Tamil News
4776 POSTS
0 COMMENTS
நடிகை ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சி றை த ண்டனை! காரணம் என்ன?
Tamil News - 0
சரத்குமார் மற்றும் ராதிகா............
நடிகர் சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகிய இருவருக்கும் செ க் மோ.ச.டி வ.ழ.க்கில் ஓராண்டு சி.றை த.ண்.டனை வி.தி.க்கப்பட்டுள்ளது.
சரத்குமார் தமிழ் திரையுலகில் நடிகராகவும், சமத்துவ மக்கள் கட்சியின் தலைவராகவும் இருக்கிறார்.
இவர் ம.னைவி ராதிகாவும் நடிகையாவார். இந்த நிலையில் சரத்குமார், ராதிகா பங்குதாரராக உள்ள நிறுவனத்தின் செ க் தி ரும்பியதாக நீ.தி.மன்றத்தில் வ.ழ.க்கு தொ.ட.ரப்பட்டது.
இதில் 7 செக் மோ.ச.டி வ.ழ.க்குகளில் சரத்குமார் மீ.தா.ன 5...
நள்ளிரவில் தீ.ப்.பிடித்த வீடு; தாயும் மகளும் உ.யி.ரோ.டு எ.ரி.ந்து சா.ம்.பலான கோ.ர ச.ம்.பவம்!
Tamil News - 0
இந்தியா..........
இந்தியாவில் நள்ளிரவில் தூங்கிக்கொண்டிருந்த நேரத்தில் விடு தீ.ப்.பிடித்தால் தாயும் மகளும் உயிரோடு எ.ரி.ந்.து சா.ம்.பலான ச.ம்.பவம் சோ.க.த்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு காஷ்மீரில் உள்ள கிஷ்த்வார் மா.வ.ட்டத்தில் இன்று அதிகாலையில் இந்த கோ.ரா ச.ம்.ப.வம் ந.ட.ந்.துள்ளது.
சத்ரூ பகுதியில் உள்ள Manzagam-Tagood கிராமத்தில் ஒரு குடிசை வீட்டிற்குள் அதிகாலை 1 மணியளவில் தீ வி.ப.த்து ஏற்பட்ட போது, அதில் போஷா தேவி (50) மற்றும் அவரது மகள் நீது பாலா (25)...
தமிழகத்தில்..............
தமிழகத்தில் கா.தலியுடன் நெ.ரு.க்.கமாக இருந்த புகைப்படத்தை, மாப்பிள்ளைக்கு காதலன் அனுப்பி வைத்ததால், ஆ.த்.தி.ரமடைந்த பெ.ண்.ணின் சகோதரர், கா.தலன் ஹோட்டல் மீது தா.க்.கு.தல் ந.ட.த்.திய ச.ம்.ப.வம் அப்பகுதியில் பெ.ரு.ம் ப.ர.ப.ரப்பை ஏ.ற்.ப.டுத்தியது.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி ஆசிரியர் காலனியைச் சேர்ந்தவர் முத்துப்பிரகாஷ் (26). பட்டதாரியான இவர், புதுரோடு பகுதியில் ஹோட்டல் ந.ட.த்.தி வருகிறார். இந்நிலையில், இவரும் அதே பகுதியைச் சேர்ந்த, தனியார் பள்ளியில் ஆ.சி.ரியராக பணியாற்றி வரும் 24 வயது இ.ள.ம்...
அவுஸ்திரேலியாவில் இரண்டு மணி நேர போராட்டத்தின் பின்னர் தமிழ் சிறுமியொருவருக்கு ஏற்பட்ட அ வலம் !!!!
Tamil News - 0
அவுஸ்திரேலியாவில்…
அவுஸ்திரேலியாவின் – பெர்த் சிறுவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட இந்தியப்பின்னணி கொண்ட தமிழ் சிறுமியொருவர் வைத்தியசாலையின் அலட்சியப்போக்கு மற்றும் கவனக்குறைவினால் உயிரிழந்துள்ளதாக பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளனர்.
பெர்த்தின் Morley பகுதியைச் சேர்ந்த ஏழு வயதான ஐஸ்வர்யா கடந்த வெள்ளிக்கிழமை காய்ச்சல் காரணமாக பெர்த் சிறுவர் வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
இதன்போது அங்கு சுமார் 2 மணி நேரமாக ஐஸ்வர்யா காத்திருந்ததாகவும், தனது மகளுக்கு உடனடியாக சிகிச்சை...
இன்றைய ராசிபலன்.......
மேஷம்
மேஷம்: சமயோசித புத்தியால் எல்லாப் பிரச்சினைகளையும் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். நட்பு வழியில் நல்ல செய்தி கேட்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக முடிப்பீர்கள். மதிப்புக் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். பிரபலங்கள் உதவுவார்கள். வீடு வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் திறமை...
20 வருடத்திற்கு முன் தொலைந்த மகள்.. மகனுக்கு மனைவியா? பெற்றோர் கூறிய ரகசியத்தால் கதறிய தாய்!!
