Monday, February 9, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கேரள மாநிலத்தில்.. இந்தியாவின் கேரள மாநிலத்தில் 28 ஆண்டுகளாக நடைபெற்ற கன்னியாஸ்திரி அபயா ப.டு.கொ.லை வ ழக்கில் கு.ற்.ற.வா.ளி.க.ள் யார் யார் என்பதை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் நேற்று அறிவித்துள்ளது. இதில் பாதிரியார் தாமஸ் கோட்டூர், கன்னியாஸ்திரி செபி ஆகிய 2 பேரும் கு.ற்.ற.வா.ளி.க.ள் என நிரூபிக்கப்பட்டுள்ளதாக திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் கண்டறிந்துள்ளதாக தெரிவித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் இறுதி தீர்ப்பை இன்று புதன்கிழமை அறிவிப்பதாகவும் திருவனந்தபுரம் சிபிஐ சிறப்பு நீதிமன்றம்...
அதிசய நிகழ்வு.. வியாழன் மற்றும் சனி ஆகிய கோள்கள் நேற்றுமுன்தினம் சூரிய மண்டலத்தின் அளவு கோலுக்கு அமைய ஒரு தசத்திற்கும் குறைவான இடையில் தென்பட்டுள்ளன. இந்த காட்சியை உலகம் முழுவதிலும் உள்ள மக்கள் பார்வையிட்டுள்ளனர். இலங்கையிலும் இந்த நிகழ்வை காணக் கூடியதாக இருந்ததாக ஆத்தர் சீ கிளார்க் மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இரு கோள்களும் இவ்வாறு அருகில் தென்பட்ட நிகழ்வானது 397 வருடங்களின் பின்னர் நிகழ்ந்தது எனவும், முன்னதாக 1623இல் இந்த நிகழ்வு நடந்துள்ளதாகவும்...
இன்றைய ராசிபலன்.... மேஷம் குடும்பத்தினரை அனுசரித்து போங்கள். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். உறவினர் நண்பர்களுடன் நெருடல்கள் வந்து நீங்கும். அரசாங்க விஷயம் தாமதமாகும். வியாபாரத்தில் வேலையாட்களுடன் விவாதம் வேண்டாம். உத்தியோகத்தில் மறைமுக தொந்தரவுகள் வந்து நீங்கும். அதிகம் உழைக்க வேண்டிய நாள். ரிஷபம் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மனம் விட்டு பேசுவது நல்லது. மனதிற்கு இதமான செய்தி வரும். உங்களால் வளர்ச்சியடைந்த சிலரை இப்பொழுது சந்திக்க நேரிடும். வியாபாரத்தில் அதிரடியான திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில்...
மீன் மழை.. மஹியங்கனை பிரதேசத்தில் நேற்றைய தினம் மீன் மழை பெய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பகுதியில் தொடர்ச்சியாக நிலவி வந்த வறட்சியுடனான காலநிலையைத் தொடர்ந்து பெய்த மழையின் போது இவ்வாறு மழை நீருடன் மீன்களும் தரையில் வீழ்ந்துள்ளன. மழையுடனான காலநிலையுடன் சிறிய அளவிலான புயல் காற்று ஏற்படக்கூடிய சாத்தியங்கள் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அதுல கருணாநாயக்க தெரிவித்துள்ளார். சிறிய அளவிலான புயல் காற்று நீர்நிலைகளுக்கு அருகாமையில் செல்லும் போது ஒர்...
சித்ராவின் தாயார்.. பிரபல விஜேவும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகையும்ன சித்ரா கடந்த 9ஆ ம் தேதி தனது கணவருடன் ஹோட்டல் அ.றையில் இ.ருந்த போ.து தூ.க்.கி.ட்.டு த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டா.ர். சித்ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ள்.ள.வி.ல்.லை சித்ராவை அவரது கணவர் ஹேமந்துதான் .அ.டி.த்.துக் கொ.ன்.று.வி.ட்.டார் என அவரது தாய் விஜயா கு.ற்.ற.ம்.சா.ட்.டி வ.ருகிறார். ஆனால் பி.ரே.த ப.ரி.சோ.த.னை அ.றிக்கையில் சித்ரா த.ற்.கொ.லை செ.ய்.து கொ.ண்.டதாக தெ.ரி.வி.க்.க.ப்பட்டது. இதனை தொடர்ந்து சித்ராவின் கணவர்...
