய்யாற்றின்கரை அடுத்த நெல்லிமூடு பகுதியை சேர்ந்த தம்பதியினரே இவ்வாறு பரிதாபகரமாக ப.லியாகினர். 45 வயதான ராஜன் என்பவரும் அவரது மனைவியான 36 வயதுடைய அம்புலி என்பவருமே இவ்வாறு ப.லியாகினர். கூலி வேலை செய்து வந்த தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்...
வலைத்தளங்கள், தொலைபேசிகள்.. இலங்கையில் சமூக வலைத்தளங்கள் மற்றும் தொலைபேசிகள் பயன்படுத்துவோரை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படும் மோ.சடி தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் சமூக வலைத்தளங்கள், தொலைபேசிகள் ஊடாக செய்திகளை அனுப்புவதன் மூலம் பண மோ.சடியில் ஈடுபடுவோரிடம் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். இது தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன கூறுகையில், பரிசுத் தொகை அல்லது பரிசுப் பொருட்கள் வழங்குவதாக இன்றைய தினம் சமூக...
இன்றைய ராசிபலன்… மேஷம் கடந்த கால இனிய அனுபவங்களை நினைவு கூர்ந்து மகிழ்வீர்கள். பிள்ளைகளின் பொறுப்புணர்வு அதிகமாகும். வெளியூர் பயணம் உண்டு. வீடு வாகனப் பராமரிப்பு செலவுகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் சூழ்ச்சிகளை முறியடிப்பீர்கள். எதிர்பாராத உதவி கிட்டும் நாள். ரிஷபம் சவால்கள் விவாதங்களில் வெற்றி பெறுவீர்கள். சொந்தபந்தங்கள் தேடி வந்து பேசுவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். வியாபாரத்தில் புது யுக்திகளை கையாளுவீர்கள். உத்தியோகத்தில் உங்கள் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும்....
திருநெல்வேலி........ திருநெல்வேலி மாவட்டத்தில் பெ ண் கா வ ல ர் ஒருவர் கி.ல்.லாடி.த்தனமாக தி.ரு.ட்.டு வேலையில் ஈடுபட்டு வந்தது வி.சார.ணை.யில் அ.ம்.ப.ல.மானது. திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் உட்கோட்டம் கூடங்குளம் கா.வ.ல் நி.லை.ய.த்.தில் பல்வேறு வ ழ க் குகளில் கை ப் பற் றப்பட்ட இரு சக்கர வாகனங்கள் அ.டி.க்.க.டி தி.ருட்.டுப் போ  வதாக மா வ ட்ட கா.வ.ல் க.ண்காணி.ப்பாளர் மணிவண்ணனிடம் பு கா ர் அ ளி...
தமிழகத்தில்.......... தமிழகத்தில் திருமணமான மூன்று மாதத்தில் பு.துமாப்.பிள்ளை.யான இ.ரா.ணு.வ வீ.ர.ர் த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.ட ச.ம்.ப.வ.ம் சோ.க.த்.தை ஏ.ற்ப.டுத்.தியுள்.ளது. வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த ரெங்கசமுத்திரம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேந்திரநாத். இவருக்கும் ராதிகா என்ற பெ.ண்ணு.க்கும் மூன்று மாதங்களுக்கு முன்னர் தி.ரும.ணம் நடைபெற்றது. திரும.ணத்துக்கு பின்னர் இ.ரா.ணு.வ பணிக்காக சுரேந்திரநாத் வேறு ஊ.ரு.க்.கு செ.ன்.று வி.ட்.டா.ர். இந்த நிலையில் சென்ற மாதம் வி.டு.மு.றை.க்.கு ஊர் தி.ரு.ம்.பி.ய நிலையில், மனைவியுடன் சுரேந்திரநாத்துக்கு கு.டு.ம்.ப த.க.ரா.று ஏ.ற்பட்.டது. இதன் கா.ர.ண.மா.க...
ம.ருத்து.வர்......... த.மிழகத்.தில் பெற்றோரை பார்த்து கொள்ளும் படி ச.கோத.ரனு.க்கு எஸ்.எம்.எஸ் அ.னுப்பிவி.ட்டு பயிற்சி மரு.த்து.வர் ஒருவர் த.ற்.கொ.லை செய்து கொண்ட ச.ம்.ப.வ.ம் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது. கொ.ரோ.னா வை.ரஸ் த.டு.ப்.பு கா.ரண.மாக தமிழகம் முழுவதும் ஊ.ர.ட.ங்.கு உ.த்.த.ர.வு அ.மு.லி.ல் உள்ளது. அதன் படி சென்னை மெரினா கடற்கரையில் ஆட்கள் ந.டமா.ட்டமி.ன்றி வெ.றிச்.சோ.டி காணப்படுகிறது. இந்நிலையில் மெரினா விவேகானந்தர் இல்லம் எதிரே நேற்று முன்தினம் 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் உ.ட.ல் ச.ந்.தே.க.த்.தி.ற்.கு இடமான...
பிக்பாஸ்........... பிக்பாஸ் நிகழ்ச்சியானது தற்போது விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கிறது. 87 நாட்களை கடந்த நிலையில் போட்டியாளர்கள் இனி யார் யார் அடுத்தடுத்து வெளியேற போவர்கள் என ரசிகர்கள் எ திர் பார்த்துகொண்டிருக்கின்றனர். இதையடுத்து, தற்போது சென்றுகொண்டிருக்கும் ஃப்ரீஸ் டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர்கள் உள்ளே வந்து சர்ஃப்ரைஸ் கொடுத்துவிட்டு சென்றனர். இந்நிலையில், இன்று வெளியான ப்ரோமோவில் பிக்பாஸ் வீட்டில் கேப்ரில்லாவின் தாய் உள்ளே நுழைந்தார். பின்னர், ஆரியிடம் பேசும் போது உங்களை நான் நெடுஞ்சாலை படத்தில் பார்த்திருக்கேன்...