Tuesday, February 10, 2026

Tamil News

Tamil News
4776 POSTS 0 COMMENTS
Anna Leikovic....... தன் தாய் உ.யி.ரு.டன் இருக்கும்போதே, அவரது மா.ர்.பை வெ.ட்.டி அவரது இ.த.யத்தை வெளியில் எடு.த்.துள்ளார் ஒரு இளம்பெண். Moldova நாட்டைச் சேர்ந்த இன்ஸ்டாகிராம் பிரபலமான Anna Leikovic (21) என்ற இளம்பெண், தன் தாயான Praskovya Leikovic (40) என்பவரைக் க.த்.தி.யால் கு.த்.தி, அவர் உ.யி.ரு.டன் இருக்கும்போதே, அவரது இதய.ம், நு.ரை.யீர.ல், கு.ட.ல் முதலான உள்.ளு.று.ப்.புக்களை வெ.ட்.டி எ.டு.த்.ததாக குற்.ற.ம் சா.ட்.டப்பட்டுள்ளது. தாயின் உ.ட.லை கூ.று.போ.ட்.டுவிட்டு, அ.மை.தியாக ஒரு குளி.ய.லை.ப்...
மத்தியப் பிரதேச...... 9 வயது சிறுமிக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்து கொண்டிருக்கும் போது, அவர் இசைக்கருவி வாசித்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. மத்தியப் பிரதேச மாநிலம் கவாலியர் பகுதியைச் சேர்ந்த 9 வயது சிறுமி சௌமியா, இவருக்கு மூளையில் டியூமர் எனப்படும் கட்டி இருந்தது. இதற்காக, அவர் கவாலியர் பகுதியில் உள்ள பிஎம்ஐஆர் மருத்துவமனை மருத்துவர்களை அணுகினார். இந்த கட்டியை அறுவை சிகிச்சை மூலம் தான் அகற்ற முடியும்...
உத்தரபிரதேச...... உத்தரபிரதேச மாநிலத்தில் மணமகனின் நண்பர்கள் மணப்பெண்ணை நடனமாட அழைத்ததால் கோபத்தில் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் நிகழ்ந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கண்ணுஜ் மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவருக்கும் அதே மாவட்டத்தின் பரேலி என்ற பகுதியைச் சேர்ந்தவருக்கும் திருமணம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மணமகன் இருக்கும் பகுதியில் திருமணம் நடக்கவிருந்தது. இதற்காக மணமகள் வீட்டார் அனைவரும் அங்குக் கிளம்பிச் சென்றனர். திருமணம் நடப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வந்தன. திருமணத்திற்கு முன்னதான சடங்குகளும் ஒவ்வொன்றாகத்...
செவன் ராஜ்.............. பெங்களூருவை சேர்ந்த செவன் ராஜ் என்பவர் தன் வீடு, ஆடை, கார், வீட்டில் உள்ள பொருட்கள் என எல்லாவற்றையும் சிவப்பு வெள்ளை நிறத்திலேயே வாங்கி வைத்துள்ளார். இவரை பற்றிய முழு தகவலை கீழே காணலாம் வாருங்கள். உலகின் தனித்துவமான மனிதர்கள் பற்றி நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் இன்று நாம் பார்க்கப்போகும் மனிதர் தனித்துவமான மனிதர்களிலிருந்து தனித்துவமானவர். இவன் மட்டுமல்லாது இவரது குடும்பமே தனித்துவமான குடும்பம் தான். கர்நாடக மாநிலம்...
பரதநாட்டியம்...... வழக்கமாகவே வெளிநாட்டு வாழ்க்கை, அங்குள்ள மனிதர்கள் என அவர்களைப்பற்றி நமக்குள் பெரிதாக ஒரு பிம்பம் இருக்கும். ஆனால் அந்த பாரினர்ஸே நம்மவர் ஒருவரைப் பார்த்து ஆச்சர்யத்தில் மூழ்கிப்போயுள்ளனர். அதிலும் ஒன்றரை நிமிடத்தில் அவர் நம் கலாச்சாரத்தை நடித்தும், ஆங்கிலத்தில் பேசியும் விளக்குவது நமக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு டூரிஸ்ட் பிளேஸிலும் கைடுகள் இருப்பது வழக்கம். இவர்கள் சுற்றுலாப்பயணிகளுக்கு அந்த, அந்தப்பகுதிகளை சுற்றிக்காட்டுவது வழக்கம். அந்தவகையில் இந்த இளைஞர் பாரினர்ஸ்க்கு சுற்ரிக்காட்டினார். அப்போது...