பிக்பாஸ் சீசன் 4.... பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வீடியோ இணையத்தில் வெளியாகி எ திர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. போட்டியாளர்களுக்கு டீம்களாக பிரிந்து விளையாடும் புதிய டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கிலும் போட்டியாளர்களுக்கு இடையில் மோ த ல் வெ டி க் க, ஆரியிடம் ரியோ வாக்குவாதத்தில் ஈடுபடுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் இன்று பிக் பாஸில் என்ன நடக்க போகின்றது என்று ஆர்வமாக உள்ளனர்.
கொரோனா வைரஸ்.. பிரித்தானியாவில் புதிய வைரஸ் வேகமாக பரவுவதால் பிரதமர் போரிஸ் ஜோன்சன் நாட்டின் மிகக் கடுமையான ஊரடங்கை அறிவித்தார். “வைரஸ் அதன் தாக்குதல் முறையை மாற்றும்போது, ​​நாம் நமது பாதுகாப்பு முறையை மாற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார். பிரித்தானியாவில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸ் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. கொரோனா ஏற்படுத்திய இழப்புகளில் இருந்து தங்கள் மக்கள் இன்னும் மீளாத நிலையில் மற்றொரு...
இந்தியா.. இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் நெக்பூர் பிரதேசத்தில் பன்னலால் என்பவர் தன்னுடைய மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இவர்களுக்கு ஏற்கனவே 5 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் அவருடைய மனைவி 6ஆவது முறையாக கர்ப்பமாகி இருந்துள்ளார். இம் முறையாவது தனக்கு ஆண் குழந்தை கிடைக்குமா என்று அந்த கணவர் நினைத்துள்ளார். மனைவி கர்ப்பிணியாக இருக்கும் போதே வயிற்றின் உள்ளே இருப்பது ஆண் குழந்தையா என்று அறிந்து கொள்ள கொ டூ...
இந்தியா... கர்நாடக மாநிலத்தில் உள்ள தர்வாட் மாவட்டம் ஹப்பல்லி (Hubballi) நகரை சார்ந்த பெண்மணி 21 வயது பெண்மணி சாலையில் கொ.ண்டு இருந்துள்ளார். இதன்போது இவரை இடைமறித்த ஆட்டோ ஓட்டுநர் இஸ்மாயில் (வயது 25), தி.டீரெ.ன தா.ன் வை.த்தி.ருந்த அ.ரி.வா.ளை வை.த்.து பெ.ண்.ணை ச.ர.மா.ரி.யாக வெ.ட்.டுகி.றார். இதனால் நி.லை.குலை.ந்த பெ.ண்.ம.ணி ச.ம்.ப.வ இ.டத்.தி.லே.யே ம.ய.ங்.கிவி.ழவே, அப்பகுதியினர் காவல் ஹப்பல்லி காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த...
யானை நெருஞ்சில்.. யானை நெருஞ்சிலில் இருக்கக்கூடிய இலைகள், காய்கள், வேர், தண்டு அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை எடுத்துக்கொள்வதன் மூலம் சிறுநீரகக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. சிறுநீரகக் கல் வெளியேற யானை நெருஞ்சில் காயை காயவைத்து உலர்த்தி கஷாயம் செய்து குடித்தால் போதும். நெருஞ்சில் தண்டை இடித்துச் சாறு எடுத்து பாலுடன் கலந்து குடித்து வந்தால் சிறுநீரககல், எரிச்சல், விந்து நீர்த்துப்போதல், சிறுநீர் போகும் போது வலி, ஆண்மைக்குறைவு இவைகள் நீங்கும். யானை...