Tamil News
4776 POSTS
0 COMMENTS
சென்னை..
சென்னை அம்பத்தூர் அருகே அயப்பாக்கத்தில் மின்சாரம் தாக்கி கணவன் மற்றும் மனைவி இருவரும் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூரை அடுத்த அயப்பாக்கம் மருதம் குடியிருப்பு பகுதியை சேர்ந்தவர்கள் விஜயகுமார்-சசிகலா தம்பதியினர். இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆகிறது.
இவர்களது வீட்டில் தண்ணீர் காயவைக்க மனைவி சசிகலா வாட்டர் ஹீட்டர் தண்ணீர் நிரப்பிய வாளியில் போட்டுள்ளார்.
அதன்பிறகு சிறிது நேரம் கழித்து சசிகலா ஹீட்டரை நிறுத்த சென்ற போது...
இன்றைய ராசிபலன்........
மேஷம்
மேஷம்: தடைகளை கண்டு தளரமாட்டீர்கள். அரசு அதிகாரிகளின் உதவியால் சில காரியங்களை முடிப்பீர்கள். தாயாருடன் வீண் விவாதம் வந்து போகும். புது வேலை அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அமோகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். உடன்பிறந்தவர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் ரெட்டிப்பு லாபம் உண்டு....
குட்டி சிங் கோந்...........
மத்தியபிரதேசத்தை சேர்ந்த 27 வயதான குட்டி சிங் கோந்த் என்ற பெ ண் ணுக்கு ஐந்து மாத ஆண் கு.ழ.ந்.தை இருந்துள்ளது. இந்நிலையில் அந்தப் பெ ண் ணுக்கு சில மாதங்களாகவே ம ன ந லம் சார்ந்த பி.ர.ச்.சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. சம்பவத்தன்று, கு ழ ந்தை நீண்ட நேரமாக அ.ழு.து கொண்டு இருந்துள்ளது. இதனால் ஆ.த்.தி.ர.ம.டைந்த அந்தப் பெ ண், கு.ழ.ந்.தையை...
வட்ஸ்அப்..
எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் திகதி தொடக்கம் சில வகை ஸ்மார்ட் தொலைபேசிகளில் வட்ஸ்அப் செயலியை பயன்படுத்த முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. வட்ஸ்அப்பின் புதிய அப்டேட் காரணமாக சில பழைய வகையான ஸ்மார்ட் போன்களில் இனி வட்ஸ்அப்பை பயன்படுத்த முடியாது.
பழைய அன்ட்ராய்ட் மற்றும் ஐ போன்களில் வட்ஸ் அப்பின் இற்றைப்படுத்தப்பட்ட புதிய வேர்சனை பயன்படுத்தக் கூடிய சாத்தியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
iOS 9 அல்லது அதற்கு பிந்திய வேர்சன்களை கொண்டமையாத...
அம்பர்..
அம்பர் எனப்படும் திமிங்கிலத்தின் வாந்தி தொகை ஒன்று பொலிஸாரினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திஸ்ஸமஹாராம பிரதேசத்தில் திமிங்கிலத்தின் 18 கிலோ கிராம் எடையுள்ள அம்பர் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
அந்தப் பகுதியிலுள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் வைத்தே அதனை மீட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மீட்கப்பட்ட அம்பரின் பெறுமதி 160 லட்சம் ரூபாய் என குறிப்பிடப்படுகின்றது.
அதனை விற்பனை செய்வதற்கு தயாராகிய பெண் ஒருவர் உட்பட 8 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முகப்புத்தக காதல் திருமணம்; கணவரின் வாட்ஸ்அப் பார்த்த ம னைவிக்கு காத்திருந்த அ திர்ச்சி!!
Tamil News - 0
கோவை.......
கோவை காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் அனுஷியா (28). க ண வருடன் ஏ ற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக வி வ காரத்து பெற்றவர். இவருக்கு முகப்புத்தக மூலம் வி ரு துநகர் மா வ ட்டம் சிவகாசியை சேர்ந்த மாரிசெல்வம் (25) என்பவருடன் ந ட்பு ஏ ற்பட்டுள்ளது. சில நாட்களில் இது கா த லாக மா றி யது.
அத்தோடு இ ரு வ ரும்...
குஜராத் மாநிலம்............
பத்து வருடங்களாக 2 சகோதரர்கள், ஒரு சகோதரி பூட்டிய அறையை விட்டு வெளியே வராமல் இருந்த சம்பவம் ஒன்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் உள்ள ஒரு வீட்டில், 10 ஆண்டுகளாக 2 சகோதரர்கள், ஒரு சகோதரி அறை ஒன்றுக்குள் தங்களைத் தாங்களே பூட்டிக்கொண்டிருப்பதாகவும், அவர்கள் வெளியே வரவில்லை என்றும் ஒரு தன்னார்வ தொண்டு நிறுவனத்துக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக சம்பந்தப்பட்ட வீட்டுக்கு தொண்டு...
தனுஸ்...........
தொலைபேசியை சார்ஜ் போட்டுக் கொண்டே பேசியதால், தொலைபேசி வெ.டி.த்.த.தில் 9 வயது சிறுவன் ஒருவன் தனது பா ர் வையை இ.ழ.ந்.து.ள்.ளார்.
இந்தியாவின் தமிழ்நாட்டில் ம து ராந்தகத்தைச் சேர்ந்த எட்டப்பன் எனும் கூ லி த் தொ ழிலாளியின் மகனான தனுஸ் எனும் சிறுவனுக்கே தொ லைபேசி வெ.டி.த்.த.தில் பார்வை ப றி போ யு ள்ளது. சார்ஜ் போ ட் டுக் கொண்டே தொலபேசியை பாவித்ததால் இந்த...
பத்து பேர் கொண்ட குழுவினரால் இ ளைஞனுக்கு நடந்த கொ டூ ரம்! ப ர பரப்பை ஏற்படுத்திய சம்பவம்!!
Tamil News - 0
அம்பாறை..........
அம்பாறை மாவட்டத்தில் ம.து.போ.தை.யில் பத்து பேர் கொண்ட கு ழு வினர் வா.ள் மற்றும் ஆ.யு.த.ங்.களால் தா.க்.கி.யதில் 30 வயதுடைய இ.ளை.ஞர் ஒ ரு வர் உ.யி.ரி.ழ.ந்.துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இச்ச ம் பவ ம் வீ ர முனை என்னும் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும் குறித்த தா.க்.குதல் ச ம் பவம் தொடர்பில் பொ லி ஸார் மேலதிக வி சாரணை மேற்கொண்டு வருவதாக தெரியவருகின்றது.
புதுக்கோட்டை........
தன் தாயை இழந்த ஆட்டுக்குட்டிக்கு, நாய் ஒன்று பாலூட்டி சீராட்டி வளர்த்து வரும் நிகழ்வு காண்போரை நெகிழச் செய்துள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் குமரமலை கிராமத்தைச் சேர்ந்தவர் துரைச்சாமி. இவர் வளர்க்கும் நாய் தான் ஆட்டுக்குட்டி ஒன்றுக்கு பால் ஊட்டி வருகிறது. இந்த குட்டியை ஈன்ற தாய் ஆடு நான்கே நாட்களில் உ யி ரி ழ ந்துள்ளது. உண்ண உணவு இல்லாமல் த வி த்து வந்த தாய்...
