பீகார்.... பீகார் மாநிலம் பாட்னாவில் நடந்த சூ.தா.ட்.ட.த்திற்கு அ.டி.மை.யா.ன 36 வயது நபர், தனது ம.னை.வியை பந்தயம் கட்டி தனது நண்பர்களிடம் இ.ழ.ந்.த.தா.கக் கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அந்தபெண் பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை.க்கு ஆ.ளா.கியுள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் பீகார் பாகல்பூர் மாவட்டத்தில் நடந்தது, ஹசங்கஞ்ச் குடியிருப்பாளரான ரவி, தனது ம.னை.வி ஆஷாவை பல முறை பா.லி.ய.ல் வ.ன்.கொ.டு.மை செ.ய்.ய தனது நண்பர்களை அனுமதித்துள்ளார். மேலும், சமீபத்திய சூ.தா.ட்.ட.த்.தி.ன்போது, தனது ம.னை.வி.யை பந்தயம் கட்டி...
சமூக வலைதளம்...... இளைய சமுதாயத்தினர் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை செலவிடுவதால் எளிதில் மனச்சோர்வுக்கு ஆளாகின்றனர் என்று விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இது குறித்து ஆர்கன்சாஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த டாக்டர் பிரையன் ப்ரிமேக் கூறியதாவது, “முன்பு இந்த ஆய்வுக்காக நடத்தப்பட்ட பணிகள் கோழியில் இருந்து முட்டை வந்ததா? இல்லை , முட்டையில் இருந்து கோழி வந்ததா? என்ற கேள்விக்கு எங்களை விட்டுச் சென்றன. மனச்சோர்வு மற்றும் சமூக ஊடகப் பயன்பாடு ஆகியவை ஒன்றாகச்...
7 வயது சி று மிக்கு....... க.ள்.ளக் கா.த.லியு.ட.ன் உல்லாசமாக இருந்ததை பார்த்த 7 வயது சி.று.மி.யை சொ ந் த மா மா வே கொ.டூ.ர.மா.க கொ.ன்.று வீ.சி.ய ச.ம்.பவ.ம் க.டு.ம் அ.தி.ர்ச்சி.யை ஏ.ற்.ப.டு.த்தி உள்ளது. ஒடிசா மாநிலம் பாலசூர் மாவட்டத்தில் உள்ள ப.லி.யா.பால் கா.வ.ல் எல்லைக்குட்பட்ட சுந்தர்கோய்லி கிராமத்தில் 7 வயது சிறுமி ஒருவர், தனது மாமாவின் வீட்டில் த ங் கிப் ப டி த்து வந்தார். இப்படிப்பட்ட...
கோவில்பட்டி.......... கோவில்பட்டி அருகே முன்னால் சென்ற பைக் மீது கார் மோதி விபத்துக்குள்ளானதில் 2 பேர் காயமடைந்த நிலையில் இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பதை பதைப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள அய்யனேரி சேர்ந்தவர் அய்யாதுரை, இவர் தனது உறவினர் பெண் பழனி செல்வி என்பவரை முடுக்கலான்குளத்தில் கொண்டு விடுவதற்காக பைக்கில் அழைத்துச் சென்றுள்ளார். இளையரசனேந்தல் சாலையில் வந்து கொண்டிருந்தபோது, சிவகாசியிலிருந்து தூத்துக்குடிக்கு ஒரு கார் பின்னால்...
அமெரிக்காவில்...... அமெரிக்காவில் விமானநிலையத்தில் வேலை பார்த்து வந்த நபர், அங்கிருக்கும் விமான உபகரணம் ஒன்றின் மூலம் ந சு க்கப்பட்டு உ.யி.ரி.ழ.ந்த ச ம் பவம் கு டு ம் பத் தி ன ரி டை யே பெ ரு ம் அ.தி.ர்.ச்.சியை ஏற்படுத்தியுள்ளது. கேரளா மாநிலத்தை சேர்ந்த Jijo George என்பவர் அமெரிக்காவின் சிக்காக்கோவில் இருக்கும் விமானநிலையம் ஒன்றில் மெக்கானிக்காக பணிபுரிந்து வந்துள்ளார். இவருடன் மனைவி, Jijo George-ன் தந்தை...