Tuesday, February 10, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
கைலாசா....... கைலாசா நாட்டிற்கு வர விரும்புபவர்கள், இலவசமாக விமானத்தில் அழைத்துச் செல்ல உள்ளதாக நித்தியானந்தா தெரிவித்துள்ளார். தமிழகத்தின் திருவண்ணாமலையை சேர்ந்த நித்தியானந்தா, இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தன்னுடைய ஆசிரமத்தை உருவாக்கினார். இந்தியா மட்டுமின்றி, இவருக்கு என்று வெளிநாட்டிலும் பக்தர்கள் உள்ளனர். இதன் காரணமாக இவருடைய செல்வாக்கு உயர்ந்தது. ஆனால், காலப்போக்கில் நித்தியானந்தா, நடிகை ரஞ்சீதாவுடன் நெ ரு க் கமாக இருந்த வீடியோ, அதன் பின் ஆசிரமத்தில் இருக்கும் பெண்களுடன் நெ ரு க்...
இன்றைய ராசிபலன்.............. மேஷம் மேஷம்: சொன்ன சொல்லை காப்பாற்ற துடிப்புடன் செயல்படுவீர்கள். உறவினர் நண்பர்களுடன் மனம் விட்டு பேசுவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்தியோகத்தில் உங்களின் நிர்வாகத் திறமை வெளிப்படும். முயற்சிகள் பலிதமாகும் நாள். ரிஷபம் ரிஷபம்: உங்கள் பிடிவாதப் போக்கை கொஞ்சம் மாற்றிக்கொள்வீர்கள். பிள்ளைகளால் மதிப்பு கூடும். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். உங்களால் பயனடைந்தவர்கள் இப்போது உங்களுக்கு உதவி செய்வார்கள். வியாபாரம் சூடு...
கார்த்திக்….. கார்த்திக் சிவகுமார் 25 மே 1977 அன்று பிறந்தார். அவரது மேடைப் பெயரான கார்த்தியால் நன்கு அறியப்பட்டவர், முதன்மையாக தமிழ் சினிமாவில் பணிபுரியும் ஒரு இந்திய திரைப்பட நடிகர் அவர். இவர் மூன்று பிலிம்பேர் விருதுகள் தெற்கு, ஒரு எடிசன் விருது, ஒரு சிமா விருது மற்றும் ஒரு தமிழ்நாடு மாநில திரைப்பட விருதை வென்றுள்ளார். நடிகர் சூரியாவின் தம்பியும், நடிகர் சிவகுமாரின் இளைய மகனுமான கார்த்தி ஆரம்பத்தில்...
பாலாஜி… பிக்பாஸ் வீட்டில் தற்போது டஃப் போட்டியாளர் என்றால் அது பாலாஜி முருகதாஸ் என்றும் சொல்லலாம். ஆரம்பத்தில், இவர் பேசும் ச ர்ச்சை வார்த்தைகளும், பொய்களும் ரசிகர்களிடையே வெ றுப்பை ஏற்படுத்தி வந்தது. ஆனால், தாய் தந்தை சரியாக என்னை வளர்க்கவில்லை, கு டி த்துவி ட்டு வந்து அ டி ப்பார்கள் என கூறிய விஷயம் அனைவரிடமும் அனுதாபத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில், பாலாஜி முருகதாஸ் அவரின் தாய் தந்தையை பற்றிய சில...
கால்ஸ்.. ஜெ.சபரிஸ் இயக்கத்தில் விஜே சித்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘கால்ஸ்’ படத்தின் முன்னோட்டம். இன்பைனைட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி உள்ள படம் “கால்ஸ்”. ஜெ.சபரிஸ் இயக்கி உள்ள இப்படத்தில் நடிகை விஜே சித்ரா கதாநாயகியாக அறிமுகமாகி உள்ளார். மேலும் டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன் , தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி , ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார். படத்தை பற்றி...
பிரித்தானியா....... பிரித்தானியாவில் நான்காவதாக Merry Maidens stone circle நடுவில் மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நவம்பர் 18ம் திகதி அமெரிக்காவின் யூட்டா பாலைவனத்தில் உலகில் முதன் முறையாக மர்ம தூண் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , சில நாட்களில் தூண் மர்மமாக மறைந்தது. இதனையடுத்து, ருமேனியா, அமெரிக்காவின் கலிபோர்னியா, பிரித்தானியா, நெதர்லாந்து, கொலம்பியா, சுவிட்சர்லாந்து, ஜேர்மனி, போலந்து என பல்வேறு நாடுகளில் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தூணை யார் நிறுவியது, எப்படி இந்த தூண் அங்கு...
உத்தர பிரதேச...... உத்தர பிரதேச மாநிலம் ஹத்ரஸ் மாவட்டத்தில் உள்ள நவிப்பூர் பகுதியில் மசாலாப்பொருட்கள் உற்பத்தி ஆலையை நடத்தி வருபவர் அனுப் வர்ஷ்னே.இந்த ஆலையில் மிளகாய்த் தூள், கரம் மசாலா, மல்லித்தூள், மஞ்சள் தூள் மற்றும் பிற மசாலாப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இவரின் ஆலையில் தயாரிக்கப்படும் மசாலா பொருட்களுக்ளில் கலப்படம் உள்ளதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதனை தொடர்ந்து சம்பவ இடத்துக்கு திடீரென காவல்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்....
தஞ்சாவூர்......... தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு பகுதியை சேர்ந்தவர் ஆஷா.20 வயதாகும் இவர் தஞ்சாவூரில் உள்ள தனியார் கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறார்.இந்நிலையிலாதே பகுதியை சேர்ந்த கூ லி த்தொ ழி லாளி யா ன 24 வயதான அஜித் என்ற இளைஞர் கு றி த் த ம னை வி யை  கா த லி க் கு மாறு வ.ற்.பு.று.த்தி.யதாக கூ ற ப் படு கிறது. அதற்கு...
வாட்ஸ் அப்.... முகநூல் நிறுவனத்துக்கு சொந்தமான பிரபல குறுஞ்செய்தி வழங்கும் நிறுவனம் வாட்ஸ் அப்.இந்த செயலியை உலகம் முழுவதும் உள்ள பெரும்பாலான மக்கள் பயன்படுத்தி வருக்கின்றனர். இந்தியாவில் மட்டும் சுமார் 40 கோடி பேர் பயனாளர்களாக உள்ளனர். நண்பர்கள் முதல் அலுவலக செயல்பாடுகள் வரை வாட்ஸ் அப்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்நிலையில் எதிர் வரும் 2021ம் ஆண்டு முதல் வாட்ஸ் அப் செயலி சில குறிப்பிட்ட செல்போன்களில் பயன்படுத்த முடியாது என...
பிலிப்பைன்ஸ்....... பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்த ராண்டி. இவருக்கு வயது 35. இந்நிலையில், 2 வருடத்திற்கு முன்பு இவருடைய வயதான பெற்றோர்கள் இருவரும் உ யி ரி ழந் து வி ட்டனர். பெற்றோரின் இ ற ப்பை  தாங்கிக் கொ ள் ள மு டி யாத  ராண்டி ம ன வ ரு த்த த் தில் இருந்திருக்கிறார். ஒரு கட்டத்தில் வி ர க் தி சென்ற ராண்டி...