Tamil News
4776 POSTS
0 COMMENTS
ம.னி.த.நே.யத்தை..........
இந்த உலகில் தலைசிறந்தது என நாம் கருதும் ம.னி.த.நே.யத்தை நாம் எதாவது ஒரு வகையில் பார்த்துக் கொண்டே இருக்கிறோம்.
அந்த வகையில் திருப்பதி ஏ.ழு.ம.லையான் கோவிலுக்கு நடந்து சென்ற 58 வயது பெண் பக்தர் ஒருவர் அங்குள்ள மலைச்சரிவில் ம.ய.க்.க.ம் வந்து கீ.ழே வி.ழு.ந்து.ள்ளார்.
அதைப் பார்த்த பணியில் இருந்த காவலர் ஷேக் அர்ஷாத் என்பவர் உடனே அப்பெண்ணைத் தனது முதுகில் வைத்து சுமர் 6.கிமீ தூரம் சுமர்ந்து சென்று அவருக்கு...
இன்றைய ராசிபலன்...........
மேஷம்
மேஷம்: இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவர்வீர்கள். பிள்ளைகள் நம்பிக்கை தருவார்கள். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். பயணங்கள் சிறப்பாக அமையும். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் வரும். உற்சாகமான நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். வேலைகளை உடனே முடிக்க வேண்டும் என நினைப்பீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு சுமார்தான். உத்தியோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது...
மாடுகளை அச்சுறுத்தும் பெரியம்மை நோய்.....
அண்மைய நாட்களாக இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதிகள் உட்பட நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் லம்பி தோல் நோய் எனும் ஒரு வகை பெரியம்மை நோய் வளர்ப்பு மாடுகளைப் பாதித்திருக்கிறது. மாடுகளின் உடல் முழுதும் சிறியது முதல் பெரியது வரையான வீக்கங்கள் காணப்படும் இந்த நோய் இதற்கு முன் இலங்கையில் இருந்ததற்கான பதிவுகள் எதுவும் இல்லை. மாடு வளர்ப்பாளர்களின் பொருளாதாரத்தை கணிசமான அளவு பாதிக்கத்தக்க...
பேஸ்புக்..
பேஸ்புக் நிறுவனம் அதன் பயனர்களுக்கு 2021 முதல் கூடுதல் பாதுகாப்பு அம்சங்களை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது.mசமூக ஊடக நிறுவனமான பேஸ்புக், அடுத்த ஆண்டு முதல்,
சமூக வலைப்பின்னலின் மொபைல் பயன்பாட்டில் உள்நுழைவதற்கு முன்பு, தங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஒரு வழிமுறையாக, உடல் பாதுகாப்பு விசைகளை பயன்படுத்த பயனர்களை அனுமதிக்கத் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
மார்க் ஜுக்கர்பெர்க்கிற்குச் சொந்தமான பேஸ்புக் நிறுவனம், இப்போது ஒவ்வொரு உள்நுழைவிற்கும் முன்னர் ஒருவரின் டெஸ்க்டாப் கணினியுடன் இணைக்க...
கொரோனா..
தற்போது பிரிட்டனில் மாற்றமடைந்த புதிய வைரஸ் 70 சதவீதம் வேகமாக பரவும் தன்மையுடன் பரவி வருகிறது.
பிரிட்டனில் மட்டுமன்றி தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட சில நாடுகளிலும் இந்தப் புதிய வைரஸ் தென்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் உருமாற்றம் பெற்ற இந்த புதிய கொரோனா வைரஸ், புதிதாக 7 அறிகுறிகளை கொண்டிருப்பதாக பிரிட்டன் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
ஏற்கனவே கொரோனா அறிகுறிகளாக இருப்பவைகளுடன் சேர்த்து, 7 புதிய அறிகுறிகள் தென்படுவதாக அறிவித்துள்ளது. எனவே மக்கள் பாதுகாப்புடன் வீட்டிலே...
இன்றைய ராசிபலன்......
