Monday, February 9, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
இலங்கையில்............ இலங்கையில் கொ.ரோ.னா வைரஸ் தொ.ற்.று பரவி வருகின்ற பின்னணியில், பாடசாலை கல்வி நடவடிக்கைகள் பெரும்பாலும் இணைய வழியின் ஊடாகவே நடத்தப்பட்டு வருகின்றது. வட்ஸ்அப், சூம், மைக்ரோ டீம்ஸ் உள்ளிட்ட செயலணிகளை பயன்படுத்தியே, க.ற்.பித்தல் ந.ட.வடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. மேலும் இந்த நிலையில், பெரும்பாலான மாணவர்களுக்கு, இந்த கல்வி நடவடிக்கையை தொடர்வதற்கான உபகரணங்கள் இல்லாமை பா.ரி.ய பி.ரச்.சி.னையாக காணப்படுகின்றது. அதனால், தமது பெற்றோர், உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்டவர்களின் உதவியுடன், மாணவர்கள் தமது கல்வியை தொடர்ந்து...
விவசாயிகளின்.... வேளாண் ச ட் டங் களுக்கு எ தி ரா ன விவசாயிகளின் போ ரா ட்டம் ஒரு மாததத்தை நெ ரு ங்குகிறது. ஆனாலும் போ ரா ட் டம் முடிவுக்கு வருவதாக தெரிவதில்லை. மூன்று ச ட் ட ங்களையும் ர.த்.து செ.ய்.யும் வரை பின்வாங்கப்போவதில்லை என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர். வேளாண் ச ட் டங் க ளுக்கு ஆதரவாக பிரதமர் பேசி வருகிறார். இந்நிலையில் விவசாயிகள் ர.த்.த.ம்...
நாக்கினை......... அனைவருக்கும் 32 பற்கள் இருந்தாலும், பல் வரிசை ஒரே மாதிரி இருப்பதில்லை. இதற்கு சில உடல்நிலை பிரச்சனைகள் மற்றும் நமது பழக்க வழக்கங்களும் தான் காரணம். முக்கியமாக கை சூப்புவது, நாவினை கொண்டு பற்களை துழாவுவது, தாடை பி ரச்சனை என சிலவற்றை கூறலாம். இதில், நமது பழக்க வழக்கத்தில் அடங்கியிருப்பவை கை சூப்புதலும், நாக்கினை கொண்டு பற்களை துழாவுவதும். இதனால், பற்களின் வரிசை எப்படி பாதிக்கப்படுகிறது என இந்த தொகுப்பில்...
ரகுல் பிரீத் சிங்... சமீபத்தில் குடும்பத்தினருடன் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்று வந்த நடிகை ரகுல் பிரீத் சிங்கிற்கு த ற்போது கொ.ரோ.னா தொ.ற்று உ.றுதியாகியுள்ளது. கொ ரோ னா அ.ச்.சு.றுத்தல் கு.றையத் தொ டங்கி, பல்வேறு முன்னணி நடிகர்களும் படப்பிடிப்பில் கலந்து கொ.ண்.டுள்ளனர். அனைத்துப் படப்பிடிப்புகளுமே கொ.ரோ.னாவுக்கான மு.ன்.னெ.ச்சரிக்கை நடவடிக்கையுடன்தான் நடைபெற்று வருகின்றன. ஆனாலும், சிலருக்கு கொ.ரோ.னா பா.தி.ப்பு ஏ.ற்.பட்டு வருகிறது. முன்னணி நடிகை ரகுல் பிரீத் சிங், சில தினங்களுக்கு முன்பு...
லண்டன்... லண்டன் வீட்டில் ச டலமாக க ண்டெடுக்க ப்பட்ட தாய், மகள் இருவர் கைகளிலும், குளுக்கோஸ் ஏற்ற பயன்படுத்தும் ஊ சி இருந்ததாக குழந்தையின் பாட்டி தெரிவித்துள்ளார். மேற்கு லண்டனிலுள்ள Hounslowவில் அமைந்திருக்கும் வீடு ஒன்றில், Shiwangi Bagoan (25) என்ற இளம்பெண்ணும் அவரது மகளான Ziana Bagoan (2) என்ற குழந்தையும், உ யிரிழந்த நிலையில், குழந்தையின் பாட்டியான Jassumati Laluவால் இம்மாதம் 14ஆம் திகதி கண்டுபிடிக்கப்பட்டார்கள். தன் மகளை...