Tamil News - 0
சீனா..........
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தை கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமணம் ஒன்று நடைப்பெற இருந்தது. இதன்பின்னர், திருமண ஏற்பாட்டின் போது, மணமகனின் தாயார், வருங்கால மருமகளின் கையில் உள்ள பிறப்பு அடையாளத்தை கண்டு அதிர்ந்துபோனார்.
அதில், சுமார் 20 வருடங்களுக்கு முன் தொலைந்துபோன அவரின் மகளின் கையில் இருந்தே அதே அடையாளம் இருந்துள்ளது.
இதுகுறித்து, மருமகளின் பெற்றோரிடம் விசாரித்தப்போது, அவர்களும் பல ஆண்டுக்கு முன் சாலையோரத்தில் கிடந்த பெண் குழந்தையை தத்தெடுத்து...
செல்பி எடுக்க முயன்ற ரசிகரின் செல்போனை கோபத்துடன் பறித்த அஜித்! ஓட்டு போட வந்த இடத்தில் பரபரப்பு.. வைரல் வீடியோ காட்சி!!
Tamil News - 0
அஜித்குமார்..........
வாக்குச்சாவடி உள்ளே வந்தும் செல்பி எடுக்க முயற்சி செய்த ரசிகரின் செல்போனை நடிகர் அஜித்குமார் கோபத்துடன் பறித்த வீடியோ காட்சி வெளியாகியுள்ளது.
தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன்னர் தொடங்கியது. இதையடுத்து சென்னை திருவான்மயூரில் உள்ள வாக்குச்சாவடிக்கு நடிகர் அஜித்குமார் மனைவி ஷாலினியுடன் வாக்களிக்க வந்தார்.
அப்போது ரசிகர்கள் பலர் நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுக்க முண்டியத்தனர். ரசிகர் ஒருவர் அஜித்துடன் செல்பி எடுக்க முயன்றார். இதனால் எரிச்சலடைந்த நடிகர் அஜித்...
வெளிநாட்டில் இருந்து ஓட்டு போட தமிழகம் வந்த இளைஞர் : அவரது வாக்கு ஏற்கனவே பதிவானதால் அதிர்ச்சி!!
Tamil News - 0
தமிழகம்..
வெளிநாட்டில் இருந்து ஓட்டு போடுவதற்காக தமிழகம் வந்த இளைஞரின் வாக்கை வேறு யாரோ செலுத்திய நிலையில் 49 P சட்டப் பிரிவைப் பயன்படுத்தி வாக்குப்பதிவு செலுத்தியுள்ளார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் இன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. இந்நிலையில் திருச்சி திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட மேல கல்கண்டார்கோட்டை வாக்குச்சாவடியில் தனது வாக்கு ஏற்கனவே பதிவானது கண்டு ரமேஷ்குமார் என்ற இளைஞர் அதிர்ச்சியடைந்தார்.
பின்னர் தனது ஆவணங்களை காண்பித்து, தேர்தல் நடத்தை விதியின் ’49 P’...
கால்கள் இல்லாத மனைவியை வாக்குச்சாவடிக்கு முதுகில் சுமந்து சென்று ஓட்டு போட வைத்த முதியவர்!!
Tamil News - 0
தமிழகத்தில்..
தமிழகத்தில் நடக்க முடியாத வயதான மனைவியை முதுகில் சுமந்து சென்று கணவர் வாக்களிக்கவைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனநாயக கடமையை நிறைவேற்றுவதற்காக, இரண்டு கால்களையும் இழந்த சுமதி வயது முதிர்ந்த பெண், கணவரின் உதவியுடன் வாக்களித்தது சென்றுள்ளார்.
சென்னை பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி கல்யாணபுரத்தில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளிக்கு சுமதி, தனது கணவர் இராமசாமியின் மீன்பாடி வண்டியில் வந்து இறங்கினார்.
அந்த வாக்குச் சாவடியில் வில் சேர்...
இன்றைய ராசிபலன்............
மேஷம்
மேஷம்: குடும்பத்தில் உள்ளவர்களின் எண்ணங் களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். பிரியமானவர்களுக்காகச் சிலவற்றைவிட்டுக் கொடுப்பீர்கள். வீட்டை அழகுபடுத்துவீர்கள். வியாபாரத்தை பெருக்குவீர்கள். உத்தியோ கத்தில் சக ஊழியர்கள் பாராட்டும்படி நடந்துக் கொள்வீர்கள். புகழ் கௌரவம் கூடும் நாள்.
ரிஷபம்
ரிஷபம்: திட்டம் எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். குழந்தைகள் பாசமழை பொழிவார்கள். பழைய கடனில் ஒருபகுதியை பைசல் செய் வீர்கள். வியாபாரத்தில் விஐபிகள் வாடிக்கையாளர்கள் ஆவார்கள். உத்தியோகத்தில் தலைமையின் ஆதரவுக் கிடைக்கும்....