மேஷம்
மேஷம்: கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. பழைய பிரச்சினைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். வியாபாரத்தில் திடீர் லாபம் உண்டு. உத்தியோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். புத்துணர்ச்சி பெருகும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் வெளுத்ததெல்லாம் பாலாக நினைத்து சிலரிடம் பேசி சிக்கிக் கொள்ளாதீர்கள். பண விஷயத்தில் சாக்குப் போக்கு சொல்லி சமாளிப்பீர்கள். வியாபாரத்தில் அலைச்சல் இருக்கும். உத்தியோகத்தில்...
ஆப்கானிஸ்தானில்..
ஆப்கானிஸ்தானில் பெண் சமூக ஆர்வலர் ஒருவர், அண்ணனுடன் வாசலில் பேசிக் கொண்டிருந்த போது, கொ.டூ.ர.மா.க கொ.லை செ ய்யப்ப ட்ட சம்பவம் பெரும் அ.தி.ர்.ச்.சி.யை ஏற்படுத்தியுள்ளது.
ஆப்கானிஸ்தானின் தலிபான் ப யங்கரவா திகளுக்கும் அரசுப் ப டைகளுக்கும் இடையே தொடர்ந்து பி.ர.ச்.ச.னை இருந்து கொண்டே தான் இருக்கிறது.
இந்த ப கை கிட்டத்தட்ட 20 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இதை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா எவ்வளவோ முயற்சி மேற்கொண்டும், எந்த...
துருக்கியில்.............
துருக்கியில், மிகப் பெரிய தங்க புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மதிப்பு, உலகின் பல நாடுகளின், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பை விட அதிகம் என்பது ஆச்சரியம்.
இந்த தங்கத்தின் மதிப்பு, கிட்டத்தட்ட, 44 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகம் என சொல்லப்படுகிறது. இந்த தங்க புதையலின் எடை, 99 டன்.
கொரோனா காலத்தில் இப்படி ஓர் அதிர்ஷ்ட வரவு. புதையல் கிடைத்ததை அடுத்து, பொருளாதார பாதிப்புகளை ஓரளவு எதிர்கொள்ள முடியும் என்ற...
வீட்டில் ச ட ல மாக கிடந்த தமிழகத்தை சேர்ந்த புதுப்பெண்! வடஇந்திய வாலிபரை திருமணம் செ ய்த நிலையில் நடந்த விபரீதம்!!
Tamil News - 0
வட இந்தியாவை........
வட இந்தியாவை சேர்ந்த இ ளை ஞனை காதல் திருமணம் செ ய் து கொ ண் ட த மி ழக பெண் வீ ட் டில் ச.ட.ல.மாக க ண் டெடு க்க ப்பட்டுள்ளார்.
தென்காசி மாவட்டத்தை சேர்ந்தவர் பூங்கோதை. இவர் திருப்பூரில் உள்ள தனியார் பனியன் கம்பெனியில் வேலை பார்த்தார்.
அங்கு ராஜஸ்தானை சேர்ந்த ஜோகிந்தர் என்பவரும் பணிபுரிந்த நிலையில் இருவருக்கும் கா த ல்...
மாரடைப்பு........
தற்போதைய காலக்கட்டத்தில் வயது வித்தியாசம் இன்றி பலருக்கும் மாரடைப்பு வருகிறது.
கொழுப்பு சதை மிகுந்த மீன்களை சாப்பிடுவதால் மாரடைப்பினை தடுக்கலாம் என்பது உங்களுக்கு தெரியுமா?
தடிமனான மீன், கொழுப்பு சதை நிறைந்த மீன்களை வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம் என லண்டன் அறிஞர் ஒருவரின் ஆய்வு கூறுகிறது.
அதிக அழுத்த கொழுப்புப்புரதத்தினை வளர்க்க, பெரிதாக்க இந்த மீன்கள் உதவுவதாக ஆய்வின் முடிவு கூறுகிறது. மேலும் கொழுப்பு மற்றும்...