147 கோடி பரிசாக… அவுஸ்திரேலியாவின் பிரிஸ்பேன் பல்கலைக்கழக மாணவர் ஒருவருக்கு லொட்டரியில் 20 மில்லியன் டொலர் பரிசாக கிடைத்துள்ளது. டிசம்பர் 17-ல் நடத்தப்பட்ட பவர்பால் ஜாக்பாட் என்ற லொட்டரியிலேயே அதிர்ஷ்டம் அந்த மாணவனை தேடி வந்துள்ளது. இனி கல்வியும் தற்போது செய்து வரும் வேலையையும் விட்டுவிட வேண்டும் என தெரிவித்துள்ள அந்த மாணவன், எஞ்சிய காலம் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளார். வியாழனன்று இரவு லொட்டரியில் பரிசு விழுந்ததாக தமக்கு தொலைபேசி அழைப்பு...
ரியான் காஜி.. இந்த ஆண்டு யூ டியூப்பில் அதிகம் சம்பாதித்த பட்டியலில், அமெரிக்காவை சேர்ந்த 9 வயது சிறுவன் முதல் இடம் பிடித்துள்ளார். அமெரிக்காவின் நியூஜெர்சியைத் தலைமையிடமாக வைத்து இயங்கும் போர்ப்ஸ் இதழ் இந்த ஆண்டில் அதிகம் சம்பாதித்த யூ டியூபர்களின் பட்டியலை நேற்று வெளியிட்டது. அதில் இந்த ஆண்டும் அமெரிக்காவைச் சேர்ந்த ரியான் காஜி என்ற 9 வயது சிறுவன் முதலிடம் பிடித்துள்ளார். ரியான்ஸ் வோர்ல்ட் என்ற யூ டியூப் சேனலை துவங்கியிருக்கும்...
ஒன்றரை லட்சம் ரூபாய்.. ஒன்றரை லட்சம் ரூபாய் பணத்தை குப்பை பையில் தவறுலாக போட்டு, அதனை குப்பை சேகரிக்கும் வண்டிக்கு அனுப்பிய ஒருவர், பிறகு அந்தப் பணத்தை பெரும் முயற்களின் பின்னர் பெற்றுக் கொண்ட சம்பவமொன்று இலங்கையின் கல்முனைப் பிரதேசத்தில் இன்று நடந்தது. கல்முனை நகர மண்டப வீதியில் நேற்று செவ்வாய்கிழமை காலை வழமைபோன்று, வீடுவீடாக குப்பைகளைச் சேகரித்துக் கொண்டிருந்த கல்முனை மாநகர சபையின் திண்ம கழிவகற்றல் வாகனமொன்றில், தனது வீட்டுக்...
தொகுப்பாளர் பிரியங்கா... கடந்த டிசம்பர் 9ம் தேதி சீரியல் நடிகை சித்ரா தூ.க்.கு.ப்போ.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். அ வரது ம.ர.ண.த்.தை இன்னும் யாராலும் ஏ.ற்.றுக்கொ ள் ள மு டி யவில்லை. சித்ரா க டை சியாக பங்குபெற்ற நிகழ்ச்சி Start Music, இந்நிகழ்ச்சி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பானது. இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரியங்கா, சித்ரா கு றித்து பதிவுகளாக போ ட்டுள்ளார். இன்ஸ்டா ஸ்டோரியில் அவர் சித்ராவுடன் இருந்த புகைப்படங்களை ஷேர்...
பிரித்தானியாவில் இருந்து.. பிரித்தானியாவில் இருந்து வரும் அனைத்து விமானங்களுக்கும் நேற்று நள்ளிரவு முதல் நாட்டுக்கள் நுழைய இலங்கை அனுமதி மறுத்துள்ளது. பிரித்தானியாவில் இந்த பரவும் கொரோனா வைரஸின் புதிய வகை காரணமாக அரசாங்கம் நேற்று இந்த தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்தியா, பிரான்ஸ், ஜேர்மன், இத்தாலி உட்பட 40 நாடுகளுக்கும் அதிகமான நாடுகள் இதுவரையில் பிரித்தானியாவின் விமானங்களுக்கு தடை விதித்துள்ளது. இந்நிலையில் நேற்று இரவு முதல் மீள் அறிவிப்பு வரையில் பிரித்தானியாவில் இருந்து வரும்...